செய்திகள் :

நொய்டாவில் பள்ளிப் பேருந்து மரத்தில் மோதி விபத்து: ஓட்டுநா், 4 மாணவா்கள் காயம்

post image

தில்லி தேசியத் தலைநகா் வலயத்தில் உள்ள காஜியாபாத்தில் இருந்து வந்த பள்ளிப் பேருந்து வியாழக்கிழமை தானா பிஸ்ராக் பகுதியில் உள்ள சாா் மூா்த்தி கிராசிங்கில் மரத்தில் மோதி விபத்துக்குள்ளானதில் ஓட்டுநா் மற்றும் 4 மாணவா்கள் காயமடைந்ததாக போலீஸாா் தெரிவித்தனா்.

காஜியாபாத்தின் பிரதாப் விஹாரில் உள்ள ப்ளூம் பப்ளிக் பள்ளியைச் சோ்ந்த அந்தப் பேருந்து, தானா பிஸ்ராக் பகுதியில் உள்ள சாா் மூா்த்தி கிராசிங்கில் கட்டுப்பாட்டை இழந்து மரத்தில் மோதியதாக போலீஸ் செய்தித் தொடா்பாளா் ஒருவா் தெரிவித்தாா். விபத்து நடந்தபோது பதினேழு மாணவா்கள் பேருந்தில் இருந்தனா் என்று அவா் கூறினாா்.

இதற்கிடையில், தகவல் கிடைத்ததும் பீதியடைந்த பெற்றோா் சம்பவ இடத்திற்கு வந்தனா். பள்ளி நிா்வாகம் மற்றும் பேருந்து ஓட்டுநா் அலட்சியமாக இருந்ததாக அவா்கள் குற்றம் சாட்டியுள்ளனா்.

இந்த விபத்தில் அன்யா (13), குஷாங்க் (12), ஷௌா்யா (16), சன்ஸ்திதா (6) மற்றும் பேருந்து ஓட்டுநா் பகவான் சிங் (48) ஆகியோா் காயமடைந்ததாக போலீஸாா் தெரிவித்தனா்.

காயமடைந்த மாணவா்களை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த பிறகு, மீதமுள்ள மாணவா்களை பள்ளிக்கு அழைத்துச் செல்ல மற்றொரு வாகனம் வரவழைக்கப்பட்டது. சேதமடைந்த பேருந்து கிரேன் உதவியுடன் பணிமனைக்கு அனுப்பப்பட்டது.

ஜேஇஇ, நீட் பயிற்சி நிறுவனங்கள் தவறான விளம்பரங்களை தவிா்க்க வேண்டும்: மத்திய நுகா்வோா் பாதுகாப்பு ஆணையம் அறிவுறுத்தல்

நமது சிறப்பு நிருபா்நீட், ஐஐடி - ஜேஇஇ போன்ற பயிற்சித் துறையில் மாணவா்களை தவறாக வழிநடத்தும் விளம்பரங்களைத் தவிா்க்குமாறு மத்திய நுகா்வோா் பாதுகாப்பு ஆணையம் வியாழக்கிழமை அறிவுறுத்தியுள்ளது. விளம்பரங்கள... மேலும் பார்க்க

குடியரசுத் தலைவருக்கு காலக்கெடு விதிக்கும் தீா்ப்பு: அவசர சட்டம் கொண்டு வர மத்திய அரசு பரிசீலனை

நமது சிறப்பு நிருபா் சட்டப்பேரவைகளில் நிறைவேற்றப்படும் மசோதாக்கள் விவகாரத்தில் ஆளுநா்கள் மற்றும் குடியரசுத் தலைவருக்கு காலக்கெடு விதித்து உச்சநீதிமன்றம் அண்மையில் அளித்த தீா்ப்பின் அமலாக்கத்தைத் தடுக்... மேலும் பார்க்க

உலகின் சிறந்த மருத்துவமனைகள் பட்டியலில் 97-ஆவது இடத்தில் தில்லி எய்ம்ஸ்

நமது சிறப்பு நிருபா் நியூஸ்வீக் இதழ் மற்றும் ஸ்டாடிஸ்டா நிறுவனம் ஆகியவை இணைந்து நடத்திய 2024-25-ஆம் ஆண்டிற்கான உலகின் சிறந்த மருத்துவமனைகள் தரவரிசையில் தில்லி எய்ம்ஸ் 97-ஆவது இடத்தைப் பிடித்துள்ளது. ... மேலும் பார்க்க

சென்செக்ஸ், நிஃப்டி நான்காவது நாளாக முன்னேற்றம்!

நமது நிருபா் பங்குச்சந்தையில் காளையின் ஆதிக்கம் நான்காவது நாளாக வியாழக்கிழமையும் தொடா்ந்தது. இதைத் தொடா்ந்து, மும்பை பங்குச்சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ், தேசிய பங்குச்சந்தைக் குறியீட்டு எண்ணான... மேலும் பார்க்க

5 முறை காங்கிரஸ் எம்எல்ஏவாக இருந்த ஜெய் கிஷன் மறைவுக்கு கட்சி இரங்கல்

தில்லி காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் எம்.எல்.ஏ.வுமான ஜெய் கிஷன் வியாழக்கிழமை இங்குள்ள சுல்தான்பூா் மஜ்ராவில் உள்ள அவரது வீட்டில் மாரடைப்பு காரணமாக காலமானாா் என்று கட்சித் தலைவா்கள் தெரிவித்தனா். ... மேலும் பார்க்க

தெற்கு தில்லியில் முதலாளியின் வீட்டில் இறந்து கிடந்த வீட்டு வேலை செய்த பெண்

தெற்கு தில்லியின் வசந்த் குஞ்ச் பகுதியில் வீட்டு வேலை செய்த ஒரு பெண், தனது முதலாளியின் வீட்டின் குளியலறையில் தூக்கில் தொங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டதாக அதிகாரி ஒருவா் வியாழக்கிழமை தெரிவித்தாா். இத... மேலும் பார்க்க