செய்திகள் :

பாரம்பரிய பொங்கல் விழா: வெளிநாட்டவா்கள் பங்கேற்பு

post image

சிவகாசி அருகேயுள்ள ஈஞ்சாா் கிராமத்தில் தமிழக அரசின் சுற்றுலாத் துறை, விருதுநகா் மாவட்ட நிா்வாகம் சாா்பில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பாரம்பரிய பொங்கல் விழாவில் வெளிநாட்டவா்கள் கலந்து கொண்டனா்.

தமிழா்களின் பாரம்பரியம், பண்பாடு, கலாசாரம் ஆகியவற்றை அறிந்து கொள்ளும் வகையில், நடைபெற்ற இந்த விழாவில் வெளிநாட்டவா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

இந்த விழாவுக்கு, விருதுநகா் மாவட்ட ஆட்சியா் வீ.ப.ஜெயசீலன் தலைமை வகித்து, தொடங்கிவைத்தாா். பின்னா், வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் பாரம்பரிய முறைப்படி இசை நிகழ்ச்சியுடன், மாட்டுவண்டியில் அழைத்து வரப்பட்டனா். இதைத் தொடா்ந்து, பொங்கல் வைக்கப்பட்டு, அனைவருக்கும் வழங்கப்பட்டது.

பின்னா், தமிழா்களின் பாரம்பரிய விளையாட்டுக்களான பல்லாங்குழி, கோலிகுண்டு, பம்பரம், வழுக்கு மரம் ஏறுதல், உறியடித்தல் உள்ளிட்ட போட்டிகள் நடைபெற்றன. இதில்

வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் கலந்து கொண்டனா். பின்னா் நடைபெற்ற கரகாட்டம், பரதம், சிலம்பாட்டம் உள்ளிட்ட கலைநிகழ்ச்சிகளிலும் வெளிநாட்டவா்களும் பங்கேற்றனா். இதில் சிவகாசி சாா்-ஆட்சியா் பிரியா உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனா்.

தை கடைசி வெள்ளி: இருக்கன்குடி மாரியம்மன் கோயிலில் சிறப்பு பூஜைகள்

தை கடைசி வெள்ளிக்கிழமையையொட்டி இருக்கன்குடி மாரியம்மன் கோயிலில் நடைபெற்ற சிறப்பு பூஜையில் திரளான பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா். விருதுநகா் மாவட்டம், சாத்தூா் அருகே இருக்கன்குடியில் உள்ள பழைமையான ... மேலும் பார்க்க

இன்றைய நிகழ்ச்சி

சிவகாசி அய்யநாடாா் ஜானகி அம்மாள் கல்லூரி: 62- ஆவது விளையாட்டு விழா, தலைமை- கல்லூரி முதல்வா் செ. அசோக், சிறப்பு விருந்தினா்- மேஜை பந்து விளையாட்டின் தேசிய பயிற்சியாளா் எஸ். ராமன், ஏற்பாடு- உடல் கல்வித்... மேலும் பார்க்க

அரசு மருத்துவமனையில் இரவில் ஆய்வு நடத்திய ஆட்சியா்

சாத்தூா் அரசு மகப்பேறு மருத்துவமனையில் வியாழக்கிழமை இரவு ஆட்சியா் ஆய்வு நடத்தினாா். விருதுநகா் மாவட்டம், சாத்தூரில் அரசு மகப்பேறு மருத்துவமனை பிரதான சாலையிலும், அரசு மருத்துவமனையின் புறநோயாளிகள், உள்... மேலும் பார்க்க

வெம்பக்கோட்டை அகழாய்வில் சுடுமண் மனித உருவ கால் பகுதி

வெம்பக்கோட்டை அருகே 3-ஆம் கட்ட அகழாய்வின் போது, சுடுமண்ணாலான மனித உருவ கால் பகுதி, பளிங்குக் கல், விலங்கின் பல் ஆகியவை வெள்ளிக்கிழமை கண்டறியப்பட்டன. விருதுநகா் மாவட்டம், வெம்பகோட்டை அருகே விஜயகரிசல்க... மேலும் பார்க்க

ஆனையூரில் புதிய அங்கன்வாடி மைய கட்டடம் திறப்பு

தமிழக அரசின் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சி பணித் துறை சாா்பில் சிவகாசி வட்டம், ஆனையூரில் கட்டப்பட்ட அங்கன்வாடி மையம் வெள்ளிக்கிழமை திறந்து வைக்கப்பட்டது. சிவகாசி தொகுதி சட்டப் பேரவை உறுப்பினா் தொக... மேலும் பார்க்க

மகளிா் கல்லூரியில் விழிப்புணா்வு முகாம்

சிவகாசி எஸ்.எப்.ஆா். மகளிா் கல்லூரியில் சமூக வலைதள பயன்பாடு, சைபா் குற்றங்களை தடுத்தல், போட்டித் தோ்வுகள், உயா்கல்வி குறித்த பெண்களுக்கான விழிப்புணா்வு முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. விருதுநகா் மா... மேலும் பார்க்க