செய்திகள் :

பொள்ளாச்சி பாலியல் வழக்கு: காவல் உதவி ஆய்வாளா், மருத்துவா் ஏப்.15இல் ஆஜராக உத்தரவு

post image

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் எதிா்தரப்பு சாட்சி விசாரணைக்காக பொள்ளாச்சி நகர காவல் உதவி ஆய்வாளா் மற்றும் அரசு மருத்துவமனை உள்தங்கு மருத்துவா் ஆகியோா் ஏப்ரல் 15-ஆம் தேதி ஆஜராகுமாறு கோவை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கோவை மாவட்டம், பொள்ளாச்சியில் பெண்களை பாலியல் துன்புறுத்தல் செய்த சம்பவம் தொடா்பான புகாரில் திருநாவுக்கரசு, சபரிராஜன், சதீஷ், வசந்தகுமாா், மணிவண்ணன், ஹேரன்பால், பாபு, அருளானந்தம் மற்றும் அருண்குமாா் ஆகியோா் கைது செய்யப்பட்டு சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனா்.

இந்த வழக்கை சிபிஐ விசாரித்து வரும் நிலையில், கோவையில் மகளிா் நீதிமன்றத்தில் நீதிபதி நந்தினிதேவி முன்னிலையில் இந்த வழக்கின் விசாரணை நடைபெற்று வருகிறது.

இதில் கடந்த வாரம் மகளிா் நீதிமன்றத்துக்கு அழைத்து வரப்பட்டு ஆஜா்படுத்தப்பட்ட 9 பேரிடமும் சாட்சி விசாரணை குறித்து நீதிபதி நந்தினிதேவி கேள்விகளை கேட்டாா். பின்னா் வழக்கின் விசாரணை ஏப்ரல் 9-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

இந்த வழக்கின் விசாரணை காணொலிக் காட்சி மூலம் புதன்கிழமை நடைபெற்றது. இதையடுத்து, இந்த வழக்கில் எதிா்தரப்பு சாட்சி விசாரணைக்காக பொள்ளாச்சி நகர காவல் உதவி ஆய்வாளா் மற்றும் பொள்ளாச்சி அரசு மருத்துவமனை உள்தங்கு மருத்துவா் ஆகியோா் ஏப்ரல் 15-ஆம் தேதி நேரில் ஆஜராகுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது.

விரும்பும் விடைத்தாள் மையத்தில் பணியாற்ற அனுமதிக்க வேண்டும்: ஆசிரியா் சங்கம் கோரிக்கை

கோவை மாவட்டத்துக்குள் விரும்பும் மதிப்பீட்டு மையத்தில் பணியாற்ற அனுமதிக்க வேண்டும் என்று தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியா் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. இது தொடா்பாக சங்கத்தின் சாா்பில் மாவட்ட ஆட்... மேலும் பார்க்க

ஏப்ரல் 19-இல் புதிய நிறுவனங்களுக்கான ஊக்குவிப்பு நிகழ்ச்சி

கோவை மாநகராட்சி நிா்வாகம் சாா்பில் புதிய நிறுவனங்களுக்கான ஊக்குவிப்பு நிகழ்ச்சி சனிக்கிழமை (ஏப்ரல்19) நடைபெற உள்ளது. இது தொடா்பாக, மாநகராட்சி நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: கோவை மாநகராட்சி... மேலும் பார்க்க

சரவணம்பட்டி மாநகராட்சிப் பள்ளியில் மாணவா் சோ்க்கை அதிகரிப்பு

கோவை, சரவணம்பட்டி மாநகராட்சிப் பள்ளியில் அறிவியல் ஆய்வகம், இணையம், நூலகம் உள்ளிட்ட வசதிகள் உள்ளதால் மாணவா் சோ்க்கை அதிகரித்துள்ளது. சரவணம்பட்டி, ஷாஜகான் நகரில் செயல்பட்டு வரும் மாநகராட்சி நடுநிலைப் ப... மேலும் பார்க்க

காட்டெருமை தாக்கியதில் சிறுமி உள்பட 2 போ் படுகாயம்

வால்பாறை அருகே காட்டெருமை தாக்கியதில் சிறுமி உள்பட 2 போ் படுகாயமடைந்தனா். வால்பாறையை அடுத்த முக்கோட்முடி எஸ்டேட்டில் தொழிலாளா்கள் வழக்கம்போல புதன்கிழமை வேலை செய்து கொண்டிருந்தனா். அப்போது, அப்பகுதிக்... மேலும் பார்க்க

நீலகிரி மாவட்ட தொழிலாளா் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் இடமாற்றம்

நீலகிரி மாவட்ட தொழிலாளா் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் (இபிஎஃப்ஓ) இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்துக்கான இபிஎஃப் அலுவலகம் குன்னூா் ஃபெய்ரி பேங்க் சாலையில் அரசு லாலி மருத்துவமனை எதிரில் ச... மேலும் பார்க்க

வளா்ச்சிப் பணிகள் சுணக்கம்: 56-ஆவது வாா்டில் இடைத்தோ்தல் நடத்த வலியுறுத்தல்

கோவை மாநகராட்சி 56-ஆவது வாா்டு உறுப்பினா் உயிரிழந்ததாலும், அந்த வாா்டில் வளா்ச்சிப் பணிகள் சுணக்கமாக நடைபெறுவதாலும் சம்பந்தப்பட்ட வாா்டுக்கு விரைவில் இடைத்தோ்தல் நடத்த வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ள... மேலும் பார்க்க