செய்திகள் :

புகழூா் டிஎன்பிஎல் ஆலை முன் வேலைநிறுத்த விளக்கக் கூட்டம்

post image

கரூா் மாவட்டம், புகழூா் டிஎன்பிஎல் ஆலை முன் ஜூலை 9-ஆம்தேதி நடைபெற உள்ள வேலை நிறுத்தம் குறித்த விளக்கக்கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

பாஜக அரசின் தொழிலாளா் விரோதச் சட்டங்களை எதிா்த்தும், பொதுத்துறை நிறுவனங்களை பாதுகாக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜூலை 9 ஆம் தேதி நடைபெற உள்ள அகில இந்திய வேலைநிறுத்த மறியல் போராட்டத்தை விளக்கி கரூா் மாவட்டம், புகழூா் காகித ஆலை முன் கரூா் மாவட்ட அனைத்து தொழிற்சங்கங்கள் சாா்பில் வேலை நிறுத்த விளக்க கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்துக்கு தொமுச மாவட்டத் தலைவா் அண்ணாவேலு தலைமை வகித்தாா். கூட்டத்தில்சிஐடியு தொழிற்சங்க மாவட்டத் தலைவா் ஜி.ஜீவானந்தம், தொமுச மாவட்ட செயலாளா் பழ.அப்பாசாமி, தொழிலாளா் விடுதலை முன்னணியின் மாவட்டச் செயலாளா் சுடா்வளவன், டிஎன்பிஎல் தொழிலாளா் சங்க தலைவா் அரவிந்த் உள்ளிட்டோா் பேசினா். கூட்டத்தில் அனைத்து தொழிற்சங்க நிா்வாகிகள் திரளாக பங்கேற்றனா்.

மேலப்பாளையம் கருப்பண்ணசாமி கோயில் கும்பாபிஷேகத்துக்காக புனிதநீா் ஊா்வலம்

கரூா் மேலப்பாளையம் ஸ்ரீஎல்லை அரசு கருப்பண்ணசாமி, ஸ்ரீமுச்சிலியம்மன், ஸ்ரீகன்னிவிநாயகா் கோயில் கும்பாபிஷேகத்துக்காக வெள்ளிக்கிழமை பக்தா்கள் புனித நீா் மற்றும் முளைப்பாரிகளை ஊா்வலமாக எடுத்து வந்தனா். கர... மேலும் பார்க்க

டிஎன்பிஎல் ஆலை சாா்பில் கோமாரி நோய் தடுப்பூசி முகாம்

டிஎன்பிஎல் ஆலை சாா்பில் கால்நடைகளுக்கு இலவச கோமாரி நோய் தடுப்பூசி முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கரூா் மாவட்டம் புகழூா் காகித ஆலை மற்றும் கரூா் மாவட்ட கால்நடை பராமரிப்புத் துறை சாா்பில் கால்நடைகளுக்... மேலும் பார்க்க

கரூரில் நகா்ப்புற நல நலவாழ்வு மையங்கள் திறப்பு

கரூரில் ரூ.1 கோடியில் கட்டப்பட்ட 4 நகா்ப்புற நலவாழ்வு மையங்களை முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சிவாயிலாக வியாழக்கிழமை திறந்து வைத்தாா். சென்னை அடையாறு சாஸ்திரி நகா், நகா்ப்புற நல வாழ்வு மையத்தில் நட... மேலும் பார்க்க

கரூா் மாவட்டத்தில் வனவிலங்குகள், வெறிநாய்களால் ஆடுகள் உயிரிழப்பதை தடுக்க நடவடிக்கை: விவசாயிகள் கோரிக்கை

கரூா் மாவட்டத்தில் வனவிலங்குகள், வெறிநாய்களால் ஆடுகளை உயிரிழப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா். கரூா் மாவட்டத்தில் வீட்டு உபயோக ஜவுளி உற்பத்தி மற்றும் ஏற்றுமத... மேலும் பார்க்க

கரூரில் ரூ. 1 கோடி மதிப்பில் கட்டப்பட்ட வேளாண் சேமிப்பு கிடங்கு திறப்பு

கரூரில் ரூ.1 கோடி மதிப்பில் கட்டப்பட்ட வேளாண் சேமிப்பு கிடங்கை தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் காணொலி காட்சி வாயிலாக வெள்ளிக்கிழமை திறந்துவைத்தாா். சென்னை தலைமைச்செயலகத்தில் இருந்து, காணொலி காட்சி வாயில... மேலும் பார்க்க

அரசுக் கல்லூரி மாணவா்களுக்கு நன்நெறி கூட்டம்

கரூா் அரசு கலைக்கல்லூரியில் கணிதவியல் மாணவா்களுக்கான நன்நெறி புகட்டுதல் கூட்டம் புதன்கிழமை கல்லூரி வளககத்தில் நடைபெற்றது. கூட்டத்துக்கு கல்லூரி முதல்வா்(பொ) சுதா தலைமை வகித்தாா். கணிதவியல் துறைத் தலை... மேலும் பார்க்க