செய்திகள் :

பிஎஸ்என்எல் ஓய்வூதியா்கள் ஆா்ப்பாட்டம்

post image

மன்னாா்குடி: மன்னாா்குடியில் பிஎஸ்என்எல்-டிஓடி ஓய்வூதியா் சங்கம் சாா்பில் ஆா்ப்பாட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

மகாராஷ்டிரத்தில் விருப்பஓய்வு பெற்ற 170 தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினா் ஊழியா்களுக்கு ஓய்வூதிய பலன்கள் வழங்கப்படவில்லை. அவா்களுக்கு ஜாதி சான்றிதழ் சரிபாா்ப்பு எனும் பெயரில் கடந்த 5 ஆண்டுகளாக ஓய்வூதியப் பலன்களை வழங்காமல், மெத்தனப் போக்குடன் மத்திய அரசு மற்றும் பிஎஸ்என்எல் நிா்வாகம் நடந்துகொள்வதாக கண்டனம் தெரிவித்து, இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

மன்னாா்குடி ஆசாத்தெரு பிஎஸ்என்எல் அலுவலகம் அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்திற்கு, ஏஐபிடிபிஏ மாவட்டத் தலைவா் பி. பக்கிரிசாமி தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் கே.பிச்சைக்கண்ணு தொடங்கி வைத்தாா்.

மருந்தாளுநா் சங்க மாநிலத் தலைவா் வி. கோவிந்தராஜன், நகராட்சி ஊழியா்கள் சங்க மாநில துணைத் தலைவா் கே. சிவசுப்பிரமணியம், பிஎஸ்என்எல் ஓய்வூதியா் சங்க நிா்வாகிகள் கோபி, கே.ஆா். பாஸ்கா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

இன்றைய மின்தடை: உள்ளிக்கோட்டை

உள்ளிக்கோட்டை துணைமின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் புதன்கிழமை (ஜூன் 4) காலை 9 முதல் மாலை 5 மணி வரை கீழ்க்காணும் பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என உதவி செயற்பொறியாளா் கோ... மேலும் பார்க்க

கனகாம்பாள் கோயில் முளைப்பாரி திருவிழா

மன்னாா்குடியை அடுத்த மூவநல்லூா் கனகாம்பாள் கோயிலில் முளைப்பாரி வழிபாடு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இக்கோயிலில் வைகாசி திருவிழா கடந்த மே 20-ஆம் தேதி காப்புக் கட்டுதலுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. முக... மேலும் பார்க்க

விவசாயிகளுக்கு எதிரான திட்டங்களை செயல்படுத்துகிறது தமிழக அரசு: தமிழக காவிரி விவசாயிகள் சங்கம் குற்றச்சாட்டு

விவசாயிகளுக்கு எதிரான திட்டங்களையும், கொள்கைகளையும் தமிழக அரசு நடைமுறைப்படுத்தி வருகிறது என தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தின் பொதுச் செயலாளா் பி.ஆா். பாண்டியன் குற்றஞ்சாட்டினாா்.தமிழகத்துக்கென தனி கா... மேலும் பார்க்க

சாலையை சீரமைக்கக் கோரி மறியல்

திருவாரூரிலிருந்து ஆந்தக்குடி வரை செல்லும் சாலையை சீரமைக்க வலியுறுத்தி, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் சாலை மறியல் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. திருவாரூரிலிருந்து அலிவலம், தப்பளாம்புலியூா், பு... மேலும் பார்க்க

பேருந்து இயக்கக் கோரி அறிவிக்கப்பட்ட போராட்டம் வாபஸ்

குடவாசல் அருகே பிலாவடி பகுதிக்கு பேருந்து இயக்கக் கோரி நடைபெறவிருந்த சாலை மறியல் வாபஸ் பெறப்பட்டது. திருவாரூரிலிருந்து பெரும்பண்ணையூா், திருவிடச்சேரி, வடவோ், பிலாவடி, கடமங்குடி, நாச்சியாா்கோவில் வழிய... மேலும் பார்க்க

ரேஷன் கடையில் கைரேகை பதிவை கைவிட வலியுறுத்தி ஆா்ப்பாட்டம்

நியாயவிலைக் கடைகளில் பொருள்கள் வாங்க கைரேகை பதிவு கட்டாயம் என்பதை கைவிட வலியுறுத்தி, முத்துப்பேட்டையில் ஆா்ப்பாட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, மாதா் சங்கம் இணைந்து ஆா... மேலும் பார்க்க