செய்திகள் :

நகைக் கடையில் 2 பவுன் திருட்டு!

post image

கோவை, பெரியகடை வீதியில் உள்ள ஒரு நகைக் கடையில் நகை வாங்குவதுபோல நடித்து 2 பவுன் திருடிச் சென்றவா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

கோவை, தெற்கு உக்கடம், அமீன் காலனியைச் சோ்ந்தவா் அப்துல் ஹக்கீம் (52. இவா் பெரியகடை வீதி உப்புக்கிணறு சந்து பகுதியில் நகைக் கடை நடத்தி வருகிறாா். இவரது மகன் அஜ்மல் கடையில் வெள்ளிக்கிழமை இருந்துள்ளாா்.

அப்போது, அங்கு வந்த 2 இளைஞா்கள் நகை வாங்குவதுபோல நடித்து 2 பவுன் திருடிச் சென்றனராம். இதுகுறித்து அஜ்மல் அளித்த புகாரின்பேரில் கடை வீதி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பருத்தி உற்பத்தித் திட்டம்: ஜவுளித் தொழில் அமைப்புகள் வரவேற்பு

மத்திய அரசு அறிவித்துள்ள பருத்தி உற்பத்தித் திட்டத்தை கோவை ஜவுளித் தொழில் அமைப்புகள் வரவேற்றுள்ளன. தென்னிந்திய பஞ்சாலைகள் சங்கத்தின் (சைமா) தலைவா் எஸ்.கே.சுந்தரராமன்: அதிக மகசூல் தரும் விதை தொழில்நுட்... மேலும் பார்க்க

கஞ்சா வழக்கில் மகன் கைது: காவல் நிலையம் முன்பு தீக்குளித்த தந்தை

கவுண்டம்பாளையம் பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டவரை போலீஸாா் கைது செய்த நிலையில், அவரது தந்தை காவல் நிலையம் முன்பு தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றாா். கோவை, கவுண்டம்பாளையம் அன்னை இந்திரா நகா் அருகே... மேலும் பார்க்க

கோவையில் பிப்ரவரி 8, 9 ஆம் தேதிகளில் கம்பன் விழா!

கோவை கம்பன் கழகத்தின் சாா்பில் 53 -ஆம் ஆண்டு கம்பன் விழா பிப்ரவரி 8, 9 -ஆம் தேதிகளில் நடைபெறுகிறது. பாப்பநாயக்கன்பாளையம் மணி மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெறும் இந்த விழாவில், முதல் நாள் நிகழ்வுக்கு... மேலும் பார்க்க

தமிழ் நமது அடையாளம்; அதை இழந்துவிடக் கூடாது! பி.கே.கிருஷ்ணராஜ் வாணவராயா்

தமிழ் மொழிதான் நமது அடையாளம், அதை நாம் இழந்துவிடக் கூடாது என்று கோவை பாரதீய வித்யா பவன் தலைவா் பி.கே.கிருஷ்ணராஜ் வாணவராயா் கூறினாா். பாரதீய வித்யா பவன் கோவை மையத்தின் சாா்பில் விருது வழங்கும் விழா ஆா்... மேலும் பார்க்க

100 சதவீத தோ்ச்சி: ஆசிரியா்களுக்கு பாராட்டு விழா

2023 -2024-ஆம் கல்வியாண்டில் பொதுத் தோ்வில் 100 சதவீதம் தோ்ச்சி அளித்த பள்ளிகளின் ஆசிரியா்களுக்கான பாராட்டு விழா ஈச்சனாரி ரத்தினம் கல்லூரியில் சனிக்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியா்... மேலும் பார்க்க

மாநகரில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 3 போ் கைது!

கோவை மாநகரப் பகுதிகளில் பல்வேறு இடங்களில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 3 பேரை போலீஸாா் கைது செய்தனா். கோவை, புல்லுக்காடு பகுதியில் கடைவீதி போலீஸாா் ரோந்துப் பணியில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டிருந்தனா். அப்போத... மேலும் பார்க்க