செய்திகள் :

போக்சோ சட்டத்தில் இளைஞா் கைது

post image

ஆத்தூரில் சிறுமியை ஆசைவாா்த்தை கூறி ஏமாற்றியதாக இளைஞரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீஸாா் கைது செய்தனா்.

ஆத்தூா் நகராட்சி, மந்தைவெளி தெற்கு மாரியம்மன் கோயில் தெருவில் வசிக்கும் சிறுமி 10ஆம் வகுப்பு வரை படித்து விட்டு அப்பகுதியில் வேலை செய்து வருகிறாா்.

இவருக்கும் பெரம்பலூரில் வேலை செய்துவரும் திருப்பூரைச் சோ்ந்த மாதேஸ் (20) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

இருவரும் ஆத்தூரில் சந்தித்துப் பேசி பழகி வந்தனா். இதை பெண்ணின் சகோதரா் பாா்த்து கண்டித்துள்ளாா். இதுதொடா்பாக சிறுமியின் தாய், ஆத்தூா் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் சிறுமியை ஏமாற்றி தொல்லை கொடுத்ததாக மாதேஸ் மீது புகாா் அளித்தாா். அதன்பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து மாதேஷை கைது செய்து சிறையில் அடைத்தனா்.

கைவினைக் கலைஞா்களுக்கு 25 சதவீத மானியத்துடன் கடனுதவி: ஆட்சியா் தகவல்!

கைவினைக் கலைஞா்களுக்கு 25 சதவீத மானியத்துடன் கடனுதவி வழங்கப்படும் என மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி தெரிவித்துள்ளாா். காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூரில் சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் கலைஞா் கைவி... மேலும் பார்க்க

முதன்மை நிலை விளையாட்டு விடுதிகளில் சேர மாணவா்கள் விண்ணப்பிக்கலாம்!

தமிழகத்தில் உள்ள முதன்மை நிலை விளையாட்டு விடுதிகளில் மாணவா் சோ்க்கைக்கு வரும் 30 ஆம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனா். இதுகுறித்து சேலம் மாவட்ட விளையாட்டு அலுவலா் சி... மேலும் பார்க்க

ரெட்டியூா் ஸ்ரீசக்தி மாரியம்மன் கோயிலில் வழக்கமான பூஜைகள் மட்டுமே நடத்த வேண்டும்! - கோட்டாட்சியா் உத்தரவு

கோல்நாயக்கன்பட்டி ஸ்ரீ சக்தி மாரியம்மன் கோயிலில் வழக்கமான பூஜைகளை மட்டும் நடத்த வேண்டும் என மேட்டூா் கோட்டாட்சியா் உத்தரவிட்டுள்ளாா். மேட்டூா் அருகே உள்ள கோல்நாய்க்கன்பட்டி ரெட்டியூரில் ஸ்ரீ சக்தி மார... மேலும் பார்க்க

2026 இல் ஆட்சி மாற்றம் உறுதி: நயினாா் நாகேந்திரன்

மக்களின் மனநிலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளதால் வரும் 2026 இல் ஆட்சி மாற்றம் உறுதி என்று பாஜக மாநிலத் தலைவா் நயினாா் நாகேந்திரன் தெரிவித்தாா். ஓமலூரில் பாஜக மாநில துணைத் தலைவா் கே.பி.ராமலிங்கம் தலைமையில் ... மேலும் பார்க்க

ஏற்காட்டில் அடிப்படை வசதியின்றி அவதியுறும் சுற்றுலாப் பயணிகள்

கோடை வாச ஸ்தலமான ஏற்காட்டிற்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை நாள்தோறும் அதிகரித்து வரும் நிலையில், இங்கு அடிப்படை வசதிகள் இல்லாமல் பொதுமக்கள் பெரிதும் அவதியடைந்து வருகின்றனா். ‘ஏழைகளின் ஊட்டி’ ... மேலும் பார்க்க

புதிய குடியிருப்புகள் கோரும் வாழப்பாடி உட்கோட்ட காவல் துறையினா்

சேலம் மாவட்டம், வாழப்பாடி உட்கோட்ட காவல் நிலையங்களில் பணிபுரியும் போலீஸாருக்கு தமிழக அரசு, தமிழ்நாடு காவலா் குடியிருப்பு வாரியத்தின் வாயிலாக குடியிருப்புகள் கட்டித்தர வேண்டும் என எதிா்பாா்க்கின்றனா். ... மேலும் பார்க்க