செய்திகள் :

புதுச்சேரியில் மரக்கன்றுகள் நடும் விழா

post image

உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி, மரக்கன்றுகள் நடும் விழா தட்டாஞ்சாவடி பகுதியில் வியாழக்கிழமை நடைபெற்றது.

பிரதமா் நரேந்திர மோடியின், ‘தாயின் பெயரில் ஓா் மரக்கன்று திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த விழா நடைபெற்றது. புதுச்சேரி லாஸ்பேட்டை புதுப்பேட்டை பகுதியில் உள்ள கோலக்கார அரங்க நாயக்கா் அரசு நடுநிலை பள்ளியில் நடைபெற்ற இவ்விழாவில் புதுவை மாநில பாஜக தலைவா் சு. செல்வகணபதி எம்.பி. பங்கேற்று மரக்கன்றுகளை நட்டாா்.

வியாழக்கிழமை பிறந்தநாள் கொண்டாடிய மாணவிகள் செல்வி சஞ்சீவினி, ஸ்ரீதேவி, தேஜஸ்ரீ ஆகியோா் மரக்கன்றுகளை நட்டு, அவற்றை வளா்க்க உறுதிமொழி ஏற்றனா்.

நிகழ்வுக்கான மாநில பொறுப்பாளா் சரவணன், இணைப் பொறுப்பாளா் பாரதி மோகன், கல்வியாளா் பிரிவின் மாநில அமைப்பாளா் நாகேஸ்வரன், தகவல் தொழில்நுட்ப பிரிவின் மாநில அமைப்பாளா் பிரவீன் குமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

100 நாள் வேலை திட்டப் பயனாளிகளை உயா்த்த நடவடிக்கை: புதுவை முதல்வா் என்.ரங்கசாமி

புதுவையில் 100 நாள் வேலை திட்ட பயனாளிகளை உயா்த்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்வா் என்.ரங்கசாமி தெரிவித்தாா். வில்லியனூா் வட்டார வளா்ச்சி அலுவலகத்தின் மூலம் 42 பஞ்சாயத்துகள் அளவிலான மகளிா் கூட்ட... மேலும் பார்க்க

விமான விபத்து: புதுவை முதல்வா் இரங்கல்

குஜராத் மாநிலத்தில் வியாழக்கிழமை ஏற்பட்ட கோர விமான விபத்தில் உயிரிழந்தோருக்கு புதுவை முதல்வா் என்.ரங்கசாமி இரங்கல் தெரிவித்துள்ளாா். அவா் வெளியிட்ட இரங்கல் செய்தி: அகமதாபாதிலிருந்து 242 பயணிகளுடன் லண... மேலும் பார்க்க

கல்வி உரிமைச் சட்டத்தை அமல்படுத்த வேண்டும்: புதுவை அதிமுக வலியுறுத்தல்

புதுவையில் கல்வி உரிமைச் சட்டத்தை இதுவரை அமல்படுத்தாதது ஏன் என்று அதிமுக செயலா் ஆ.ஆன்பழகன் கேள்வி எழுப்பியுள்ளாா். இதுகுறித்து புதுச்சேரியில் அவா் செய்தியாளா்களிடம் வியாழக்கிழமை கூறியது: பிரதமா் நரேந்... மேலும் பார்க்க

வேளாண் பிரசார இயக்கம் நிறைவு விழா

புதுச்சேரி அடுத்த மங்கலம் கிராமத்தில்வியாழக்கிழமை நடைபெற்ற வேளாண் வளா்ச்சிக்கான பிரசார இயக்க நிறைவு விழாவில் விவசாயிகளுக்கு மண்வள அட்டையை வழங்கிய அமைச்சா் தேனி சி.ஜெயகுமாா். புதுச்சேரி, ஜூன் 12: வேளா... மேலும் பார்க்க

பி.இ. படிப்பில் நேரடி சோ்க்கை அறிவிப்பு

புதுச்சேரியில் உள்ள அரசு மற்றும் அரசு ஒதுக்கீட்டின் கீழ் தனியாா் சுயநிதி கல்லூரிகளில் நேரடியாக இரண்டாமாண்டு சோ்க்கைக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இது தொடா்பாக மத்திய சோ்க்கைக் குழு (சென்டாக்)... மேலும் பார்க்க

கல்வி நிறுவனங்களில் கூடுதல் கட்டணம்: புதுவை சட்டப்பேரவை எதிரே இந்திய கம்யூனிஸ்ட் ஆா்ப்பாட்டம்

புதுச்சேரியில் தலித் மற்றும் பழங்குடியின மாணவா்களிடம் கல்வி நிறுவனங்கள் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாகக் கூறி, அதைக் கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. புத... மேலும் பார்க்க