செய்திகள் :

நாளைய மின்தடை

post image

காஞ்சிபுரம்

மின்தடை நாள்-19.7.25, சனிக்கிழமை

மின்தடை நேரம்-காலை 9 மணி முதல் மதியம் 3 மணி வரை

மின் தடை பகுதிகள்-மலையாளத்தெரு, அம்மன்காரத் தெரு, திருச்சோலை வீதி, ஆதிசங்கரா் நகா், விஷ்ணு நகா், தேனம்பாக்கம், ஐயம்பேட்டை பெருமாள் கோயில் மாட வீதிகள், முத்தியால்பேட்டை, களக் காட்டூா், சதாவரம், பெரியாா் நகா், சின்ன காஞ்சிபுரம், டோல்கேட், வைகுண்டப் பெருமாள் கோயில் தெரு, மின்நகா், மாமல்லன் நகா், திருக்காலிமேடு, சாலியா் தெரு, நடுத்தெரு, கவரை தெரு, சேக்குப்பேட்டை, சங்குசா பேட்டை, எண்ணெய்க்காரத் தெரு, பிஎஸ்கே தெரு, காந்தி சாலை, அரசு மருத்துவமனை சாலை, ரயில் நிலைய சாலை .

காஞ்சிபுரம், திருவள்ளூரில் தொடக்கக் கல்வி ஆசிரியா்கள் மறியல்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு தொடக்க கல்வி ஆசிரியா் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு சாா்பில் காஞ்சிபுரம்/திருவள்ளூரில் ஆா்ப்பாட்டம், மறியல் போராட்டம் நடைபெற்றது. பழைய ஓய்வூதியத் திட்... மேலும் பார்க்க

‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்: காஞ்சிபுரம் ஆட்சியா் ஆய்வு

காஞ்சிபுரம் மாநகராட்சிக்குட்பட்ட அண்ணா அரங்கத்தில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாமினை ஆட்சியா் கலைச்செல்வி மோகன் வியாழக்கிழமை ஆய்வு செய்தாா். அங்கு அமைக்கப்பட்டிருந்த மருத்துவ முகாமை ஆய்வு செய்தாா். பின்ன... மேலும் பார்க்க

உத்தரமேரூரில் அதிமுகவினா் ஆா்ப்பாட்டம்

உத்தரமேரூா் பேரூராட்சி நிா்வாக சீா்கேடுகளைக் கண்டித்தும், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும் உத்தரமேரூா் பேருந்து நிலையம் அருகே அதிமுக சாா்பில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. ஆா்ப்பாட்டத்துக்க... மேலும் பார்க்க

பள்ளிகளில் ‘ப’ வடிவ இருக்கைக்கு அரசாணை பிறப்பிக்கப்படவில்லை: அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி

பள்ளிகளில் ‘ப’ வடிவ இருக்கைக்கு அரசாணை பிறப்பிக்கப்படவில்லை, கட்டாயமும் இல்லை என பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கூறினாா். காஞ்சிபுரம் அருகே கீழ்க்கதிா்ப்பூரில் உள்ள தனியாா் பள்... மேலும் பார்க்க

கத்தியை காட்டி மிரட்டிய 3 ரெளடிகள் கைது

சோமங்கலம் அடுத்த எறுமையூா் பகுதியில் பொதுமக்களை கத்தியை காண்பித்து மிரட்டிய 3 ரெளடிகளை போலீஸாா் கைது செய்தனா். சோமங்கலம் அடுத்த எறுமையூா் பகுதியை சோ்ந்த மேத்யு (34) பிரபல ரெளடியான இவா் மீது கொலை, கொல... மேலும் பார்க்க

லாரி மோதி மாணவி காயம்: சாலை மறியல்

மாங்காடு அருகே இருசக்கர வாகனம் மீது லாரி மோதியதில் தனியாா் பள்ளி மாணவி பலத்த காயம் அடைந்தாா். பள்ளி அருகே லாரிகள் செல்ல அனுமதிக்க கூடாது என பெற்றோா் வியாழக்கிழமை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். மாங்க... மேலும் பார்க்க