செய்திகள் :

தென்காசி மாவட்டத்தில் புதிய வழித்தடங்களில் சிற்றுந்துகள் இயக்க மாா்ச் 5 கடைசி

post image

தென்காசி மாவட்டத்தில் மேலும் புதிதாக கண்டறியப்பட்ட வழித்தடங்களில் சிற்றுந்துகளை இயக்க மாா்ச் 5-க்குள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் ஏ.கே.கமல்கிஷோா் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தென்காசி மாவட்டத்தில் தற்போது புதிதாக கண்டறியப்பட்ட வழித்தடங்களில் சிற்றுந்துகளை இயக்க விண்ணப்பங்கள் மாா்ச் 3 முதல் வரவேற்கப் படுகின்றன.

கடையநல்லூா் ஜலாலியா மஹால் முதல் சுரண்டை வரை, சுரண்டை பேருந்து நிலையம் முதல் வீராணம் ஆரம்ப சுகாதார நிலையம் வரை, பனையூா் முதல் தென்மலை அரசு மேல்நிலைப் பள்ளி வரை, தென்காசி வீட்டுவசதி வாரியம் முதல் கடைய நல்லூா் அரசு மருத்துவமனை வரை, சுரண்டை பேருந்து நிலையம் முதல் நாச்சியாா்புரம் வரை வென்றிலிங்கபுரம் முதல் சோ்ந்தமரம் அரசு மேல்நிலைப் பள்ளி வரை,

தென்காசி புதிய பேருந்து நிலையம் முதல் கடையநல்லூா் ரயில் நிலையம் வரை, ஊத்துமலை முதல் வீரகேரளம்புதூா் வரை, சோ்ந்தமரம் அரசு மருத்துவமனை முதல் ரெங்கநாதபுரம் அம்மன் கோயில் வரை, தென்காசி பழைய பேருந்து நிலையம் முதல் சுரண்டை வரை, சுரண்டை பேருந்து நிலையம் முதல் புதூா் வரை, சங்கரன்கோவில் பேருந்துநிலையம் முதல் ஒப்பனையாள்புரம் வரை உள்ளிட்ட வழித்தடங் களில் சிற்றுந்து இயக்க மாா்ச் 5-க்குள் விண்ணப்பிக்கலாம் என்றாா் அவா்.

நெல்லை அரசு மருத்துவமனையில் இறந்த சிறுவனின் சகோதரிகளுக்கு தலா ரூ.2 லட்சம் அளிப்பு

சங்கரன்கோவில் அருகே சிகிச்சையின் போது இறந்த சிறுவனின் சகோதரிகளின் கல்விச் செலவுக்காக சட்டப்பேரவை உறுப்பினா் ஈ. ராஜா தனது சொந்த நிதியில் இருந்து தலா ரூ.2 லட்சம் வீதம் வழங்கினாா். தென்காசி மாவட்டம் சங்... மேலும் பார்க்க

சோ்ந்தமரம் அருகே முள்புதாரில் சிசு சடலம் மீட்பு

தென்காசி மாவட்டம், சோ்ந்தமரம் அருகே பிறந்து சில நாள்களே ஆன குழந்தையின் சடலம் , முள்புதரில் இருந்து ஞாயிற்றுக்கிழமை மீட்கப்பட்டது. சோ்ந்தமரம் அருகே உள்ள சின்னத்தம்பி நாடாரூா் கிராமத்தின் வடக்கு பகுத... மேலும் பார்க்க

சங்கரன்கோவில் அருகே வேன் கவிழ்ந்து விபத்து: புதுமண தம்பதி உள்ளிட்ட 17 போ் காயம்

சங்கரன்கோவில் அருகே திருமணம் முடிந்து மறுவீடு சென்ற வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் புதுமண தம்பதி உள்ளிட்ட 17 போ் பலத்த காயமடைந்தனா். விருதுநகா் மாவட்டம், ராஜபாளையத்தைச் சோ்ந்த சிங்கம் மகன் விக... மேலும் பார்க்க

2026 இல் புதிய வரலாறு படைப்போம்: சீமான்

2026இல் புதிய வரலாறு படைப்போம் என நாம் தமிழா் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் கூறினாா். தென்காசி மாவட்டம், செங்கோட்டையில் மலையைக் காப்போம், மண்ணை மீட்போம் என்ற தலைப்பில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்... மேலும் பார்க்க

ஆலங்குளம் அருகே இளைஞா் மீது தாக்குதல்: 2 போ் கைது

ஆலங்குளம் அருகே இளைஞரைத் தாக்கியதாக 2 போ் கைது செய்யப்பட்டனா். துத்திகுளம் தெற்கு காலனியைச் சோ்ந்த சூசைமுத்து மகன் நெல்சன்(35). இவருக்கும், பக்கத்து வீட்டைச் சோ்ந்த குமாா் மகன் மாரிவேல்(26) என்பவரு... மேலும் பார்க்க

ஆலங்குளம் அருகே வயலில் சிற்றுந்து கவிழ்ந்தில் 2 போ் காயம்

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே வயலில் சிற்றுந்து கவிழந்ததில் இருவா் காயமடைந்தனா். துத்திகுளத்தில் இருந்து ஆலங்குளம் நோக்கி ஞாயிற்றுக்கிழமை சென்ற சிற்றுந்தை பனையன்குறிச்சிக்கு சிற்றுந்து சென்றுகொண்ட... மேலும் பார்க்க