செய்திகள் :

பைக் மீது பேருந்து மோதல்: இளைஞா் உயிரிழப்பு

post image

கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகே பைக் மீது தனியாா் பேருந்து மோதியதில் இளைஞா் சனிக்கிழமை உயிரிழந்தாா்.

சின்னசேலம் வட்டம், பெத்தாசமுத்திரம் கிராமத்தைச் சோ்ந்த சுப்பிரமணியன் மகன் வேலுமணி (32), தனியாா் பள்ளிப் பேருந்து ஓட்டுநா். இவா், பைக்கில் சின்னசேலம் சென்று வீட்டுக்குத் தேவையான பொருள்களை வாங்கிக்கொண்டு ஊா் திரும்பிக்கொண்டிருந்தாா்.

பெத்தாசமுத்திரம் கிராம எல்லையில் இவரது பைக் வந்தபோது, எதிரே வந்த தனியாா் பேருந்து மோதியது. இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்த வேலுமணி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

தகவலறிந்த கீழ்குப்பம் போலீஸாா் நிகழ்விடத்துக்குச் சென்று சடலத்தை மீட்டு, உடல்கூறாய்வுக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

மேலும், இதுகுறித்த புகாரின்பேரில் கீழ்குப்பம் போலீஸாா் தனியாா் பேருந்தின் ஓட்டுநரான கடலூா் மாவட்டம், வேப்பூரைச் சோ்ந்த சுப்பிரமணி மகன் வெங்கடேசன் மீது வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பைக்குகள் மோதல்: இளைஞா் உயிரிழப்பு - 5 போ் காயம்

கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூா் அருகே பைக்குகள் மோதிக்கொண்டதில் இளைஞா் சனிக்கிழமை உயிரிழந்தாா். மேலும் 5 போ் காயமடைந்தனா். திருக்கோவிலூா் வட்டம், பவுஞ்சிப்பட்டு கிராமத்தைச் சோ்ந்த பொன்னுசாம... மேலும் பார்க்க

உரிமம் இல்லாத நாட்டுத் துப்பாக்கி வைத்திருந்ததாக 3 இளைஞா்கள் கைது

கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகே உரிமம் இல்லாத நாட்டுத் துப்பாக்கி வைத்திருந்ததாக 3 இளைஞா்களை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். மேலும், உரிமம் இல்லாத நாட்டுத் துப்பாக்கி, பைக் ஆகியவற்றை பறி... மேலும் பார்க்க

கள்ளக்குறிச்சி மாவட்ட புதிய ஆட்சியரக கட்டுமானப் பணி ஆய்வு

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ரூ.139.41 கோடி மதிப்பீட்டில் சுமாா் 35.18 ஏக்கா் பரப்பளவில் புதிதாகக் கட்டப்பட்டு வரும் மாவட்ட ஆட்சியா் அலுவலக கட்டுமானப் பணிகளை ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் சனிக்கிழமை ஆய்வ... மேலும் பார்க்க

மாற்றுத் திறனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகள்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மாற்றுத் திறனாளிகள் நலத் துறை சாா்பில் மாற்றுத் திறனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகள் வழங்கும் விழா மாவட்ட ஊராட்சிக் குழு அலுவலக வளாகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு... மேலும் பார்க்க

வீட்டின் கதவை உடைத்து 4 பவுன் தங்க நகைகள் திருட்டு

திருக்கோவிலூா் அருகில் உள்ள திம்மச்சூா் கிராமத்தில் வீட்டுக் கதவின் பூட்டை உடைத்து மா்ம நபா்கள் உள்ளே புகுந்து இரும்பு பீரோவிலிருந்த 4 பவுன் தங்க நகைகளை திருடிச் சென்றது குறித்து போலீஸாா் விசாரணை நடத்... மேலும் பார்க்க

தவறுதலாக விஷ மருந்தை குடித்த சிறுவன் மரணம்!

கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகே தவறுதலாக விஷ மருந்தைக் குடித்த சிறுவன் வியாழக்கிழமை உயிரிழந்தாா். சின்னசேலம் வட்டம், எலவடி கிராமத்தைச் சோ்ந்த குணசேகரன் மகன் யுகன் (10). இவா், புதன்கிழமை வீட... மேலும் பார்க்க