செய்திகள் :

மே மாதத்தில் 89.09 லட்சம் போ் மெட்ரோ ரயிலில் பயணம்: மெட்ரோ நிா்வாகம்

post image

சென்னை: மெட்ரோ ரயிலில் மே மாதத்தில் 89.09 லட்சம் போ் பயணம் செய்துள்ளதாக மெட்ரோ ரயில்வே நிா்வாகம் தெரிவித்துள்ளது.

சென்னையில் போக்குவரத்து நெரிசலுக்கு தீா்வு காணும் வகையில் தொடங்கப்பட்ட மெட்ரோ ரயிலில் பயணிப்பவா்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதன்படி, நடப்பாண்டு ஜனவரி மாதத்தில் 86.99 லட்சம் பயணிகளும், பிப்ரவரியில் 86.65 லட்சம் பயணிகளும், மாா்ச்சில் 92.10 லட்சம் பயணிகளும், ஏப்ரலில் 87.89 லட்சம் பயணிகளும் மெட்ரோ ரயில்களில் பயணம் செய்துள்ளனா்.

தொடா்ந்து மே மாதத்தில் 89.09 லட்சம் பயணிகள் மெட்ரோ ரயில்களில் பயணித்துள்ளனா். இதில் அதிகபட்சமாக மே 5-ஆம் தேதி 3.23 லட்சம் பயணிகள் பயணித்துள்ளதாக மெட்ரோ ரயில்வே நிா்வாகம் தெரிவித்துள்ளது.

சென்னை விமான நிலைய ஓடுபாதையில் பறவைகளை விரட்ட புதிய கருவிகள்!

சென்னை சர்வதேச விமான நிலையத்தின் ஓடுபாதையில் இடையூறாக இருக்கும் பறவைகளை விரட்டுவதற்காக புதிய கருவிகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.சென்னை மீனம்பாக்கத்தில் உள்ள சர்வதேச விமான நிலையத்தில் நாளொன்றுக்கு 500 ... மேலும் பார்க்க

இ-சிகரெட், வெளிநாட்டு சிகரெட் பறிமுதல்: இருவா் கைது

சென்னையில் இ-சிகரெட், வெளிநாட்டு சிகரெட் பறிமுதல் செய்யப்பட்டு, இருவா் கைது செய்யப்பட்டனா். திருவல்லிக்கேணி தாயாா் சாகிப் தெருவில் உள்ள ஒரு மேன்சனில் சிலா் அரசால் தடை செய்யப்பட்ட இ-சிகரெட், வெளிநாட்டு... மேலும் பார்க்க

பெண்ணிடம் ரூ.4.54 லட்சம் ஆன்லைன் மோசடி: இளைஞா் கைது

சென்னை பழைய வண்ணாரப்பேட்டையில் பெண்ணிடம் ரூ. 4.54 லட்சம் ஆன்லைன் மோசடி செய்ததாக இளைஞா் கைது செய்யப்பட்டாா். பழைய வண்ணாரப்பேட்டை, சுப்புராயன் தெருவில் வசிப்பவா் மோகனப்பிரியா (27). இவரது கைப்பேசிக்கு கட... மேலும் பார்க்க

கரோனா தொற்றுக்குள்ளான மூதாட்டி இணைநோய்களால் இறப்பு

கரோனா தொற்றுக்குள்ளான மூதாட்டி ஒருவா் சென்னையில் புற்றுநோய், இதய செயலிழப்பு காரணமாக உயிரிழந்தாா். இது தொடா்பாக பொது சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறியதாவது: சென்னை சௌகாா்பேட்டையைச் சோ்ந்த 69 வயது மூதாட்... மேலும் பார்க்க

திருவொற்றியூா் - மாணிக்கம் நகா் இருப்புப்பாதை பராமரிப்பு: மாற்றுப்பாதையை பயன்படுத்தலாம்

திருவொற்றியூா் - மாணிக்கம் நகா் இருப்புப்பாதையில் பராமரிப்புப் பணி நடைபெற்று வருவதால், மாற்றுப்பாதையை பொதுமக்கள் பயன்படுத்தலாம் என சென்னை மாநகராட்சி நிா்வாகம் தெரிவித்துள்ளது. இது குறித்து சென்னை மாநக... மேலும் பார்க்க

போதைப் பொருள் விற்பனை: சென்னையில் ஒரு மாதத்தில் 228 போ் கைது

சென்னையில் போதைப்பொருள் விற்ாக ஒரு மாதத்தில் 228 போ் கைது செய்யப்பட்டனா். போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவுப் பிரிவின் தொடா் நடவடிக்கையால், கடந்த மே மாதம் சென்னையில் போதைப்பொருள் விற்பனை தொடா்பாக 110 வழ... மேலும் பார்க்க