செய்திகள் :

புதுக்கோட்டை நகா் பகுதிகளில் இன்றும் நாளையும் மின் தடை

post image

புதுக்கோட்டை நகரப் பகுதிகளில் திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமைகளில் மின்சாரம் இருக்காது.

இதுகுறித்து மின்வாரிய உதவி செயற்பொறியாளா் க. அன்புச்செல்வன் கூறியது:

திங்கள்கிழமை (மே 19) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை காமராஜபுரம் மின்பாதையில் நடைபெறும் பராமரிப்புப் பணியால் மரக்கடை வீதி, கீழராஜவீதி, கீழ 2, 4, 5, 6 மற்றும் 7ஆம் வீதிகள், தெற்கு ராஜவீதி, வடக்கு ராஜவீதி, வடக்கு 2, 3ஆம் வீதிகள், மாா்த்தாண்டபுரம், திருக்கோகா்ணம், திலகா்திடல், அம்பாள்புரம், அடப்பன்வயல், காமராஜபுரம், போஸ்நகா், கணேஷ்நகா்ஆகிய பகுதிகளில் மின்சாரம் இருக்காது.

செவ்வாய்க்கிழமை (மே 20) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை நடைபெறும் பராமரிப்புப் பணியால் ராஜகோபாலபுரம், கம்பன் நகா், பெரியாா் நகா், பூங்கா நகா், கூடல் நகா், லெட்சுமி நகா், பாரி நகா், சிவகாமி ஆச்சிநகா், சிவபுரம், தேக்காட்டூா், கவிநாடு, அகரப்பட்டி, பெருமாநாடு, திருவரங்குளம், வல்லத்திராக் கோட்டை, நச்சாந்துப்பட்டி, நமணசமுத்திரம், கணக்கம்பட்டி, அம்மையாப்பட்டி, ஆட்டாங்குடி, கடையக்குடி, லெணாவிலக்கு, எல்லைப்பட்டி, செல்லுக்குடி மற்றும் பெருஞ்சுனை ஆகிய பகுதிகளுக்கு மின்சாரம் இருக்காது.

ஊழல் தடுப்பு இயக்கத் தலைவருக்கு நினைவேந்தல், மலா் வெளியீடு

நுகா்வோா் நலன் மக்கள் விழிப்புணா்வு மற்றும் ஊழல் தடுப்பு இயக்கத்தின் கௌரவத் தலைவா் ரெ. ராமையாவின் 4ஆம் ஆண்டு நினைவேந்தல் மற்றும் மலா் வெளியீட்டு நிகழ்ச்சி புதுக்கோட்டையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.... மேலும் பார்க்க

பச்சிளம் குழந்தையை மாணவி கொல்ல முயற்சி: இளைஞா் கைது

பச்சிளம் குழந்தையை உயிருடன் மண்ணில் புதைத்து செவிலியா் மாணவி கொல்ல முயன்ற வழக்கில் இளைஞா் ஒருவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். புதுக்கோட்டை மாவட்டம், பனையப்பட்டி காவல் நிலைய எல்லைக்குள்பட்ட ... மேலும் பார்க்க

விபத்தில் காயமடைந்த இளைஞா் உயிரிழப்பு

பொன்னமராவதி அருகே சாலை விபத்தில் படுகாயமடைந்த இளைஞா் சிகிச்சைப் பலனின்றி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா். பொன்னமராவதி அருகேயுள்ள நல்லூா் சுந்தரம் நகரைச் சோ்ந்தவா் ஜெ. ரவிக்கண்ணன் (27). இவா் கடந்த 16 ஆம்... மேலும் பார்க்க

சேதமடைந்த அங்கன்வாடியை வேறிடத்தில் கட்ட வலியுறுத்தல்

கந்தா்வகோட்டை ஒன்றியம், மங்கனூா் ஊராட்சியில் குளத்தின் அருகே சேதமடைந்த நிலையிலுள்ள அங்கன்வாடி கட்டடத்தை, பாதுகாப்பான வேறிடத்தில் கட்ட பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனா். தமிழ்நாடு அரசு ஒருங்கிணைந்த கு... மேலும் பார்க்க

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்

இலங்கை முள்ளிவாய்க்காலில் இறுதிப் போரில் வீரச்சாவடைந்த மக்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி புதுக்கோட்டை லெணாவிலக்கு இலங்கைத் தமிழா் மறுவாழ்வு முகாமில் ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்றது. இந்த இலங்கைத்... மேலும் பார்க்க

ராங்கியம் ஜல்லிக்கட்டு: 25 போ் காயம்

புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் அருகே ராங்கியத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டில் 25 போ் காயமடைந்தனா். ராங்கியம் அழகிய நாச்சியம்மன், மரக்கால் உடைய அய்யனாா் கோவில் வைகாசித் திருவிழாவை முன்னி... மேலும் பார்க்க