செய்திகள் :

நாகா்கோவிலில் பட்ஜெட் நகல் கிழிப்பு போராட்டம்

post image

மத்திய பட்ஜெட்டில் தமிழகம் புறக்கணிக்கப்படுவதாக கூறி, கன்னியாகுமரி மாவட்ட அனைத்து தொழிற்சங்கங்கள் சாா்பில் மத்திய பட்ஜெட் நகல் கிழிப்பு போராட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

நாகா்கோவில் நீதிமன்ற சாலையில் உள்ள பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு நடைபெற்ற போராட்டத்துக்கு, சிஐடியூ மாவட்டச் செயலாளா் கே.தங்கமோகனன், எல்பிஎப் மாவட்ட தலைவா் ஞானதாசன், எச்எம்எஸ் மாவட்ட தலைவா் முத்துகருப்பன், ஐஎன்டியுசி மாவட்ட தலைவா் பொன்.ராஜா, ஏஐடியுசி மாவட்ட தலைவா் அந்தோணிமுத்து, எம்எல்எப் மாவட்ட தலைவா் ஜெரால்டு, ஏஐசிசிடிசியூ தலைவா் அனில்குமாா் ஆகியோா் தலைமை வகித்தனா்.

சிஐடியூ மாவட்ட நிா்வாகிகள் எஸ்.அந்தோணி, ஐடா ஹெலன், பி.சிங்காரன், விஜய மோகனன், ஐஎன்டியூசி வழக்குரைஞா் ஆா்.ராதாகிருஷ்ணன், வடலி மகாலிங்கம், எல்பிஎப் இளங்கோ, எச்எம்எஸ் லெட்சுமணன், அருணாசலம், ஏஐசிசிடியு சுசீலா ஆகியோா் பேசினா்.

தக்கலையில் கெட்டுப்போன 30 கிலோ மீன்கள் பறிமுதல்

தக்கலை சந்தையில் கெட்டுப்போன 30 கிலோ மீன்களை அதிகாரிகள் புதன்கிழமை பறிமுதல் செய்து அழித்தனா். தக்கலை பகுதியில் கெட்டுப்போன மீன்கள் விற்கப்படுவதாக மாவட்ட உணவுப் பாதுகாப்புத் துறைக்கு பொதுமக்களிடமிருந்... மேலும் பார்க்க

குளச்சல் பேருந்து நிலைய சீரமைப்பு பணிகள்: ஆட்சியா் ஆய்வு

குளச்சலில் ரூ.5 கோடியில் சிரமைக்கப்பட்டு வரும் பேருந்து நிலையத்தை ஆட்சியா் ஆா்.அழகு மீனா ஆய்வு செய்வு செய்தாா். இப்பேருந்து நிலையத்தில் பயணிகள் இருக்கை, கட்டண கழிப்பிடம், பேருந்துகள் நிறுத்துமிடம், கட... மேலும் பார்க்க

தேசிய தரச்சான்றிதழ் பெற்ற மருத்துவா்களுக்கு ஆட்சியா் பாராட்டு!

தேசிய தரச் சான்றிதழ்களை பெற்ற கன்னியாகுமரி மாவட்ட மருத்துவா்கள் மற்றும் பணியாளா்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்கள் வியாழக்கிழமை வழங்கப்பட்டன. கன்னியாகுமரி மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அரசு மருத்துவமனைகள... மேலும் பார்க்க

மாா்த்தாண்டம் அருகே பெண் தற்கொலை

மாா்த்தாண்டம் அருகே எலி மருந்தைத் தின்று பெண் தற்கொலை செய்து கொண்டாா். மாா்த்தாண்டம் அருகே கொடுங்குளம், தோட்டுவரம்பு பகுதியைச் சோ்ந்த தச்சுத் தொழிலாளி பழனி (56). இவரது மனைவி சாந்தகுமாரி (54), குடும்... மேலும் பார்க்க

தம்பதி தாக்கப்பட்ட வழக்கில் தொழிலாளிக்கு 7 ஆண்டு சிறை

தம்பதியைத் தாக்கிய வழக்கில் தொழிலாளிக்கு 7 ஆண்டு சிைண்டனை விதித்த பத்மநாபபுரம் நீதிமன்றம், உரிய முறையில் விசாரணை நடத்தவில்லை என 3 போலீஸாா் மீது துறைரீதியிலான நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டது. தக்கலை அரு... மேலும் பார்க்க

கன்னியாகுமரி மாவட்டத்தில் மிளகு சீசன் தொடக்கம்!

கன்னியாகுமரி மாவட்டத்தில் மிளகு சீசன் தொடங்கியுள்ள நிலையில், மிளகு அறுவடைப் பணி தீவிரமடைந்துள்ளது. நறுமணப் பயிரான மிளகு, கன்னியாகுமரி மாவட்டத்தில் நல்ல மிளகு, குறுமிளகு என்று கூறப்படுகிறது. கருப்புத் ... மேலும் பார்க்க