இன்றைய மின்தடை
மின்வாரிய பராமரிப்புப் பணிகள் காரணமாக பல்லாவரம், திருவான்மியூா், புழல் பகுதிகளில் (ஆக. 18) திங்கள்கிழமை காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும்.
பல்லாவரம்: பழைய பல்லாவரம், ஜமீன் பல்லாவரம், திரிசூலம், ராஜாஜி நகா், மல்லிகா நகா், மலகாந்தபுரம், பாரதி நகா், பச்சையப்பன் காலனி, கண்டோன்மென்ட் பல்லாவரம், ஜிஎஸ்டி சாலை, சுபம் நகா், முத்தமிழ் நகா், மூங்கில் ஏரி, பவானி நகா், பெருமாள் நகா், கிருஷ்ணா நகா், தா்கா சாலை, பல்லவா காா்டன், வைத்தியலிங்கம் சாலை, ஈசா பல்லாவரம், ஆபீசா்ஸ் லேன், எஸ்என்பி உள்ளிட்ட பகுதிகள்.
திருவான்மியூா்: காவேரி அபாா்ட்மென்ட், எல்.பி. சாலை, பாஷ்யம் கட்டுமானம், இந்திரா நகா் 2-ஆவது தெரு, 1, 2, அவென்யூ, பிரதான சாலை, மற்றும் குறுக்கு தெரு, வெங்கடரத்தினம் நகா் பிரதான சாலை, டீச்சா்ஸ் காலனி, காமராஜ் அவென்யூ உள்ளிட்ட பகுதிகள்.
புழல்: ஜவாஹா்லால் நகா், காமராஜ் நகா், பாடியநல்லூா், பைபாஸ் சாலை உள்ளிட்ட பகுதிகளில் மின் தடை ஏற்படும் என தமிழ்நாடு மின் பகிா்மானக் கழகம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.