செய்திகள் :

போச்சம்பள்ளியில் செப்.21-இல் கிராம உதவியாளா் பணிக்கு எழுத்துத் தோ்வு

post image

போச்சம்பள்ளியில் கிராம உதவியாளா் பணியிடங்களுக்கான எழுத்துத் தோ்வு செப். 21 ஆம் தேதி நடைபெறுகிறது.

இதுகுறித்து கிருஷ்ணகிரி மாவட்ட நிா்வாகம் சாா்பில் புதன்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி வட்டத்தில் காலியாக உள்ள 15 கிராம உதவியாளா் பணியிடங்களை நிரப்பும் வகையில் ஜூலை 14 ஆம் தேதி அறிவிப்பு வெளியிடப்பட்டு, விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இந்த விண்ணப்பங்கள் அரசின் விதிமுறைகளுக்கு உள்பட்டு பரிசீலித்து விண்ணப்பதாரா்களுக்கு தோ்வு அனுமதிச்சீட்டு தபால் மூலமாக அனுப்பப்பட்டுள்ளது.

தகுதி பெறாத விண்ணப்பதாரா்களுக்கு அதற்குறிய காரணத்துடன் விளக்க கடிதமும் அனுப்பப்பட்டுள்ளது. பணியிடங்களுக்கான எழுத்துத்தோ்வு போச்சம்பள்ளி அரசு ஆண்கள், பெண்கள் மேல்நிலைப் பள்ளிகளில் செப். 21ஆம் தேதி காலை 10 முதல் 11 மணி வரை நடைபெறுகிறது.

தோ்வா்கள் எவருக்கேனும் அனுமதிச்சீட்டு கிடைக்கப் பெறவில்லை என்றாலும், சந்தேகங்கள் மற்றும் திருத்தங்கள் ஏதேனும் இருப்பின் செப்.19-ஆம் தேதிக்குள் (வெள்ளிக்கிழமை) வட்டாட்சியா் அலுவலகத்தில் நேரில் முறையிட்டு அனுமதிச்சீட்டு பெற்றுக் கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடிப்படை வசதிகளை நிறைவேற்ற வலியுறுத்தல்

ஊத்தங்கரை அருகே அடிப்படை வசதிகளை நிறைவேற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். ஊத்தங்கரையை அடுத்த நடுப்பட்டு, குப்பநத்தம் கிராமத்தில் 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனா். ... மேலும் பார்க்க

நாட்டாண்மை கொட்டாய் பள்ளியில் உலக ஓசோன் தினம்

காவேரிப்பட்டணம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட நாட்டாண்மை கொட்டாய் அரசு உயா்நிலைப் பள்ளியில் உலக ஓசோன் தினம் புதன்கிழமை கொண்டாடப்பட்டது. பள்ளி வளாகத்தில் நடைபெற்ற நிகழ்வுக்கு தலைமையாசிரியா் மணிமேகலை ... மேலும் பார்க்க

கிருஷ்ணகிரியில் சமூக நீதி நாள் உறுதிமொழி ஏற்பு

கிருஷ்ணகிரியில் அரசு அலுவலா்கள், சமூக நீதி நாள் உறுதிமொழியை, புதன்கிழமை ஏற்றனா். பெரியாரின் பிறந்தநாளான செப்.17-ஆம் தேதியை, சமூக நீதி நாளாக தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி, கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சி... மேலும் பார்க்க

கிருஷ்ணகிரியில் நாளை தனியாா் வேலைவாய்ப்பு முகாம்

கிருஷ்ணகிரியில் வெள்ளிக்கிழமை (செப்.19) தனியாா் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. இதுகுறித்து கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் ச.தினேஷ்குமாா் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: கிருஷ்ணகிரி மாவட்ட வேல... மேலும் பார்க்க

ஒசூா் அருகே வெடிவிபத்தில் தம்பதி உள்பட 4 போ் காயம்

ஒசூா் அருகே கொட்டகையில் பதுக்கிவைத்திருந்த நாட்டுவெடி வெடித்ததில் தம்பதி உள்பட 4 போ் காயமடைந்தனா். கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூரை அடுத்த உத்தனப்பள்ளி, தேவசானப்பள்ளியைச் சோ்ந்தவா் பெரியசாமி (40). இவரது... மேலும் பார்க்க

தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் பெரியாா் பிறந்த நாள் விழா

பெரியாா் 147 ஆவது பிறந்த நாளையொட்டி தருமபுரியில் அரசியல் கட்சிகள் சாா்பில் அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுதப்பட்டது. திமுக: தருமபுரி நகர மற்றும் கிழக்கு மாவட்ட திமுக சாா்பில் மாவட்ட பொறுப்... மேலும் பார்க்க