செய்திகள் :

நீங்கள் இந்த ஐடி நிறுவனங்களில் பணியாற்றுபவரா? எச்-1பி விசா பெறுவதில் சிக்கல் அதிகம்!

post image

அமெரிக்காவில் வெளிநாடுகளிலிருந்துச் சென்று பணிபுரிவதற்காக வழங்கப்படும் எச்-1பி விசாவுக்கான கட்டணம் கணிசமாக உயர்த்தப்பட்டுள்ளது.

அமெரிக்க நிறுவனங்கள் வெளிநாடுகளிலிருந்து பணியாளர்களைச் சேர்த்துக்கொள்ள விரும்பினால், அந்த ஊழியர்கள் அமெரிக்காவுக்கு வருகை தர வழங்கப்படும் எச்-1பி விசாவுக்கான கட்டணம் 1,00,000 டாலராக (ஒரு லட்சம் டாலர்) உயர்த்தப்படுவதாக வெடிகுண்டைப் போன்றதொரு அறிவிப்பை வெள்ளிக்கிழமை(செப். 19) வெளியிட்டார் அந்நாட்டின் அதிபர் டொனால்ட் டிரம்ப்.

இந்த நிலையில், அமெரிக்காவில் அதிக எண்ணிக்கையில் வெளிநாட்டுப் பணியாளர்களை வேலையில் வைத்திருக்கும் முக்கிய நிறுவனங்களின் பெயர்கள் ஃபெடரல் தரவுகளிலிருந்து பெறப்பட்டுள்ளன. அதன்படி, கீழ்காணும் நிறுவன ஊழியர்களிடமே இந்த புதிய நடைமுறையின் தாக்கம் அதிகமாக எதிரொலிக்கும். அதற்கான முக்கிய காரணம், இந்நிறுவனங்கள் இனிமேல் அதிக தொகையை வெளிநாட்டுப் பணியாளர்களுக்காகச் செலவிட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன.

  • ஆமெஸான் காம் சர்வீசஸ் எல்எல்சி

    (10,000க்கும் அதிகமான வெளிநாட்டுப் பணியாளர்கலைக் கொண்டு முதலிடத்தில் உள்ளது)

5,000க்கும் அதிகமான வெளிநாட்டுப் பணியாளர்களைக் கொண்டிருக்கும் நிறுவனங்கள்

  • டாடா கன்சல்டன்சி சர்வீசஸ்

  • மைக்ரோசாஃப்ட் கார்ப்பரேசன்

  • மெட்டா ப்ளாட்ஃபார்ம்ஸ்

4,000-க்கும் அதிகமான வெளிநட்டுப் பணியாளர்களைக் கொண்டிருக்கும் நிறுவனங்கள்

  • ஆப்பிள் ஐஎன்சி

  • கூகுள் எல்எல்சி

2,000-க்கும் அதிகமான வெளிநாட்டுப் பணியாளர்களைக் கொண்டிருக்கும் நிறுவனங்கள்

  • காக்னிஸண்ட் டெக்னாலஜி சொல்யூசன்

  • ஜேபி மோர்கன் சேஸ் அண்ட் கோ

  • வால்மார்ட் அசோசியேட்ஸ் ஐஎன்சி

  • டிலாய்ட் கன்சல்ட்டிங் எல்எல்பி

H-1B visas for foreign employees are going to cost tech companies heavily

எச்-1பி விசா கட்டண உயர்வு: ஊழியர்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் நிறுவனங்கள்!

அமெரிக்காவில் வெளிநாட்டவர் பணிபுரிவதற்காக வழங்கப்படும் எச்-1பி விசாவுக்கான கட்டணத்தை ரூ. 88 லட்சமாக உயர்த்தி அதிபர் டொனால்ட் டிரம்ப் உத்தரவிட்ட நிலையில், முன்னணி தகவல்தொழில்நுட்ப நிறுவனங்கள், தங்களது ... மேலும் பார்க்க

விமான நிலையங்களில் சைபர் தாக்குதல்: லண்டன் உள்பட முக்கிய நகரங்களில் விமான சேவை பாதிப்பு!

ஐரோப்பாவில் முக்கிய விமான நிலையங்களில் சைபர் தாக்குதலால் விமான சேவை சனிக்கிழமை(செப். 20) கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.ப்ரஸ்ஸல்ஸ், பெர்லின், லண்டனின் ஹீட்த்ரோ உள்ளிட்ட முக்கிய விமான நிலையங்களில் விமா... மேலும் பார்க்க

இந்தியாவுடன் சண்டை மூண்டால் சவூதி அரேபிய ராணுவம் நிச்சயம் களமிறங்கும்: பாக். அமைச்சர்

இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே சண்டை மூண்டால் பாகிஸ்தானுக்கு ஆதரவாக சவூதி அரேபியா ராணுவம் நிச்சயம் களமிறங்கும் என்று பாகிஸ்தான் அமைச்சர் கவாஜா ஆசிஃப் தெரிவித்தார்.சவூதி அரேபியாவுக்கும் பாகிஸ்த... மேலும் பார்க்க

தங்க அட்டை விசா கட்டணம் ரூ. 9 கோடி! டிரம்ப் அறிமுகம்!

தங்க அட்டை (கோல்டு காா்ட்) குடியுரிமைத் திட்டத்தை நடைமுறைக்கு கொண்டு வருவதற்கான நிர்வாக உத்தரவில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வெள்ளிக்கிழமை கையெழுத்திட்டார்.இந்த திட்டத்தின் கீழ், நிரந்திர குடியு... மேலும் பார்க்க

எச்1பி விசா கட்டணம் ரூ. 88 லட்சமாக உயர்வு! இந்தியர்களுக்கு பேரிடி!

அமெரிக்காவில் வெளிநாட்டவர்கள் பணிபுரிவதற்காக வழங்கப்படும் எச்1பி விசாவின் கட்டணத்தை ரூ. 88 லட்சமாக உயர்த்தும் நிர்வாக உத்தரவில் அதிபர் டொனால்ட் டிரம்ப் கையெழுத்திட்டுள்ளார்.இதனால், இந்தியாவில் இருந்து... மேலும் பார்க்க

அமெரிக்காவில் சுட்டுக்கொல்லப்பட்ட இந்தியா்: இனவெறி பாதிப்புக்குள்ளானதாக இறப்பதற்கு முன்பு பதிவு

அமெரிக்காவில் காவல் துறையினரால் சுட்டுக்கொல்லப்பட்ட தெலங்கானா இளைஞா், அந்நாட்டில் இனவெறி துன்புறுத்தலால் பாதிக்கப்பட்டதாக இறப்பதற்கு முன் சமூக ஊடகத்தில் பதிவிட்ட தகவல் தற்போது வெளியாகியுள்ளது. தெலங்கா... மேலும் பார்க்க