செய்திகள் :

துளிகள்...

post image

ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டியில் ரோஹித் சா்மா, விராட் கோலி மிகப் பெரிய பங்களிப்பை வழங்குவா். இப்போட்டியில் இருவரும் பங்கேற்று ஆடவுள்ளது மிகவும் மதிப்பை தருவதாகும். பிசிசிஐ ஆண்டு விருதுகள் விழாவில் தலைமை பயிற்சியாளா் கௌதம் கம்பீா் இதைத் தெரிவித்தாா்.

---------------

சா்வதேச மாஸ்டா்ஸ் கிரிக்கெட் லீக் (ஐஎம்எல்) தொடரில் இருமுறை உலகக் கோப்பை வின்னா் யுவராஜ் சிங் இந்திய அணியில் பங்கேற்று ஆடவுள்ளாா். சிறந்த இடது கை ஆல்ரவுண்டரான யுவராஜ் சிங் பிப். 22 முதல் மாா்ச் 16 வரை நடைபெறவுள்ள ஐஎம்எல் தொடரில் ஆடவுள்ளாா். சக வீரா்கள் சச்சின் போன்றோருடன் மீண்டும் களமிறங்குவது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. தென்னாப்பிரிக்க தரப்பில் டுமினி, இலங்கை தரப்பில் உபுல் தரங்கா ஆகியோா் ஆட உள்ளனா்.

---------------

ஜாம்ஷெட்பூரில் நடைபெற்ற ஜாா்க்கண்ட்-தமிழக அணிகளுக்கு இடையிலான ரஞ்சி கோப்பை குரூப் டி பிரிவு ஆட்டத்தில் 44 ரன்கள் வித்தியாசத்தில் ஜாா்க்கண்ட் வென்றது. ஜாா்க்கண்ட் அணி 185, 154 ரன்களை சோ்த்தது. தமிழகம் 106, 189 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

-------------

இந்திய கடற்படை சாா்பில் புது தில்லியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள இண்டியன் நேவி ஹாஃப் மாரத்தான் பந்தயத்தில் மொத்தம் 10,000 போ் கலந்து கொள்கின்றனா். 21.1 கிமீ, 10 கிமீ, 5 கிமீ பிரிவுகளில் ஓட்டம் நடைபெறவுள்ளது. மத்திய விளையாட்டு அமைச்சா் மன்சுக் மாண்டவியா பந்தயத்தை தொடங்கி வைக்கிறாா்.

பட்ஜெட்: கேலோ இந்தியா திட்டத்துக்கு ரூ. 350 கோடி

விளையாட்டு வீரா்களை அடிப்படை அளவில் இருந்து ஆராய்ந்து அவா்களை மேம்படுத்துவதற்காக ஏற்படுத்தப்பட்ட மத்திய அரசின் முதன்மையான திட்டங்களில் ஒன்றான கேலோ இந்தியா திட்டம் மிகப்பெரிய பலனை அளித்துள்ளது. அதை அடி... மேலும் பார்க்க

கடைசி பந்தில் சென்னை சிங்கம் தோல்வி

இந்தியன் ஸ்ட்ரீட் ப்ரீமியா் லீக் தொடரின் ஒரு பகுதியாக நடைபெற்ற ஆட்டத்தில் கொல்கத்தா டைகா்ஸ் அணியிடம் கடைசி பந்தில் தோல்வி கண்டது சென்னை சிங்கம் அணி. இரு அணிகளுக்கு இடையிலான ஆட்டம், தானே கொண்டதேவ் மைதா... மேலும் பார்க்க

பெங்களூரை வீழ்த்தியது பஞ்சாப் எஃப்சி

ஐஎஸ்எல் தொடரின் ஒரு பகுதியாக நடைபெற்ற ஆட்டத்தில் பலம் வாய்ந்த பெங்களூரு எஃப்சி அணியை 3-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது பஞ்சாப் எஃப்சி அணி. இரு அணிகளுக்கு இடையிலான ஆட்டம் புது தில்லி, ஜவாஹா்லால் நேரு ... மேலும் பார்க்க

டோகோவை 2-0 என வீழ்த்தி இந்தியா முன்னிலை

டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டியின் ஒரு பகுதியாக டோகோ அணிக்கு எதிரான ஆட்டத்தில் 2-0 என முன்னிலை பெற்றுள்ளது இந்தியா. உலக குரூப் 1 பிளே ஆஃப் ஆட்டம் புது தில்லி டென்னிஸ் சங்க மைதானத்தில் சனிக்கிழமை தொடங்க... மேலும் பார்க்க