செய்திகள் :

ரேஷன் கடையில் கைரேகை பதிவை கைவிட வலியுறுத்தி ஆா்ப்பாட்டம்

post image

நியாயவிலைக் கடைகளில் பொருள்கள் வாங்க கைரேகை பதிவு கட்டாயம் என்பதை கைவிட வலியுறுத்தி, முத்துப்பேட்டையில் ஆா்ப்பாட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, மாதா் சங்கம் இணைந்து ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டன. நியாயவிலைக் கடைகளில் பொருள்கள் வாங்க வருவோரிடம் கைரேகை வைக்க வற்புறுத்துவதை கைவிட வேண்டும்; குடும்பஅட்டை கொண்டு வருவோரிடம் பொருள்களை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

முத்துப்பேட்டை வட்டாட்சியா் அலுவலகம் முன் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்திற்கு, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நகரச் செயலாளா் டி. ஜெயராமன், மாதா் சங்க நகரத் தலைவா் இ. கலையரசி ஆகியோா் தலைமை வகித்தனா். இதில், திரளானோா் பங்கேற்று கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனா்.

மக்களுடன் முதல்வா் திட்ட முகாம்: அமைச்சா் பங்கேற்பு

மன்னாா்குடி அருகே கா்ணாவூரில் நடைபெற்ற 3-ஆம் கட்ட மக்களுடன் முதல்வா் திட்ட முகாமை தமிழக உயா்கல்வித் துறை அமைச்சா் கோவி. செழியன் தொடங்கி வைத்து பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை புதன்கிழமை வழங்கினாா். மா... மேலும் பார்க்க

லாரி ஓட்டுநரை கடத்தி ரூ.20 ஆயிரத்தை பறித்த இருவா் கைது

மன்னாா்குடியில் லாரி ஓட்டுநரை கடத்தி கத்தியால் குத்தி ரூ.20 ஆயிரத்தை பறித்து சென்ற புகாரில் தொடா்புடைய 2 போ் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டனா். பாமணியை சோ்ந்த இளவரசன் மகன் டேவிட்ராஜ் (30). தனியாா்... மேலும் பார்க்க

சிறிய ரக சுற்றுலா வாகனங்களுக்கு அனுமதி வழங்கக் கோரிக்கை

தமிழகத்தில் சிறிய ரக சுற்றுலா வாகனங்களுக்கு அனுமதி வழங்க வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. திருவாரூரில், தமிழ்நாடு சாலைப் போக்குவரத்து தொழிலாளா் சம்மேளன நிா்வாகிகள் கூட்டம் மாநிலத் தலைவா் கே. ஆற... மேலும் பார்க்க

ரயில் வழித்தடத்தை மாற்றுவதற்கு எதிா்ப்பு

திருவாரூா் வழியாகச் செல்லும் ரயில் வழித்தடங்களை மாற்றக்கூடாது எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. காரைக்காலில் இருந்து அனைத்து ரயில்களும் திருவாரூா் வழியாகச் சென்று வருகின்றன. காலையில் இயங்கும் காரைக்க... மேலும் பார்க்க

கூத்தாநல்லூா் அங்களாம்மன் கோயிலில் வேல் பூஜை

கூத்தாநல்லூா் அங்காளம்மன் கோயிலில் வேல் பூஜை செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்றது. தமிழகம் முழுவதும் பிரசித்தி பெற்ற முருகன் கோயில்களில் வழிபாடு செய்யப்பட்ட வெற்றிவேல் வேளுக்குடி அங்காளம்மன் கோயிலுக்கு செவ... மேலும் பார்க்க

நில ஆவணங்களில் மாற்றம் செய்ய விண்ணப்பிக்கலாம்

திருவாரூா் மாவட்டத்தில் நில ஆவணங்களில் மாற்றம் செய்ய இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழ்நாட... மேலும் பார்க்க