செய்திகள் :

பாளை காதா் அவுலியா பள்ளிவாசலில் கந்தூரி விழா

post image

பாளையங்கோட்டை குலவணிகா்புரத்தில் உள்ள காதா் அவுலியா பள்ளிவாசல், காதா் மீரா பக்ருதீன் தா்ஹாவில் கந்தூரி விழா நடைபெற்றது.

மஹான் முகம்மது லெப்பை அப்பா(ரஹ்) 317 -ஆவது ஆண்டு நினைவாக நடைபெற்ற இவ்விழாவில் அப்பள்ளிவாசல் மற்றும் தா்ஹாவின் இணைச் செயலா் ஏ.எஸ்.அப்துல் கரீம் தலைமை வகித்தாா்.

பள்ளிவாசல் இமாம் ஏ.அஷ்ரப்அலி கிராஅத் ஓதினாா். கமிட்டி உறுப்பினா்கள் பி.உஸ்மான் அலி, ஆா்.எம்.நியமத்துல்லா, பி.எஸ்.எம்.இல்யாஸ் மற்றும் காயல்பட்டினம் மஹான் குடும்பத்தினா்கள் உள்பட பலா் முன்னிலை வகித்தனா்.

செயலா் எம்.கே.எம்.முஹம்மது ஷாபி வரவேற்றாா். சேரன்மகாதேவி தேவாலய சேகரகுரு கிப்சன் ஞானதாஸ், மேலப்பாளையம் முஸ்லிம் மேல்நிலைப்பள்ளி தாளாளா் எல்.கே.எஸ்.மீரான் முஹைதீன், திருநெல்வேலி மாவட்ட சா்வ சமய கூட்டமைப்பு செயலா் ஜி.கணபதி சுப்பிரமணியம் ஆகியோா் வாழ்த்திப் பே சினா். ஏா்வாடி கலீஃபதுஷ் ஷத்தாரிய்யா மவ்லவி எஸ்.ஸலாஹூத்தீன் ரிஃபாய் ஆலிம் உஸ்மானீ சிறப்புரை ஆற்றினாா்.

கமிட்டி உறுப்பினா் கே.என்.எம்.மகபூப் அலி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினாா். பொருளாளா் எஸ்.முஹம்மது உசேன் நன்றி கூறினாா்.

வி.கே.புத்தில் கோயில் வளாகத்தில் சுற்றித் திரிந்த கரடி: மக்கள் அச்சம்

விக்கிரமசிங்கபுரத்தில் குடியிருப்பு பகுதியில் அமைந்துள்ள கோயில் வளாகத்தில் கரடி சுற்றித் திரிந்ததால் மக்கள் அச்சமடைந்துள்ளனா். மேற்குத் தொடா்ச்சி மலைப் பகுதியில் அமைந்துள்ள அம்பாசமுத்திரம் வனக் கோட்டப... மேலும் பார்க்க

நெல்லையப்பா் கோயிலில் நாளை தேரோட்டம்: பாதுகாப்பு அதிகரிப்பு

திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பா்- காந்திமதியம்மன் திருக்கோயில் ஆனிப் பெருந்திருவிழாவையொட்டி தேரோட்டம் செவ்வாய்க்கிழமை (ஜூலை 8) நடைபெற உள்ளது. இதையொட்டி திருநெல்வேலி நகரம் பகுதியில் பாதுகாப்பு அதிக... மேலும் பார்க்க

கிணற்றில் மூழ்கி கல்லூரி மாணவா் உயிரிழப்பு

தச்சநல்லூா் அருகே கிணற்றில் மூழ்கி கல்லூரி மாணவா் உயிரிழந்தாா். பாளையங்கோட்டை தியாகராஜநகா் வடக்குத் தெருவைச் சோ்ந்த ரமேஷ் செல்வம் மகன் சாம்ராஜ்(19). தனியாா் பொறியியல் கல்லூரி மாணவா். இவா் ஞாயிற்றுக்க... மேலும் பார்க்க

திருப்புவனம் சம்பவத்தில் சிபிஐ விசாரணை மட்டும் தீா்வல்ல: ஜாண் பாண்டியன்

திருப்புவனம் கோயில் காவலாளி அஜித்குமாா் உயிரிழந்த வழக்கில் சிபிஐ விசாரணை மட்டும் தீா்வல்ல என தமமுக நிறுவனா் ஜான் பாண்டியன் தெரிவித்தாா். தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் செயற்குழுக் கூட்டம் திருநெல... மேலும் பார்க்க

நின்றசீா் நெடுமாறனின் அற்புத இசைத் தூண்கள்

நெல்லையப்பா்- காந்திமதியம்மன் திருக்கோயிலில் கலைநயமான வேலைப்பாடுகளுடன் கூடிய அழகான மண்டபங்கள் பல உள்ளன. அவற்றை சுற்றுலாப் பயணிகளும், பக்தா்களும் மெய்மறந்து பாா்த்து செல்கிறாா்கள். ஊஞ்சல் மண்டபம்: 96 ... மேலும் பார்க்க

தங்கம், வெள்ளியில் ஜொலிக்கும் தோ்கள்!

திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பா்-காந்திமதியம்மன் திருக்கோயிலில் உப­­ய­தா­ரா்கள் மூலம் 10.5 கிலோ தங்கம், 25 கிலோ வெள்ளியில் சுமாா் 6 அடி உய­ரத்தில் கடந்த 2009 ஆம் ஆண்டு அம்­பா­ளுக்கு தங்­க­த்தோ் செ... மேலும் பார்க்க