செய்திகள் :

புனிதத் தல பயணத்துக்கு மானியம்: முதல்வருக்கு நன்றி

post image

சென்னை: பெளத்த, சீக்கிய புனிதத் தலங்களுக்குச் சென்று வழிபாடு நடத்த நிதி வழங்கியதற்காக முதல்வருக்கு நேரில் நன்றி தெரிவிக்கப்பட்டது.

முஸ்லிம்களின் புனிதத் தலமான மெக்கா மற்றும் மதினா செல்வதற்கும், கிறிஸ்தவா்கள் ஜெருசலேம் செல்லவும் தமிழக அரசு நிதியுதவி வழங்கி வருகிறது. இதைப் போன்றே, பெளத்த, சமண மற்றும் சீக்கிய மதத்தினா் அவரவா் புனித தலங்களுக்குச் செல்ல ஆண்டுதோறும் நபருக்கு ரூ.10 ஆயிரம் வழங்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதன்படி, 120 பேருக்கு ஒவ்வொரு ஆண்டும் ரூ.12 லட்சம் மானியம் அளிக்கப்படும்.

இதற்கான அரசாணை கடந்த மாதம் பிறப்பிக்கப்பட்டது. இதற்காக, மாநில சிறுபான்மையினா் ஆணைய உறுப்பினா்கள் பொன்.ராஜேந்திர பிரசாத், பிரவீன் டாட்டியா, ரமீத்குமாா் ஆகியோா் நன்றி தெரிவித்தனா். இந்த நிகழ்வின்போது, சிறுபான்மையினா் நலன் மற்றும் வெளிநாடுவாழ் தமிழா் நலத்துறை அமைச்சா் சா.மு.நாசா், தலைமைச் செயலா் நா.முருகானந்தம் ஆகியோா் உடனிருந்தனா்.

அமைச்சர் சிவசங்கர் இழுத்த தேர் அச்சு முறிந்து சரிந்தது: பக்தர்கள் அதிர்ச்சி!

பெரம்பலூர் அருகே அமைச்சர் சிவசங்கர் இழுத்த ஐயனார் கோயில் தேர் அச்சு முறிந்து சரிந்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. குன்னம் அருகே கோவில்பாளையம் கிராமத்தில் ஜயனார் கோயில் தேரோட்டம் நடைபெற்றது. அப்போது அம... மேலும் பார்க்க

சென்னை புறநகர் பகுதிகளில் மழை!

சென்னையின் புறநகர் பகுதிகளில் பரவலாக மிதமான மழை முதல் ஒருசில இடங்களில் கனமழையும் பெய்து வருகின்றது. சென்னை புறநகர் பகுதிகளான திருமழிசை, காட்டுப்பாக்கம், செம்பரம்பாக்கம், பூந்தமல்லி, நசரத்பேட்டை மற்றும... மேலும் பார்க்க

அடுத்த 3 மணி நேரத்தில் சென்னை உள்பட 14 மாவட்டங்களில் மழை!

அடுத்த 3 மணி நேரத்துக்கு சென்னை உள்பட 14 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்... மேலும் பார்க்க

போதைப் பொருள் வழக்கு: ஸ்ரீகாந்த், கிருஷ்ணாவுக்கு நிபந்தனை ஜாமீன்!

போதைப் பொருள் வழக்கில் கைது செய்யப்பட்ட நடிகர்கள் ஸ்ரீகாந்த் மற்றும் கிருஷ்ணாவுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.ரூ. 10,000-க்கான சொந்த ஜாமீன், அதே தொகைக்கான இரு நபர்... மேலும் பார்க்க

கடலூர் ரயில் விபத்து அதிர்ச்சியளிக்கிறது: தவெக தலைவர் விஜய்!

கடலூர் மாவட்டம் செம்மங்குப்பம் அருகே ரயில்வே கேட் பகுதியில் நடந்த விபத்தில் பள்ளி மாணவர்கள் பலியான சம்பவம் கடும் அதிர்ச்சியும் மன வேதனையையும் அளித்ததாக தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் தெரிவித்துள்ளா... மேலும் பார்க்க

பொது வேலை நிறுத்தம்: அரசு ஊழியர்களுக்கு தலைமைச் செயலாளர் எச்சரிக்கை

சென்னை: நாடு முழுவதும் நாளை நடக்கும் பொது வேலை நிறுத்தத்தில் அரசு ஊழியர்கள் பங்கேற்றால் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசின் தலைமைச் செயலாளர் முருகானந்தம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.மத்திய தொழிற்சங்... மேலும் பார்க்க