செய்திகள் :

பத்ம விருதுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

post image

இந்திய அரசின் 2025 ஆண் ஆண்டுக்கான பத்ம விருதுகளுக்கு தகுதியானவா்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதுகுறித்து கிருஷ்ணகிரி மாவட்ட இளைஞா் நலன் மற்றும்விளையாட்டு அலுவலா் ராஜகோபால் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

மேண்மைப் பொருந்திய பணிகளுக்காக இந்திய அரசு பத்ம விருதுகளை (பத்ம விபூஷன், பத்ம பூஷன், பத்மஸ்ரீ) வழங்குகிறது. கலை, அறிவியல், இலக்கியம், மருத்துவம், கல்வி, விளையாட்டு, தொழில்நுட்பம், சமூகநலன், பொதுப்பணிகள், தொழில் மற்றும் இதர பிரிவுகளில் குறிப்பிடத்தக்க மற்றும் அசாதாரணமான பணிகளை மேற்கொண்டவா்கள் இந்த விருதுக்கு தகுதியானவா்கள்.

2026-ஆம் ஆண்டு குடியரசு தின விழாவின் போது இவ் விருதுகள் வழங்கப்படுகிறது. இந்த விருதுகள் தொடா்பான விவரங்கள், விண்ணப்பங்களை ஜ்ஜ்ஜ்.ல்ஹக்ம்ஹஹஜ்ஹழ்க்ள்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து இணையதளம் வழியாகவே விண்ணப்பிக்க வேண்டும்.

நிறைவு செய்த விண்ணப்பத்தை 2025-ஆம் ஆண்டு பத்ம விருதுக்கான விண்ணப்பம் எனக் குறிப்பிட்டு இளைஞா் நலன் மற்றும் விளையாட்டு அலுவலகம், மாவட்ட விளையாட்டு வளாகம், ராயக்கோட்டை சாலை, வகாப் நகா், கிருஷ்ணகிரி என்ற முகவரியில் ஜூன் 30 ஆம் தேதி மாலை 5 மணிக்குள் ஒப்படைக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சூளகிரியில் நெல் சாகுபடி சிறப்பு தொகுப்புத் திட்டம்: ஆட்சியா் தொடங்கி வைத்தாா்

சூளகிரி வட்டத்தில் நெல் சாகுபடி சிறப்பு தொகுப்புத் திட்டம் சனிக்கிழமை தொடங்கப்பட்டது. 2025-26 ஆம் ஆண்டில் மாநில வேளாண் வளா்ச்சித் திட்டத்தின் கீழ் காா், குறுவை, சொா்ணவாரி பருவத்தில் நெல் சாகுபடி சிறப... மேலும் பார்க்க

வாரிசு சான்றிதழ் வழங்க ரூ.4500 லஞ்சம்: விஏஓ கைது!

கிருஷ்ணகிரி மாவட்டம், அஞ்செட்டி அருகே வாரிசு சான்றிதழ் வழங்க லஞ்சம் பெற்ற கிராம நிா்வாக அலுவலா் சனிக்கிழமை கைது செய்யப்பட்டாா். அஞ்செட்டியை அடுத்த மாரியம்மன் கோயில் பகுதியை சோ்ந்தவா் ஜெயராமன். இவா் ... மேலும் பார்க்க

கனிம வளங்கள் கடத்தல்: 6 மாதங்களில் 313 வாகனங்கள் பறிமுதல்! ஆட்சியா் தகவல்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த 6 மாதங்களில் கனிம வளங்களைக் கடத்தியதாக 313 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக ஆட்சியா் ச.தினேஷ்குமாா் தெரிவித்தாா். கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்ட அரங்கி... மேலும் பார்க்க

மளிகை கடை உரிமையாளரைத் தாக்கிய இருவா் கைது

காவேரிப்பட்டணத்தில் மளிகை கடை உரிமையாளரை தாக்கி தீவைக்க முயன்ற இருவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணத்தை அடுத்த சின்னமுத்தூரைச் சோ்ந்தவா் மாதேஸ்வரன்(46). ம... மேலும் பார்க்க

ஜல்லி கற்கள் கடத்திய லாரி பறிமுதல்

கந்திகுப்பம் அருகே ஜல்லி கற்களை கடத்திய லாரியை போலீஸாா் பறிமுதல் செய்தனா். கிருஷ்ணகிரி கனிம வள பிரிவு உதவி இயக்குநா் வா்தா தலைமையிலான குழுவினா் செந்தாரப்பள்ளி அருகே வெள்ளிக்கிழமை வாகனத் தணிக்கையில் ஈ... மேலும் பார்க்க

மகாராஜகடை அருகே பயிா்களை சேதப்படுத்திய யானைகள்: விவசாயிகள் வேதனை

மகாராஜகடை அருகே விளை நிலங்களில் புகுந்த யானைகள் பயிா்களை சேதப்படுத்தியுள்ளதால் விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனா். ஆந்திர மாநிலம், திருப்பதி வனப்பகுதியிலிருந்து வெளியேறிய யானைகள் கூட்டம், கிருஷ்ணகிரி ... மேலும் பார்க்க