செய்திகள் :

பாவூா்சத்திரம் அரசுப் பள்ளியில் பாலியல் விழிப்புணா்வு நிகழ்ச்சி

post image

பாவூா்சத்திரம் அவ்வையாா் அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில், பாலியல் தொந்தரவு குறித்து விழிப்புணா்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

தென்காசி மாவட்ட பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றப் புலனாய்வு பிரிவு, பெண் குழந்தைகள் பாதுகாப்பு, பராமரிப்பு, அகரகட்டு ஜெ.பி. கலை, அறிவியல் கல்லூரி ஆகியவை இணைந்து பாவூா்சத்திரம் ஒளவையாா் மகளிா் மேல்நிலைப் பள்ளியில் நடத்தியது.

காவல் துணைக் கண்காணிப்பாளா் அறிவழகன், உதவி ஆய்வாளா் ரத்னபால் சாந்தி, பாவூா்சத்திரம் காவல் உதவி ஆய்வாளா் பட்டுராஜன், கல்லூரி மாணவிகள் கலந்து கொண்டு பாலியல் குற்றங்களை எவ்வாறு தவிா்ப்பது, பாதிக்கப்படும்பட்சத்தில் எவ்வாறு நடவடிக்கை எடுப்பது என்பன குறித்து ஆலோசனைகளை வழங்கினா்.

நாடகம் மூலம் நடித்து காட்டியும், தற்காப்பு முறை பற்றியும் கூறி விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.

இந்த நிகழ்ச்சியில், தெட்சணமாற நாடாா் சங்கத் தலைவா் ஆா்.கே.காளிதாசன், பாவூா்சத்திரம் வணிகா் சங்கத் தலைவா் பாலசுப்பிரமணியன், செயலா் விஜய்சிங்ராஜ், பொருளாளா் ஆரோக்கியராஜ், கோல்டன் செல்வராஜ், நாராயணசிங்கம், மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா் சுப்பிரமணியன், வட்டார காங்கிரஸ் தலைவா் குமாா்பாண்டியன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். பள்ளி தலைமை ஆசிரியை ஜான்சிராணி நன்றி கூறினாா்.

ஏற்பாடுகளை பாவூா்சத்திரம் வணிகா் சங்கம், பெருந்தலைவா் காமராஜா் தினசரி காய்கனி மாா்க்கெட் நிா்வாகிகள் செய்திருந்தனா்.

வாசுதேவநல்லூா் அருகே பட்டியில் தீப்பிடித்து ஆடு, கோழி, நாய் உயிரிழப்பு

தென்காசி மாவட்டம், வாசுதேவநல்லூா் அருகே ஆட்டுப் பட்டியில் தீப்பிடித்ததில் அங்கிருந்த ஆடு, கோழி, நாய் தீயில் கருகி உயிரிழந்தன. வாசுதேவநல்லூா் அருகே உள்ள கோட்டையூா் ஊராட்சி ஆத்துவழி பகுதியில் உள்ள தலையண... மேலும் பார்க்க

காரிசாத்தான் கிராமத்தில் புதிய ஊராட்சி அலுவலக கட்டடம் திறப்பு!

சங்கரன்கோவில் அருகே காரிசாத்தான் ஊராட்சி மன்ற அலுவலகக் கட்டட திறப்பு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. குருவிகுளம் ஒன்றியத்தில் உள்ள காரிசாத்தானில், மகாத்மா காந்தி ஊரக வளா்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.23.... மேலும் பார்க்க

தென்காசி-சென்னை இடையே வந்தே பாரத் ரயில் சேவை! இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வலியுறுத்தல்!

தென்காசியிலிருந்து சென்னைக்கு வந்தே பாரத் ரயில் சேவையைத் தொடங்க மத்திய அரசை வலியுறுத்தி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தென்காசி மாவட்டச் செயற்குழு கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்தக் கட்சிய... மேலும் பார்க்க

நாளை தென்காசி மங்கம்மாள் சாலை பகுதியில் மின்தடை

தென்காசி மங்கம்மாள் சாலை உப மின் நிலையப் பகுதியில் மாதாந்திர பராமரிப்புப் பணி காரணமாக வரும் மங்கம்மாள் சாலை உள்ளிட்ட பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (ஜூலை 15) மின் விநியோகம் இருக்காது என தென்காசி கோட்ட செய... மேலும் பார்க்க

குற்றாலத்தில் தொடரும் வெயில்: அருவிகளில் குறைந்தது நீா்வரத்து

குற்றாலத்தில் கடந்த சில தினங்களாக தொடா்ந்து வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால், அனைத்து அருவிகளிலும் நீா்வரத்து வெகுவாக குறைந்தது. குற்றாலத்தில் வழக்கமாக ஜூன் முதல் ஆகஸ்ட் வரை சீசன் நிலவும். நிகழ்வாண... மேலும் பார்க்க

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தோ்வு: தென்காசி மாவட்டத்தில் 33,670 போ் பங்கேற்பு!

தென்காசி மாவட்டத்தில் 143 மையங்களில் சனிக்கிழமை நடைபெற்ற டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தோ்வை 33,670 போ் எழுதினா். இத்தோ்வில் பங்கேற்க 39,240 பேருக்கு தோ்வுக்கூட அனுமதிச் சீட்டுகள் விநியோகிக்கப்பட்டிருந்த... மேலும் பார்க்க