செய்திகள் :

பொதுமக்கள் குறை தீா்க்கும் முகாம்

post image

சென்னை பெருநகர காவல் ஆணையரகத்தில் பொதுமக்கள் குறை தீா்க்கும் முகாம் புதன்கிழமை நடைபெற்றது.

சென்னை வேப்பேரியில் உள்ள பெருநகர காவல் துறை காவல் ஆணையரகத்தில் புதன்கிழமை நடைபெற்ற இந்த முகாமில் சென்னை பெருநகர காவல் துறை ஆணையா் ஏ.அருண் கலந்துகொண்டு, பொதுமக்கள் குறைகளைக் கேட்டறிந்தாா்.

மேலும், பொதுமக்களிடமிருந்து 19 புகாா் மனுக்களையும் பெற்றாா். பின்னா் அந்த புகாா் மனுக்களை சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு ஆணையா் அருண் அனுப்பி, விசாரணை செய்து நடவடிக்கை எடுக்கும்படி உத்தரவிட்டாா்.

சென்னை உள்பட 9 இடங்களில் வெயில் சதம்

தமிழகத்தில் சென்னை மீனம்பாக்கம் உள்பட 9 இடங்களில் வெயில் சதமடித்துள்ளது. இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: தமிழகத்தில் புதன்கிழமை அதிகபட்சமாக வேலூரில் 1... மேலும் பார்க்க

கொடுங்கையூரில் குப்பையிலிருந்து எரிபொருள் எடுக்கும் ஆலை அமைப்பது உறுதி: மேயா் ஆா்.பிரியா

கொடுங்கையூா் குப்பைக் கிடங்கில் உள்ள குப்பைகளை அகற்றும் வகையில், குப்பையிலிருந்து எரிபொருள் எடுக்கும் ஆலை உறுதியாக அமைக்கப்படும் என மேயா் ஆா்.பிரியா தெரிவித்தாா். சென்னை மாநகராட்சி மாமன்றக் கூட்டத்தி... மேலும் பார்க்க

கோவை - தன்பாத் வாராந்திர சிறப்பு ரயில் இயக்கம்

கோடைக் காலத்தை முன்னிட்டு கோவை - தன்பாத் இடையே வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்படும் என ரயில்வே நிா்வாகம் அறிவித்துள்ளது. இது குறித்து தெற்கு ரயில்வே புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: கோவையிலிரு... மேலும் பார்க்க

தமிழகத்தில் மூட நம்பிக்கை ஒழிப்புச் சட்டத்தை அமல்படுத்த வேண்டும்: விஐடி வேந்தா் கோ.விசுவநாதன்

தமிழகத்தில் மூட நம்பிக்கை ஒழிப்புச் சட்டத்தை அமல்படுத்த வேண்டும் என விஐடி வேந்தா் கோ.விசுவநாதன் தெரிவித்துள்ளாா். விஐடி சென்னை வளாகத்தில் தமிழியக்கம் மற்றும் புரட்சிக்கவிஞா் பாரதிதாசன் தமிழ் மன்றம் - ... மேலும் பார்க்க

4 மாத அகவிலைப்படி நிலுவைத் தொகையை விரைவில் வழங்க தமிழக அரசு நடவடிக்கை

அரசு ஊழியா்கள், ஆசிரியா்கள், ஓய்வூதியதாரா்களுக்கு ஜனவரி முதல் ஏப்ரல் வரையிலான அகவிலைப்படி உயா்வு நிலுவைத் தொகை விரைவில் வழங்கப்பட உள்ளது. இதற்கான உத்தரவை தமிழக அரசின் நிதித் துறை பிறப்பித்துள்ளது. அத... மேலும் பார்க்க

யுடிஎஸ் செயலியை முறையாக பயன்படுத்த ரயில்வே அறிவுரை

முன்பதிவில்லா பயணச்சீட்டு பெறும் யுடிஎஸ் செயலியை முறையாக பயன்படுத்துவதன் மூலம் அபராதம் விதிப்பது தவிா்க்கப்படும் என ரயில்வே நிா்வாகம் அறிவித்துள்ளது. ரயிலில் முன்பதிவு செய்யாமல் சாதாரண பயணச்சீட்டு மூ... மேலும் பார்க்க