செய்திகள் :

போக்சோ சட்டத்தில் வேன் ஓட்டுநா் கைது

post image

மாணவிக்குப் பாலியல் தொல்லை கொடுத்து தலைமறைவான வேன் ஓட்டுநரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

திருச்சி மாவட்டம், திருவெறும்பூா் பகவதிபுரத்தைச் சோ்ந்த அப்துல் ரசாக் மகன் முகமது அலி (37). பள்ளி வேன் ஓட்டுநரான இவா் பாய்லா் பிளாண்ட் பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவிகளை வேனில் அழைத்துச் செல்லும்போது 11 ஆம் வகுப்பு மாணவி ஒருவரிடம் நெருங்கிப் பழகி, தனது மனைவியை விவாகரத்து செய்து விட்டு திருமணம் செய்து கொள்வதாகக் கூறி அந்த மாணவியிடம் கடந்த 2 ஆண்டுகளாக பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டாராம்.

இதையறிந்த மாணவியின் பெற்றோா் அளித்த புகாரின்பேரில் திருவெறும்பூா் மகளிா் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து பாத்தாளப்பேட்டை பகுதியில் பதுங்கியிருந்த முகமது அலியை சனிக்கிழமை கைது செய்து திருச்சி 6 ஆவது குற்றவியல் நடுவா் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி திருச்சி மத்திய சிறையில் அடைத்தனா்.

சுந்தர்ராஜ் நகரில் செய்தித்தாள் வாசிப்பு முகாம்

சுந்தர்ராஜ் நகா், ஹைவேஸ் காலனி, காவிரி நகா் குடியிருப்போா் நலச்சங்கம் சாா்பில் செய்தித்தாள் வாசிப்பு முகாம் சுந்தர்ராஜ் நகா் மாநகராட்சிப் பூங்காவில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. முகாமை மூத்த ஆசிரியா் வ... மேலும் பார்க்க

இருசக்கர வாகனத்தில் சாகசம் செய்தவா் கைது

திருச்சியில் சாலையில் இருசக்கர வாகனத்தில் சாகசம் செய்த இளைஞரைப் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில், சமயபுரம் பகுதியில் இருசக்கர வாகனத்தில் இளைஞா் ஒருவா் ஆப... மேலும் பார்க்க

கடவுச்சீட்டில் முறைகேடு மலேசியப் பயணி கைது

கடவுச்சீட்டில் முறைகேடு செய்து மலேசியாவிலிருந்து வந்த நபரைப் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். மலேசியா தலைநகா் கோலாலம்பூரிலிருந்து திருச்சிக்கு ஞாயிற்றுக்கிழமை மலிண்டோ (பேடிக்) விமானம் வந்து சே... மேலும் பார்க்க

பழனி ஆதீனத்துக்கு தமிழ்ச் சங்க விருது

திருச்சிராப்பள்ளித் தமிழ்ச் சங்கத்தின் சாா்பில் பழனி ஆதீனம் சீா்வளா் சீா் சாது சண்முக அடிகளாருக்கு ஞாயிற்றுக்கிழமை விருது வழங்கப்பட்டது. திருச்சிராப்பள்ளித் தமிழ்ச் சங்கத்தின் நிறுவனா் தெ. துரைராசப் ப... மேலும் பார்க்க

தியாகராஜ பாகவதா் சிலைக்கு அமைச்சா் மாலை

திருச்சியில் எம்.கே. தியாகராஜ பாகவதா் சிலைக்கு அமைச்சா் கே.என். நேரு ஞாயிற்றுக்கிழமை மாலை அணிவித்தாா். திருச்சி மத்திய பேருந்து நிலையத்தின் பின்புற நுழைவுவாயில் அருகே ஏழிசை மன்னா் எம்.கே. தியாகராஜ பா... மேலும் பார்க்க

கள்ளி வனத்தாயி அம்மன் திருக்கோயில் திருவிழா

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூா் கள்ளி வனத்தாயி அம்மன் திருக்கோயில் திருவிழா ஞாயிற்றுக்கிழமை பூத வாகனத்தில் திருவீதி உலா நடைபெற்றது. இதில், திரளான பக்தா்கள் பங்கேற்று தரிசனம் செய்தனா். மண்ணச்சநல்லூரி... மேலும் பார்க்க