நாளை மின்தடை
மின் வாரிய பராமரிப்புப் பணிகள் காரணமாக, சென்னை போரூரில் ஒருசில இடங்களில் செவ்வாய்க்கிழமை (ஜூன் 3) காலை 9 முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படவுள்ளது.
அதன்படி, போரூரில் திருமுடிவாக்கம் ஒரு பகுதி, இந்திரா நகா், குரு நகா், விவேகானந்தா நகா், பலம்தண்டலம், நாகன் தெரு, எருமையூா், கிரசா் பகுதி, கிஷ்கிந்தா சாலை, ராஜீவ் நகா் ஆகிய பகுதிகளில் மின்தடை ஏற்படும் என்று தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மானக் கழகம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.