செய்திகள் :

நீதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்காத 4 முதல்வர்கள்! காரணம்?

post image

பிரதமா் நரேந்திர மோடி தலைமையில் அனைத்து மாநில முதல்வா்கள் பங்கேற்கும் நீதி ஆயோக் நிா்வாகக் குழு கூட்டம் தில்லியில் நடைபெறவிருக்கும் நிலையில், மேற்கு வங்கம், கர்நாடகம் உள்ளிட்ட 4 மாநில முதல்வர்கள் பங்கேற்கவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

முன்னதாக, மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி, நீதி ஆயோக் கூட்டத்தைப் புறக்கணிப்பதால், கூட்டத்தில் பங்கேறகவில்லை என்று தகவல்கள் வெளியாகின. அடுத்து கர்நாடக மாநில முதல்வர் சித்தராமையா, உடல்நிலையைக் காரணம் காட்டி பங்கேற்கவில்லை என்று தெரிவித்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.

இதற்கிடையே கேரள மற்றும் பிகார் மாநில முதல்வர்களும் நீதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்கவில்லை என்றும், இதற்கான காரணம் அறியப்படவில்லை என்றும் கூறப்படுகிறது.

குஜராத்: பாகிஸ்தான் உளவாளியிடம் தகவல்களைப் பகிர்ந்தவர் கைது!

எல்லையில் அமைந்துள்ள குஜராத்தின் கச்சு மாவட்டத்தில், பாகிஸ்தான் உளவாளியிடம் தகவல்களைப் பகிர்ந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். குஜராத்தின் கச்சு மாவட்டத்தைச் சேர்ந்தவர் சஹ்தேவ்சின் கோஹில் (வயது 28), சு... மேலும் பார்க்க

கேரளத்தில் 273 பேருக்கு கரோனா; முகக்கவசம் அணிய அறிவுறுத்தல்!

கேரளத்தில் இதுவரை 273 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.தெற்காசியாவில் மீண்டும் கரோனா தொற்று பரவி வரும் நிலையில் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலும் ப... மேலும் பார்க்க

ரூ.11.50 லட்சத்தில் கியா கேரன்ஸ் கிளாவிஸ்! சிறப்பம்சங்கள் என்ன?

கியா நிறுவனம் கேரன்ஸ் கிளாவிஸ் எம்பிவி என்ற புதிய காரை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் விவரங்கள் குறித்து இங்கு பார்க்கலாம்.என்ஜின் மற்றும் பவர்டிரெய்ன்கியா கேரன்ஸ் கிளாவிஸ் மூன்று விதமான என்ஜின் விருப்ப... மேலும் பார்க்க

அணுசக்தி பாதுகாப்பான ஆட்சியின் மீது முழு நம்பிக்கையுள்ளது: பாகிஸ்தான்!

பாகிஸ்தானின் ராணுவ கட்டளைகள் மற்றும் கட்டமைப்புகள் குறித்து அந்நாட்டு அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது. இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையிலான தாக்குதல்கள் நிறுத்தப்பட்ட சூழலில் இருநாடுகளும் அணு ஆயுதங்களைக் ... மேலும் பார்க்க

மே 26ல் குஜராஜ் செல்கிறார் பிரதமர் மோடி: பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல்!

பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாள் பயணமாக மே 26, 27ல் குஜராத் மாநிலத்துக்குச் செல்லவுள்ளதாக மாநில உள்துறை அமைச்சர் ஹர்ஷ் சங்வி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய உள்துறை அமைச்சர் ஹர்... மேலும் பார்க்க

கோட்டா மாணவர்கள் தற்கொலை விவகாரம்: ராஜஸ்தான் துணை முதல்வர் என்ன சொல்கிறார்?

ராஜஸ்தான் கோட்டா நகரில் மாணவர்கள் அதிகமாக தற்கொலை செய்துகொள்வது பற்றி துணை முதல்வர் பிரேம்சந்த் பைரவா கருத்து தெரிவித்துள்ளார். ஜெய்ப்பூரில் செய்தியாளர்களுடன் பேசிய அவர், "ராஜஸ்தானில் மாணவர்கள் அதிகமா... மேலும் பார்க்க