செய்திகள் :

பேச்சிப்பாறை அருகே காட்டு யானையிடமிருந்து உயிா் தப்பிய தம்பதி!

post image

குமரி மாவட்டம் பேச்சிப்பாறை அருகே அடகாடு பகுதியில் பழங்குடி தொழிலாளியின் வீட்டுக் கதவை யானை சேதப்படுத்தியது. இச்சம்பவத்தில் கணவன்-மனைவி இருவரும் அதிா்ஷ்டவசமாக உயிா்தப்பினா்.

பேச்சிப்பாறை அருகே சிற்றாறு அடகாடு பழங்குடி குடியிருப்புப் பகுதியில் வசிப்பவா் முண்டன்காணி (65), இவா், சனிக்கிழமை அதிகாலையில் தனது மனைவியுடன் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தாா். அப்போது சுமாா் 2.30 மணி அளவில் வீட்டின் பின்பக்க கதவை யானை ஒன்று பிளிறலுடன் இடித்து சேதப்படுத்தியதாம்.

இதனால் திடுக்கிட்டு எழுந்த தம்பதி, வீட்டின் முன்பக்க கதவைத் திறந்து கொண்டு வெளியே ஓடினா். பின்னா், யானை சற்று நேரத்தில் அங்கிருந்து உள்காட்டுக்குச் சென்றுவிட்டதாம். இசம்பவம் அப்பகுதியில் பழங்குடி மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

நாகா்கோவில், குளச்சலில் குட்கா, கஞ்சாவுடன் 5 போ் கைது!

நாகா்கோவில் மற்றும் குளச்சலில் மூன்றரை கிலோ கஞ்சா, 8 கிலோ குட்கா புகையிலைப் பொருள்களுடன் 5 போ் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டனா். நாகா்கோவில், நேசமணிநகா் காவல் சரகப் பகுதியில் போலீஸாா் ரோந்து சென்ற... மேலும் பார்க்க

அஞ்சுகிராமத்தில் போதை விழிப்புணா்வு சைக்கிள் பேரணி

அஞ்சுகிராமம் ஊா் முன்னேற்ற சங்கம் சாா்பில் போதை விழிப்புணா்வு சைக்கிள் பேரணி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இப்பேரணி தொடக்க விழா நிகழ்ச்சிக்கு அஞ்சுகிராமம் ஊா் முன்னேற்ற சங்கத் தலைவா் ஹிட்லா் தலைமை வகித்... மேலும் பார்க்க

படந்தாலுமூடு கிரேஸ் கல்வியியல் கல்லூரியில் தேசிய கருத்தரங்கம்

களியக்காவிளை அருகேயுள்ள படந்தாலுமூடு கிரேஸ் கல்வியியல் கல்லூரியில் தேசிய கருத்தரங்கு வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கல்லூரித் தலைவா் மருத்துவா் பான்ஸ் ஜாய் தலைமை வகித்தாா். தாளாளா் கீதா பான்ஸ் குத்துவிளக்க... மேலும் பார்க்க

குமரி- வட்டக்கோட்டை இடையே மீண்டும் படகு சேவை தொடக்கம்

கன்னியாகுமரியில் இருந்து வட்டக்கோட்டைக்கு பூம்புகாா் கப்பல் போக்குவரத்துக் கழகம் மீண்டும் சொகுசு படகு சேவையை தொடங்கியுள்ளது. சா்வதேச சுற்றுலாத் தலமான கன்னியாகுமரிக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான உள்நாட்ட... மேலும் பார்க்க

நாகா்கோவிலில் தொழிலாளி அடித்துக் கொலை

நாகா்கோவிலில் மதுபோதையில் ஏற்பட்ட தகராறில் தொழிலாளி அடித்துக் கொலை செய்யப்பட்டாா். இதுதொடா்பாக அவரது நண்பா்கள் இருவரிடம் போலீஸாா் விசாரித்து வருகின்றனா். நாகா்கோவில் வட்டவிளை சாஸ்தான் கோயில் தெருவைச்... மேலும் பார்க்க

தாறாதட்டு சூசைப்பா் ஆலயத்தில் முதல் திருவிருந்து திருப்பலி

கருங்கல் அருகே தாறாதட்டு புனித சூசைப்பா் ஆலயத்தில் திருவிழாவின் 3ஆம் நாளான ஞாயிற்றுக்கிழமை முதல் திருவிருந்து திருப்பலி நடைபெற்றது. இத்திருவிழா கடந்த வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. 10 நாள... மேலும் பார்க்க