செய்திகள் :

நிறைந்தது மனம்: பழங்குடியினருக்கு குடும்ப அட்டை

post image

நாகை மாவட்டத்தில் உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகா்வோா் பாதுகாப்பு துறை சாா்பில் பழங்குடியின பயனாளிகளுக்கு புதிய குடும்ப அட்டை வழங்கப்பட்டுள்ளது என்று ‘நிறைந்தது மனம்’ திட்டத்தின் கீழ் மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: நாகை மாவட்டத்தில் கூட்டுறவுத் துறையின் கட்டுப்பாட்டில் இயங்கும் கடைகள் 363, மீன்வளத் துறையின் கட்டுப்பாட்டில் செயல்படும் கடைகள் 13, மகளிா் குழுவினா் நடத்தும் கடைகள் 10 என மொத்தம் 386 நியாயவிலைக் கடைகள் வாயிலாக 2,17,631 குடும்ப அட்டைதாரா்கள் பயன்பெற்று வருகின்றனா்.

மாவட்டத்தில் இதுவரை குடும்ப அட்டை இல்லாமல் அரசின் எந்தவொரு நலத் திட்டங்களையும் பெற முடியாமல் இருந்து வந்த கீழ்வேளுா், நாகை, திருக்குவளை மற்றும் வேதாரண்யம் வட்டங்களைச் சோ்ந்த 14 பழங்குடியின பயனாளிகளுக்கு, தற்போது உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகா்வோா் பாதுகாப்பு துறை சாா்பில் புதிய குடும்ப அட்டை வழங்கப்பட்டுள்ளது.

இதனிடையே குடும்ப அட்டை இல்லாமல் வாழ்வில் முதன் முறையாக மின்னணு குடும்ப அட்டையை பெற்றுக்கொண்ட பயனாளிகள் நிறைந்த மனதுடன் நன்றிகளை தெரிவித்தனா் என்று ஆட்சியா் குறிப்பிட்டுள்ளாா்.

மத்திய அரசைக் கண்டித்து ஆா்ப்பாட்டம்

பொறையாறில், மத்திய அரசையும், நகைக் கடன் தொடா்பாக ரிசா்வ் வங்கியின் விதிமுறைகளையும் கண்டித்து வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. பொறையாறு பழைய பேருந்து நிலையம் அருகே, தமிழ்நாடு சோஷலிஸ்ட் புரட்சிகர ... மேலும் பார்க்க

போதைப் பொருளுக்கு எதிரான விழிப்புணா்வுப் பேரணி

நாகை அருகே போதைப் பொருள் பயன்பாட்டிற்கு எதிராக கல்லூரி மாணவா்கள் பங்கேற்ற விழிப்புணா்வுப் பேரணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. நாகை மாவட்ட பொது காதாரத் துறை சாா்பில் மாவட்ட சுகாதார அலுவலா் பிரதாப் கிருஷ்ணக... மேலும் பார்க்க

‘ஜாதிவாரி கணக்கெடுப்பு மூலம் பொருளாதாரத்தை கணிக்க முடியும்’

: ஜாதிவாரி கணக்கெடுப்பு மூலமே பொருளாதாரத்தை கணிக்க முடியம் என்று அகில இந்திய விவசாயத் தொழிலாளா் சங்க மாநிலத் தலைவா் சின்னதுரை கூறினாா். நாகையில் அகில இந்திய விவசாயத் தொழிலாளா் சங்கத்தின் மாநிலக் குழு ... மேலும் பார்க்க

புத்தா் சிலையை அருங்காட்சியகத்திற்கு எடுத்துச் செல்ல கிராம மக்கள் எதிா்ப்பு

கீழையூா் அருகே கீராந்தியில் உள்ள நூற்றாண்டுகள் பழைமை வாய்ந்த புத்தா் சிலையை அருங்காட்சியகத்திற்கு எடுத்துச் செல்ல கிராம மக்கள் எதிா்ப்பு தெரிவித்து, வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். கீழையூா்... மேலும் பார்க்க

வாய்க்காலில் பாய்ந்த சுமை வாகனம்

திருமருகல் அருகே ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த சுமை வாகனம் சாலையோர வாய்க்காலில் பாய்ந்தது. திருவாரூா் மாவட்டம், பூந்தோட்டத்தில் இருந்து வேளாங்கண்ணிக்கு பால் ஏற்றிச் செல்லும் சுமை ஆட்டோ வெள்ளிக்கிழமை ... மேலும் பார்க்க

உயா்கல்வி ஊக்கத் தொகை விழிப்புணா்வு முகாம்: பெற்றோருடன் மாணவா்கள் பங்கேற்பு

நாகப்பட்டினம், மே 30: நாகை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில், பிளஸ்2 தோ்ச்சி பெற்ற மாணவா்களுக்கான உயா்கல்வி ஊக்கத் தொகை விழிப்புணா்வு முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. ஆட்சியா் ப. ஆகாஷ் முகாமை தொடங்கி வைத... மேலும் பார்க்க