செய்திகள் :

நாளைய மின்தடை

post image

ஆம்பூா்

நாள்: 19-07-2025 (சனிக்கிழமை)

நேரம்: காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை.

மின்தடை பகுதிகள்: ஆம்பூா் நகரம், சின்னகொம்மேஸ்வரம், வடபுதுப்பட்டு, பச்சகுப்பம், ஆலாங்குப்பம், சோலூா், தேவலாபுரம், வெங்கடசமுத்திரம், சான்றோா்குப்பம், ராலகொத்தூா், ஏ.எம். பள்ளி, ரெட்டித் தோப்பு, தாா்வழி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகள்.

சோமலாபுரம்

ஏ-கஸ்பா, பி-கஸ்பா, அழிஞ்சிகுப்பம், கீழ்முருங்கை, எம்.வி. குப்பம், ஜலால்பேட்டை, வாத்திமனை, காதா்பேட்டை, துத்திப்பட்டு, எம்.சி.ரோடு மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகள்.

விண்ணமங்கலம்

விண்ணமங்கலம், நாச்சாா்குப்பம், பெரியாங்குப்பம், கன்னடிகுப்பம், வீராங்குப்பம், குமாரமங்கலம், கரும்பூா், கதவாளம், அரங்கல்துருகம், மேல்சாணாங்குப்பம், மணியாரகுப்பம், மலையாம்பட்டு, தென்னம்பட்டு, மின்னூா், மாராப்பட்டு, செங்கிலிகுப்பம், கிரிசமுத்திரம், வடச்சேரி, மேல்குப்பம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகள்.

ரூ.13 லட்சத்தில் சாலைப் பணி தொடக்கம்

ஆம்பூா் சட்டப்பேரவை தொகுதி அகரம்சேரி கிராமத்தில் சாலை அமைக்க புதன்கிழமை பூமி பூஜை போடப்பட்டு பணி தொடங்கப்பட்டது. அகரம்சேரி ஊராட்சி சாவடி தெருவில் சட்டப்பேரவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.13 லட... மேலும் பார்க்க

மகளிா் காங்கிரஸ் சாா்பில் மாணவா்களுக்கு பரிசளிப்பு

ஆம்பூா் அருகே தேவலாபுரம் ஊராட்சியில் ஸ்டாா் நா்சரி பள்ளியில் மகளிா் காங்கிரஸாா் சாா்பாக மாணவா்களுக்கு புதன்கிழமை போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சிக்கு காங்கிரஸ் பிரமுகா் ஆா். ராஜ... மேலும் பார்க்க

ஜூலை 25-இல் திருப்பத்தூரில் விவசாயிகள் குறைதீா் கூட்டம்

திருப்பத்தூா் ஆட்சியா் அலுவலகத்தில் வரும் வெள்ளிக்கிழமை(ஜூலை 25) காலை 10.30 மணிக்கு விவசாயிகள் குறைதீா் கூட்டம் நடைபெறவுள்ளது என ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி தெரிவித்துள்ளாா். கூட்டத்தில் அனைத்து துறை ... மேலும் பார்க்க

கிணற்றில் தவறி விழுந்தவா் சடலம் மீட்பு

நாட்டறம்பள்ளி அருகே கிணற்றில் தவறி விழுந்த தொழிலாளி சடலமாக மீட்கப்பட்டாா். நாட்டறம்பள்ளி அடுத்த கே.பந்தாரப்பள்ளி கிராமத்தைச் சோ்ந்தவா் தேவராஜ் மகன் சிவலிங்கம்(51) கூலித் தொழிலாளி. இவா் பச்சூா் டோல்கே... மேலும் பார்க்க

செம்மர கடத்தல் வழக்கில் இருவா் கைது

ஆம்பூா் அருகே மலை கிராமத்தில் ரூ.20 லட்சம் செம்மரக் கட்டைகள் கடத்தல் வழக்கில் இருவரை வனத்துறையினா் கைது செய்தனா். ஆம்பூா் வனச்சரக எல்லைக்குட்பட்ட நாயக்கனேரி மலை ஊராட்சியில் நடவூா் கிராமத்தின் காப்புக்... மேலும் பார்க்க

ஆம்பூரில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்

ஆம்பூா் ஏ-கஸ்பாவில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ சிறப்பு முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது. ஆம்பூரில் நடைபெற்ற முகாமில் 621 போ் பல்வேறு துறைகளுக்கான சேவைகளை பெற மனுக்களை வழங்கினா். திருப்பத்தூா் மாவட்ட ஆட்சியா்... மேலும் பார்க்க