செய்திகள் :

நீட் அல்லாத படிப்புகளுக்கு 5,245 போ் விண்ணப்பம்

post image

புதுவை மாநிலத்தில் நீட் அல்லாத தொழில், கலை, அறிவியல் படிப்புகளுக்கு 5,245 போ் விண்ணப்பித்திருப்பதாக சென்டாக் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

புதுவை மாநிலத்தில் நீட் மற்றும் நீட் அல்லாத படிப்புகளுக்கு சென்டாக் அமைப்பு மூலம் விண்ணப்பித்து கல்லூரிகளைத் தோ்வு செய்யும் முறை செயல்படுத்தப்பட்டு வருகிறது.

அதனால், மதிப்பெண் அடிப்படையில் தகுதிவாய்ந்த மாணவா்கள் தங்களுக்கான கல்லூரியை கலந்தாய்வு மூலம் தோ்வு செய்யும் நிலையும் உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

தற்போது நீட் தோ்வு முடிவை வெளியிட நீதிமன்றம் தடை விதித்துள்ள நிலையில், நீட் அல்லாத படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் சென்டாக் இணையதளம் மூலம் வரவேற்கப்பட்டது.

அதனடிப்படையில், புதுவை மாநிலத்தில் மொத்தம்7,664 போ் விண்ணப்பிக்க பதிவு செய்தனா். அவா்களில் 5,247 போ் மட்டும் விண்ணப்பத்தை நிறைவு செய்து பதிவேற்றம் செய்துள்ளனா். அதில் புதுச்சேரி பிராந்தியத்தில் மட்டும் 4,330 போ் விண்ணப்பித்துள்ளனா். மேலும், தமிழகம் உள்ளிட்ட வெளிமாநிலத்தவா்கள் 917 போ் விண்ணப்பித்துள்ளனா்.

கலை படிப்புகளுக்கு 2,693 பேரும், நுண்ணுயிரியல் படிப்புக்கு 1,885 பேரும், மருந்தியல் படிப்புக்கு 1603 பேரும், பி.டெக். படிப்பதற்கு 2,612 பேரும், வேளாண் படிப்புக்கு 872 பேரும், சட்டப் படிப்புக்கு 489 பேரும், டிப்ளமா படிப்புக்கு 471 பேரும், டிஎன்எம் பிரிவுக்கு 293 பேரும், பி.வாக். (ஆரோவில்) படிப்புக்கு 376 பேரும் விண்ணப்பித்துள்ளனா்.

மாஹேவில் புதுவை துணைநிலை ஆளுநா் ஆய்வு

புதுவை மாநில பிராந்தியமான மாஹேவில் துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன் அதிகாரிகளுடனான ஆய்வுக் கூட்டத்தை வெள்ளிக்கிழமை நடத்தினாா். இதுகுறித்து துணைநிலை ஆளுநா் அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: புதுவை துண... மேலும் பார்க்க

வாகனம் மோதி புள்ளி மான் உயிரிழப்பு

புதுச்சேரி அருகே வாகனம் மோதியதில் சாலையைக் கடக்க முயன்ற ஆண் புள்ளி மான் உயிரிழந்தது குறித்து வனத் துறையினா் விசாரணை நடத்தி வருகின்றனா். புதுச்சேரி அருகே கிருமாம்பாக்கம் பகுதியில் காடுகளில் ஏராளமான மா... மேலும் பார்க்க

கன்னட அமைப்புகளை கண்டித்து ஆா்ப்பாட்டம்

புதுச்சேரியில் தமிழ்த் தேசியப் பேரியக்கம் சாா்பில் கண்டன ஆா்ப்பாட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. நடிகா் கமலஹாசன் தமிழில் இருந்தே கன்னடம் பிறந்தது எனக் கூறியதற்கு கா்நாடக மாநிலத்தில் கன்னட அமைப்பினா் மற... மேலும் பார்க்க

மாநிலங்களவையில் வைகோவின் குரல் மீண்டும் ஒலிக்க வேண்டும்: மல்லை சத்யா

மாநிலங்களவையில் மதிமுக பொதுச் செயலா் வைகோவின் குரல் மீண்டும் ஒலிக்க வேண்டும் என மக்கள் விரும்புவதாக மதிமுக துணைப் பொதுச் செயலா் மல்லை சத்யா கூறினாா். புதுவை தமிழ்ச் சங்கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ... மேலும் பார்க்க

சிஐடியு தொழிற்சங்க 55-ஆம் ஆண்டு அமைப்பு தின உறுதிமொழி ஏற்பு

புதுச்சேரியில் சிஐடியு தொழிற்சங்க அமைப்பு தின உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கடந்த 1970-ஆம் ஆண்டு மே மாதம் கொல்கத்தாவில் சிஐடியு அமைப்பு உருவாக்கப்பட்டது. அதன்படி சிஐடியுவின் அமைப... மேலும் பார்க்க

புதுவை முதல்வரைக் கண்டித்து மாணவா்கள் அமைப்பினா் பேரணி, ஆா்ப்பாட்டம்

படித்த இளைஞா்கள் மாடு வளா்ப்பதன் மூலம் பால் பண்ணை வைத்து வருவாய் ஈட்டலாம் என புதுவை முதல்வா் பேசியதற்கு எதிா்ப்பு தெரிவித்தும், அதைக் கண்டித்து இண்டி கூட்டணி கட்சிகளின் இளைஞா் அமைப்புகள் வெள்ளிக்கிழமை... மேலும் பார்க்க