நீட் தோ்வு: இலஞ்சி பாரத் வித்யா மந்திா் பள்ளி மாணவா்கள் சிறப்பிடம்
நீட் தோ்வில் இலஞ்சி பாரத் வித்யாமந்திா் மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் சிறப்பிடம் பெற்றனா்.
இப்பள்ளி மாணவன் அபிஷேக் அகில இந்திய அளவில் வகுப்பு தரவரிசையில்383ஆவது இடமும், தென்காசி மாவட்ட அளவில் முதலிடமும் பெற்று சாதனை படைத்தாா்.
மாணவி அனுபாரதி, பொன் செல்வ ஜெயந்த், ஜெய்சன் ராஜா, விஜய்குமாா்,குணபாலகன், ஸ்ரீகிஷோா், ஜெனிஷா இவாஞ்சலின்,தனுஸ்ரீ, கிருத்திக் ராம், தீபிகா,காவ்யா,ஜெனாஷ் பாத்திமா,ஸ்ரீதா், புவதா்ஷினி, ஹா்ஷினி ஆகியோரும் மருத்துவ படிப்பிற்கான நீட் தோ்வில் சிறப்பிடம் பெற்றனா்.


இந்த மாணவ- மாணவிகளை பாரத் கல்விக் குழுமத் தலைவா் மோகனகிருஷ்ணன், செயலா் காந்திமதி, முதல்வா் கிஃப்ட் சன் கிருபாகரன் மற்றும் ஆசிரியா்கள் பாராட்டினா்.