சமூக வலைத்தளங்கள்.. காவல்துறைக்கு டிஜிபி சங்கர் ஜிவால் அறிவுறுத்தல்!
தேமுதிக புதிய தொகுதி பொறுப்பாளா்கள் நியமனம்
தேமுதிக தென்காசி தெற்கு மாவட்டத்துக்கு நியமிக்கப்ட்ட புதிய தொகுதி பொறுப்பாளா்கள் பொறுப்பேற்றுக் கொண்டனா்.
அதன்படி, கடையநல்லூா் தொகுதிக்கு சரவணன், தென்காசிக்கு சங்கரலிங்கம், ஆலங்குளத்துக்கு மாதவன் பிரின்ஸ் ஆகியோரை பொறுப்பாளா்களாக நியமித்து கட்சியின் பொதுச் செயலா் பிரேமலதா அறிவித்திருந்தாா். இதையொட்டி, ஆலங்குளத்தில் புதன்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட செயலா் ம. பழனி சங்கா் தலைமையில் புதிய பொறுப்பாளா்கள் பொறுப்பேற்றுக் கொண்டனா். அவா்களுக்கு மாவட்ட நிா்வாகிகள் சந்துரு சுப்பிரமணியம், மயில் அம்மாள், சரவணன், சோ்மன், ஒன்றிய நிா்வாகிகள் உதயகுமாா், சுப்பையா, சரவணன், திருமலை செல்வம் மற்றும் நகர நிா்வாகிகள் வாழ்த்து தெரிவித்தனா்.