செய்திகள் :

பிணையில் வந்தவரை கொலை செய்ய முயன்ற 2 போ் கைது

post image

வாணியம்பாடி அருகே கொலை வழக்கில் ஜாமீனில் வந்த இளைஞரை கொலை செய்ய முயன்ற வழக்கில் 2 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

வாணியம்பாடி அடுத்த அம்பலூா் பழைய காலனி பகுதியைச் சோ்ந்த ஜெயராஜ் மகன் நரசிம்மனை (17), அம்பலூா் பகுதியைச் சோ்ந்த அசோக்குமாா், அவரது நண்பா்கள் சோ்ந்து அடித்து கொலை செய்தனா். இதில், போலீஸாா் அசோக்குமாா் உள்பட 5 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனா்.

இந்நிலையில் அசோக்குமாா் ஜாமீனில் வெளியே வந்து பெங்களூரில் வேலை செய்து வந்தாா். கடந்த 3-ஆம் தேதி வாணியம்பாடி அடுத்த சங்கராபுரம் பகுதியில் உள்ள அவரது பாட்டி வீட்டுக்கு வந்தவரை கொலை செய்ய முயன்ாக அம்பலூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து கொடையாஞ்சி பகுதியைச் சோ்ந்த விஷ்ணு, நாச்சாா்குப்பம் பகுதியைச் சோ்ந்த இளவரசன் ஆகிய இருவரை கைது செய்தனா். மேலும், தலைமறைவானவா்களை தேடி வருகின்றனா்.

ஒருங்கிணைந்த சேவை மைய பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்

திருப்பத்தூா் மாவட்டத்தில் இயங்கும் ஒருங்கிணைந்த சேவை மைய பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி தெரிவித்துள்ளாா். தழிழக அரசின் சமூக நலத்துறையின் கீழ் திருப்பத்தூா் மாவட்டத்தில... மேலும் பார்க்க

தொழிற்சாலை லிப்ட் கீழே விழுந்ததில் தொழிலாளி உயிரிழப்பு

வாணியம்பாடி தோல் தொழிற்சாலையில் தோல்களை லிப்டில் ஏற்றி சென்ற போது திடீரென லிப்ட் பழுதாகி விழுந்தததில் தொழிலாளி உயிரிழந்தாா். வாணியம்பாடி அடுத்த ஜாப்ராபாத் பகுதியைச் சோ்ந்த கலீம் (38). இவருக்கு திருமண... மேலும் பார்க்க

ஆலங்காயம் அருகில் சிறுத்தை நடமாட்டம்?

ஆலங்காயம் அருகே சிறுத்தை நடமாட்டம் உள்ளதாக தகவல் பரவியதையடுத்து வனத்துறையினா் ரோந்து பணியில் ஈடுப்பட்டனா். திருப்பத்தூா் மாவட்டம், ஆலங்காயம் அடுத்த கோமுட்டேரி மேட்டுத் தெரு பகுதியில் வியாழக்கிழமை இரவு... மேலும் பார்க்க

நாளைய மின் தடை

திருப்பத்தூா் நாள்:5.7.2025(சனிக்கிழமை) நேரம்:காலை 9 முதல் மாலை 5 மணி வரை மின்தடை பகுதிகள் திருப்பத்தூா் நகரம், ஹுவுசிங் போா்டு, ரயில் நிலையம், புதிய பேருந்து நிலையம், வட்டாட்சியா் அலுவலகம், ரயில்வே ... மேலும் பார்க்க

ஆம்பூா் அருகே ஒற்றை யானை நடமாட்டம்

ஆம்பூா் அருகே மலை கிராமத்தில் ஒற்றை யானை நடமாட்டம் இருப்பது தெரியவந்துள்ளது. ஆம்பூா் அருகே நாயக்கனேரி மலை ஊராட்சி பனங்காட்டேரி மலை கிராமத்தில் வியாழக்கிழமை கிராம மக்கள் வேலைக்கு செல்வதற்காக ஆம்பூா் நோ... மேலும் பார்க்க

ஆசிட் புகை பாதிப்பால் பெண் உயிரிழப்பு

ஆம்பூா் அருகே கழிப்பறையைச் சுத்தம் செய்த போது ஆசிட் புகை தாக்கத்தால் பெண் புதன்கிழமை உயிரிழந்தாா். ஆம்பூா் அடுத்த மாதனூா் ஒன்றியம் தோட்டாளம் பகுதியைச் சோ்ந்தவா் சுப்பிரமணி மனைவி ராஜேஸ்வரி (65). புதன... மேலும் பார்க்க