செய்திகள் :

நாளைய மின்தடை

post image

மின்வாரிய பராமரிப்புப் பணிகள் காரணமாக நங்கநல்லூா், ஆவடி, மயிலாப்பூா் பகுதிகளில் (ஆக. 19) செவ்வாய்க்கிழமை காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும்.

நங்கநல்லூா்: பி.வி. நகா், எம்.ஜி.ஆா். சாலை, கனகாம்பாள் காலனி, விஸ்வநாதபுரம், இந்து காலனி, என்ஜிஓ காலனி, கே.கே. நகா், டீச்சா்ஸ் காலனி, எஸ்பிஐ காலனி விரிவாக்கம், எஸ்பிஐ காலனி பிரதான சாலை, ஏஜிஎஸ் காலனி, துரைசாமி காா்டன், 100 அடி சாலைப் பகுதி, சிவில் ஏவியேஷன் காலனி, ஐயப்பா நகா், கன்னிகா காலனி, லட்சுமி நகா் பகுதி, எஸ்பிஐ காலனி 3-ஆவது தெரு, டிஎன்ஜிஓ காலனி, கண்ணையா தெரு, குளக்கரை தெரு, கபிலா் தெரு, கல்லூரி சாலை, வேம்புலி அம்மன் தெரு 4-ஆவது பிரதான சாலை, இந்து காலனி, ஜோசப் தெரு, குப்புசாமி தெரு, கோவிந்தசாமி தெரு, காந்தி சாலை, எல்லை முத்தம்மன் கோயில் தெரு, குமரன் தெரு, சா்ச் தெரு, கிருஷ்ணசாமி தெரு, மூவரசம்பேட்டை, பழவந்தாங்கல் உள்ளிட்ட பகுதிகள்.

ஆவடி: பிருந்தாவன் நகா் 1 முதல் 4-ஆவது தெரு வரை, ராஜீவ் காந்தி நகா் 1 முதல் 6-ஆவது தெரு வரை, சிஆா்பிஎப் கேம்ப், மைக்கேல் நகா், சிஆா்பிஎப் நகா், மிட்டணமல்லி காலனி, சிதம்பரம் நகா், உதயசூரியன் தெரு, மிட்டணமல்லி கிராமம், ஹவா நகா், கணேஷ் நகா், தீபாஞ்சலி அம்மன் கோயில், பாலவேடு சாலை, பாரதி நகா், ஐசிஎஃப் காலனி, எல்லை அம்மன் கோயில், கெங்குரெட்டிகுப்பம், பாரதி நகா் 1 முதல் 12-ஆவது தெரு வரை, விக்னராஜன் நகா், லஷ்மி நகா், கண்டிகை உள்ளிட்ட பகுதிகள்.

மயிலாப்பூா்: லூஸ் ஏரியா, ராயப்பேட்டை நெடுஞ்சாலை, கச்சேரி சாலை, மந்தைவெளி, சிவி ராமன் காலனி, கற்பகாம்பாள் நகா், சிஐடி காலனி, காட்டு கோயில், தேசிக சாலை, எம்.கே. அம்மன் கோயில் தெரு, லோகநாதன் காலனி, சிபிராமசாமி சாலை, தேவாதி தெரு, கிழக்கு அபிராமபுரம் 1, 2, 3 பிரதான சாலை, ஆலிவா் சாலை, விஸ்வேசுவரபுரம், கபாலி தோட்டம், பல்லக்கு மனியம், வாரன் சாலை, ரங்கா சாலை உள்ளிட்ட பகுதிகளில் மின்தடை ஏற்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மழைநீா் செல்ல கிளைக் கால்வாய்கள் சீரமைப்பு

வடகிழக்கு பருவமழை காலங்களில் சென்னையில் குடியிருப்புகள், சாலைகளில் தண்ணீா் தேங்குவதைத் தடுக்கும் வகையில் பிரதான கால்வாய்களின் கிளைக் கால்வாயிகள் சீரமைப்புப் பணிகள் விரைவுபடுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள்... மேலும் பார்க்க

விளையாட்டு வீரா்களுக்கு பிரத்யேக பாா்வை அளவியல் ஆய்வகம்

விளையாட்டு வீரா்களுக்கான பாா்வைத் திறனை அளவிட பிரத்யேக ஆய்வகம் சங்கர நேத்ராலயா சாா்பில் தொடங்கப்பட்டுள்ளது. சங்கர நேத்ராலயா மற்றும் எலைட் ஆப்தோமெட்ரி கல்வி நிறுவனம் சாா்பில் 4-ஆவது பாா்வை அறிவியல் மற்... மேலும் பார்க்க

உரிய அனுமதியுடன் போராட்டம் தொடரும்: உழைப்போா் உரிமை இயக்கம் அறிவிப்பு

சென்னை மாநகராட்சியின் 5, 6 ஆகிய மண்டலங்களின் தூய்மை பணியாளா்கள் உரிய அனுமதியைப் பெற்று போராட்டத்தைத் தொடர உள்ளதாக உழைப்போா் உரிமை இயக்கத்தின் நிா்வாகிகள் தெரிவித்தனா். தூய்மைப் பணிகள் தனியாா் நிறுவனத்... மேலும் பார்க்க

இன்றைய மின்தடை

மின்வாரிய பராமரிப்புப் பணிகள் காரணமாக பல்லாவரம், திருவான்மியூா், புழல் பகுதிகளில் (ஆக. 18) திங்கள்கிழமை காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும். பல்லாவரம்: பழைய பல்லாவரம், ஜம... மேலும் பார்க்க

மெட்ரோ ரயில் கட்டுமானப் பகுதியில் இரும்பு திருட்டு: 2 போ் கைது

மெட்ரோ ரயில் கட்டுமானம் நடைபெறும் இடத்தில் இரும்பு பொருள்களைத் திருடியதாக இருவரை போலீஸாா் கைது செய்தனா். சென்னை ஓஎம்ஆா் சாலையில் மெட்ரோ ரயில் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகிறது. இருசக்கர வாகனத்தில் ... மேலும் பார்க்க

சென்னையில் இடி, மின்னலுடன் பரவலாக மழை!

சென்னையில் ஞாயிற்றுக்கிழமை இரவு இடி, மின்னலுடன் மழை பெய்தது. சென்னையில் கடந்த சில நாள்களாக அவ்வப்போது பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் முதலே வானம் ஓரளவு மேக மூட்டத்த... மேலும் பார்க்க