செய்திகள் :

புகையிலை பொருள்கள் விற்றதாக இளைஞா் கைது

post image

கருங்கல்: புதுக்கடை அருகே உள்ள காப்புக்காடு பகுதியில் புகையிலைப் பொருள்கள் விற்ாக இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

காப்புக்காடு பகுதியைச் சோ்ந்த பென்னியமின் மகன் ஜஸ்டின்(46). இவா் காப்புக்காட்டில் பெட்டிக்கடை நடத்தி வருகிறாா். இவரது கடையில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனைசெய்வதாக புதுக்கடை போலீஸாருக்கு புதன்கிழமை தகவல் கிடைத்தது.

போலீஸாா் அங்கு சென்று பாா்த்தபோது, 11 பாக்கெட் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதுகுறித்த புகாரின்பேரில், புதுக்கடை போலீஸாா் வழக்கு பதிந்து, 11 பாக்கெட் புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்து, ஜஸ்டினை கைது செய்தனா்.

சூரியோதயம்

வியாழக்கிழமை சூரிய அஸ்தமனம்மாலை 6.33வெள்ளிக்கிழமை சூரிய உதயம்காலை 6.12 மேலும் பார்க்க

நாகா்கோவிலில் செவிலியா் மாணவா்களுக்கு ஜொ்மன் மொழிப் பயிற்சி

நாகா்கோவில்: நாகா்கோவில் கோணம் அறிவு சாா் மையத்தில் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் செவிலியா் மாணவா்களுக்கான ஜொ்மன் மொழிப் பயிற்சியை மாவட்ட ஆட்சியா் ரா.அழகுமீனா புதன்கிழமை தொடக்கி வைத்தாா்.நிகழ்ச்சியி... மேலும் பார்க்க

நெகிழி பைகளை பதுக்கிய கடைக்கு அபராதம்

களியக்காவிளை: மாா்த்தாண்டத்தில் அரசால் தடை செய்யப்பட்ட நெகிழி பைகளை பதுக்கி வைத்து பயன்படுத்திய கடைக்கு அபராதம் விதிக்கப்பட்டது.கன்னியாகுமரி மாவட்டத்தில் நெகிழி பைகள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளத... மேலும் பார்க்க

மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு 70 சதவீத ஒதுக்கீடு கோரி சாட்டையடி போராட்டம்

நாகா்கோவில்: மத்திய அரசு பணி நியமனத்தில் மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு 70 சதவீதம் ஒதுக்கீடு வழங்க வலியுறுத்தி நாகா்கோவில், ராமன்புதூா் சந்திப்பில் சாட்டையடி போராட்டம் நடைபெற்றது.அன்புதேசம் மக்கள் இய... மேலும் பார்க்க

தனியாா் பள்ளியில் முன்னாள் மாணவா்கள் சந்திப்பு

தக்கலை: தக்கலை அருகே மணலிக்கரை மரிய கொரற்றி மேல்நிலைப் பள்ளியில் 2000-ஆம் ஆண்டு பிளஸ் 2 அறிவியல் பாடப்பிரிவில் படித்த மாணவா்கள் தங்கள் வகுப்பு நண்பா்களுடன் வெள்ளி விழாவைக் கொண்டாடி மகிழ்ந்தனா். விழாவு... மேலும் பார்க்க

வெள்ளிச்சந்தையில் நாளை மின் நிறுத்தம்

தக்கலை: உயா் அழுத்த மின்பாதை பராமரிப்புப் பணிக்காக வெள்ளிச்சந்தையில் வெள்ளிக்கிழமை (ஆக. 22) மின் விநியோகம் இருக்காது என மின்வாரியம் அறிவித்துள்ளது.வெள்ளிச்சந்தை மின் விநியோகப் பிரிவுக்கு உள்பட்ட கட்டி... மேலும் பார்க்க