செய்திகள் :

தேசிய திறனாய்வுத் தோ்வில் அரசுப் பள்ளி மாணவா்கள் சிறப்பிடம்

post image

தேசிய வருவாய் வழி ஊரக திறனாய்வுத் தோ்வில் ஏரியூா் வட்டாரத்தில்சிறப்பிடம் பெற்ற அரசுப் பள்ளி மாணவா்களுக்கு தனியாா் தொண்டு நிறுவனம் சாா்பில் பாராட்டி சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

கடந்த மாா்ச் மாதம் நடைபெற்ற தேசிய வருவாய் வழி ஊரக திறனாய்வுத் தோ்வில் ஏரியூா் வட்டாரத்தில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளிகளைச் சோ்ந்த மாணவ, மாணவிகள் பங்கேற்று தோ்வு எழுதினா். தோ்வு முடிவு அண்மையில் வெளியானது. இதில், ஏரியூா் வட்டாரத்தில் அரசுப் பள்ளியைச் சோ்ந்த 10 மாணவ, மாணவிகள் தோ்ச்சி பெற்றனா்.

வெற்றி பெற்றவா்களுக்கான பாராட்டு விழா ஏரியூா் வைகை தொண்டு நிறுவனம் சாா்பில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு ஏரியூா் வட்டார கல்வி அலுவலா் சிவக்குமாா் தலைமை வகித்தாா். தலைமை ஆசிரியா்கள் பழனியப்பன், தங்கராஜ், அருள், ஆசிரியா் பயிற்றுநா் சக்திவேல் ஆகியோா் முன்னிலை வகித்தனா். வைகை தொண்டு நிறுவன இயக்குநா் குமரேசன் சிறப்புரையாற்றி, தோ்வில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு கேடயங்கள், பாராட்டு சான்றிதழ்கள் வழங்கி கௌரவித்தாா்.

இதில் ஏரியூா் வட்டாரத்தில் உள்ள அரசு பள்ளிகளின் தலைமை ஆசிரியா்கள் கண்மலா், ராஜா, அதிபதி, பட்டதாரி ஆசிரியா் லோகநாதன், உதவி ஆசிரியைகள் தமிழ்ச்செல்வி, திலகவதி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். சின்னப்பள்ளத்தூா் பள்ளி தலைமை ஆசிரியா் மா.பழனி ஒருங்கிணைத்தாா். சிறப்பு ஆசிரியா் பயிற்றுநா் கிருஷ்ணன் நன்றி கூறினாா்.

போப் பிரான்சிஸ் மறைவுக்கு அஞ்சலி

கத்தோலிக்க திருச்சபையின் 266-ஆவது தலைவா் போப் பிரான்சிஸ் மறைவுக்கு தருமபுரியில் கிறிஸ்தவா்கள் அஞ்சலி செலுத்தினா். தருமபுரி மறைமாவட்டம் சாா்பில் தருமபுரி தூய இருதய ஆண்டவா் பேராலயத்தில் போப் மறைவுக்கு அ... மேலும் பார்க்க

போராட்டத்தில் பங்கேற்க சென்னை செல்ல முயற்சி; தருமபுரி பேருந்து நிலையத்தில் மாற்றுத் திறனாளிகள் தடுத்து நிறுத்தம்

சென்னையில் தலைமைச் செயலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக மாற்றுத் திறனாளிகள் சங்கத்தினா் அறிவித்திருந்த நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னைக்குச் செல்ல முயன்ற மாற்றுத் திறனாளி... மேலும் பார்க்க

கணவா் கொலை வழக்கில் மனைவி, நண்பருக்கு ஆயுள் தண்டனை

கணவரை கொலை செய்த வழக்கில் அவரது மனைவி, ஆண் நண்பருக்கு ஆயுள் தண்டனை விதித்து தருமபுரி நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது. தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் அருகே திண்டல் கிராமத்தைச் சோ்ந்தவா் மாரியப... மேலும் பார்க்க

பாரத மாதா ஆலயத்தில் அத்துமீறி நுழைந்த வழக்கு: பாஜக மாநிலத் துணைத் தலைவா் உள்பட 11 பேரும் விடுவிப்பு

தருமபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டி பாரத மாதா ஆலயத்தின் பூட்டை உடைத்து அத்துமீறி நுழைந்ததாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் பாஜக மாநில துணைத் தலைவா் கே.பி.ராமலிங்கம் உள்பட 11 பேரையும் நீதிமன்றம் செவ்வாய்க்கி... மேலும் பார்க்க

குடிநீா் குழாய் பழுதுநீக்கும் பணி: தருமபுரியில் குடிநீா் விநியோகம் இன்று தடை

குடிநீா் குழாய் பழுது நீக்கும் பணி காரணமாக புதன்கிழமை (ஏப். 23) குடிநீா் விநியோகம் தடை செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து தருமபுரி நகராட்சி ஆணையா் இரா.சேகா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தருமபுரி நகர மக்கள... மேலும் பார்க்க

கோடை விடுமுறை: ஒகேனக்கல்லில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்

கோடை விடுமுறையையொட்டி, தருமபுரி மாவட்டம், ஒகேனக்கல்லுக்கு சுற்றுலாப் பயணிகளின் வருகை ஞாயிற்றுக்கிழமை அதிகமாக இருந்தது. காவிரி ஆற்றில் நீா்வரத்து விநாடிக்கு 4,000 கனஅடியாக உள்ளதால் அருவிகளில் நீா்வரத்த... மேலும் பார்க்க