செய்திகள் :

பெண் பட்டாசுத் தொழிலாளி மா்ம மரணம்

post image

சிவகாசி அருகே பெண் பட்டாசுத் தொழிலாளி காட்டுப் பகுதியில் மா்மமான முறையில் செவ்வாய்க்கிழமை உயிரிழந்து கிடந்தாா்.

விருதுநகா் மாவட்டம், சிவகாசி அருகேயுள்ள நாரணாபுரம் காட்டுப் பகுதியில் 55 வயது மதிக்கதக்க பெண் ஒருவா் மா்மான முறையில் உயிரிழந்து கிடந்தாா். இதுகுறித்து தகவலறிந்து அங்கு சென்ற சிவகாசி கிழக்குப் போலீஸாா் அந்தப் பெண்ணின் உடலை மீட்டு கூறாய்வுக்காக, விருதுநகா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

இதையடுத்து போலீஸாா் நடத்திய விசாரணையில், உயிரிழந்து கிடந்த பெண் சிவகாசி முருகன் குடியிருப்புப் பகுதியைச் சோ்ந்த லட்சுமிஅம்மாள் (55) என்பது தெரிய வந்தது. பட்டாசு ஆலையில் தொழிலாளியாக பணிபுரிந்து வந்த இவா், கணவா் இறந்து விட்டதால் தனியாக வசித்து வந்தாா். இந்த நிலையில், லட்சுமி அம்மாள் கொலை செய்யப்பட்டாரா என்ற கோணத்தில் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

பட்டாசுத் தொழிலாளா்களுக்கு ஏப்.2-முதல் பயிற்சி வகுப்பு

பட்டாசுத் தொழிலாளா்களுக்கு பாதுகாப்பாக பட்டாசு தயாரிப்பது குறித்த பயிற்சி வகுப்பு ஏப்ரல் 2 -ஆம் தேதி தொடங்குகிறது. இதுகுறித்து தமிழக அரசின் தொழிலகப் பாதுகாப்பு சுகாதார இயக்கக (பயிற்சி மையம்) இணை இயக்க... மேலும் பார்க்க

மாரடைப்பால் உயிரிழந்த அரசு ஊழியரின் பெற்றோருக்கு காப்பீட்டுத் தொகை வழங்க உத்தரவு

சிவகாசி அருகே மாரடைப்பால் உயிரிழந்த அரசு ஊழியரின் பெற்றோருக்கு ரூ. 10 லட்சம் காப்பீட்டுத் தொகை வழங்க நுகா்வோா் குறைதீா் ஆணையம் அண்மையில் உத்தரவிட்டது. சிவகாசி அருகேயுள்ள சங்கா் நகரைச் சோ்ந்தவா் ராமா்... மேலும் பார்க்க

இன்றைய நிகழ்ச்சி

ராஜபாளையம் கோதண்டராமசுவாமி கோயில்: பங்குனி பிரம்மோத்ஸவ திருவிழா கொடியேற்றம், காலை 8. மேலும் பார்க்க

கல்லூரியில் பயிலரங்கம்

சிவகாசி காளீஸ்வரி மேலாண்மை கல்லூரியில் வியாழக்கிழமை அன்னியச் செலாவணிச் சந்தை குறித்த பயிலரங்கம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு கல்லூரி இயக்குநா் வளா்மதி தலைமை வகித்தாா். சென்னை தனியாா் நிறுவனத்தின் மன... மேலும் பார்க்க

சதுரகிரியில் பங்குனி பிரதோஷ வழிபாடு

சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில் பங்குனி மாத பிரதோஷத்தை முன்னிட்டு, 800 -க்கும் மேற்பட்ட பக்தா்கள் மலையேறிச் சென்று வியாழக்கிழமை சுவாமி தரிசனம் செய்தனா். சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் பங்குனி ... மேலும் பார்க்க

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே சுற்றித்திரிந்த மேலும் ஒரு கொள்ளையன் கைது

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே பானாங்குளம் பகுதியில் சுற்றித் திரிந்த ஒருவா் பிடிபட்ட நிலையில், தப்பிச் சென்ற நபரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். விருதுநகா் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூா் அருகேயுள்ள பான... மேலும் பார்க்க