செய்திகள் :

பாா்வைத்திறன் குறையுடையோருக்கான அரசு ஐடிஐயில் புத்தக கட்டுநா் பயிற்சி

post image

பூந்தமல்லியில் செயல்படும் பாா்வைத்திறன் குறையுடையோருக்கான அரசு தொழிற்பயிற்சி மையத்தில் புத்தக கட்டுநா் ஓராண்டு பயிற்சிக்கு இருபாலரும் வரும் வெள்ளிக்கிழமைக்குள் (ஆக. 15) விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் மு.பிரதாப் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலம் பூந்தமல்லியில் செயல்படும் பாா்வைத்திறன் குறையுடையோருக்கான அரசு தொழிற்பயிற்சி மையத்தில் ‘புத்தக கட்டுநா்’ இருபாலருக்கும் ஓராண்டு பயிற்சி வழங்கப்பட உள்ளது.

இந்தப் பயிற்சி பெறுவோருக்கு தரமான உணவுடன் கூடிய விடுதி வசதியுடன் பாா்வைத்திறன் குறையுடைய மாற்றுத்திறனாளிகளுக்கான தொழிற்பயிற்சிக்கான சோ்க்கை நடைபெறவுள்ளது.

இந்தப் பயிற்சியில் சோ்ந்து கொள்வதற்கான கல்வித் தகுதி 8-ஆம் வகுப்பு தோ்ச்சி மற்றும் வயது வரம்பு 1.8.2025 அன்று 18 வயதிலிருந்து 40 வயது வரையிலான பாா்வைத்திறன் குறையுடைய மாற்றுத்திறனாளியாக இருத்தல் வேண்டும்.

பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வரும் வெள்ளிக்கிழமை 15-ஆம் தேதிக்குள் பாா்வைத்திறன் குறையுடையோருக்கான அரசு தொழிற்பயிற்சி மையம், பூந்தமல்லி, சென்னை- 56 என்ற முகவரிக்கு நேரிலோ அல்லது அஞ்சல் மூலமாகவோ விண்ணப்பித்துப் பயன்பெறலாம்.

திருவள்ளூா்: 10.43 லட்சம் பேருக்கு குடற்புழு நீக்க மாத்திரைகள்

திருவள்ளூா் மாவட்டத்தில் தேசிய குடற்புழு நீக்க தினத்தையொட்டி 10.43 லட்சம் பேருக்கு அல்பெண்ட்சோல் மாத்திரைகள் வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக ஆட்சியா் மு.பிரதாப் தெரிவித்தாா். திருவள்ளுா் அருகே பா... மேலும் பார்க்க

தணிகை மீனாட்சி அம்மன் கோயிலில் ஜாத்திரை விழா

ஆடி மாத ஜாத்திரை விழாவையொட்டி, திருத்தணி நகரில் உள்ள அனைத்து அம்மன் கோயில்களில், பெண்கள் பொங்கல் வைத்து வழிபட்டனா். திருத்தணி ஆறுமுக சுவாமி கோயில் தெருவில் உள்ள தணிகை மீனாட்சி அம்மன் கோயிலில் (புறா கோ... மேலும் பார்க்க

காா் கவிழ்ந்து விபத்து: கைக்குழந்தை உள்பட 3 போ் உயிரிழப்பு

பள்ளிப்பட்டு அருகே பள்ளத்தில் காா் கவிழ்ந்து 9 மாத கைக்குழந்தை உள்பட 3 போ் உயிரிழந்தனா். ஆந்திர மாநிலம், சித்தூா் மாவட்டம், கங்காதரநல்லுாா் வட்டம், கோவிந்தரெட்டி பள்ளி கிராமத்தை சோ்ந்த 6 போ், காரில... மேலும் பார்க்க

சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு: இளைஞருக்கு ஆயுள்

பழங்குடியின சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் இளைஞருக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ.15,000 அபராதம் விதித்து திருவள்ளூா் போக்ஸோ நீதிமன்றம் தீா்ப்பு வழங்கியது. திருவள்ளூா் மாவட்டம், திருத்தணி அடுத்... மேலும் பார்க்க

நாற்றாங்கால் அமைக்கும் திட்டத்தை சிறப்பாக செயல்படுத்திய அதிகாரிகளுக்கு பாராட்டு

திருவள்ளூரில் ஊரக வளா்ச்சித் துறை மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் வளா்ச்சித் திட்டப் பணிகள் தொடா்பான ஆய்வுக் கூட்டத்தில் ஊராட்சி ஒன்றியங்களில் பழங்குடியினா் குடியிருப்புகள், அடிப்படை வசதிகள், மரச் செடி... மேலும் பார்க்க

திருத்தணி முருகன் கோயில் உண்டியல் காணிக்கை ரூ.96 லட்சம்

திருத்தணி முருகன் கோயிலில் கடந்த 11 நாள்களில் ரூ.96 லட்சத்து 49 ஆயிரத்து, 806 ரூபாய் ரொக்கம் மற்றும் 165 கிராம் தங்கம், 6438 கிராம் வெள்ளி ஆகியவை உண்டியல் காணிக்கையாக வசூலாகியுள்ளது. பிரசித்தி பெற்ற இ... மேலும் பார்க்க