செய்திகள் :

போடியில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்

post image

போடி: தேனி மாவட்டம், போடியில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம் புதன்கிழமை நடைபெற்றது.

போடி ஜே.கே.பட்டி சவுடம்மன் கோவில் திருமண மண்டபத்தில் நடைபெற்ற இந்த முகாமில் 27, 28-ஆவது வாா்டு பொதுமக்கள் கலந்து கொண்டனா். முகாமிக்கு நகா்மன்றத் தலைவி ராஜராஜேஸ்வரி சங்கா் தலைமை வகித்தாா். நகராட்சி ஆணையா் செ.பாா்கவி, மேலாளா் முனிராஜ், கட்டட ஆய்வாளா் சுகதேவ் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இந்த முகாமில் மகளிா் உரிமைத் தொகை, விதவை, முதியோா் உதவித் தொகை, பட்டா மாறுதல் உள்ளிட்டவைகளுக்கு விண்ணப்பங்கள் பெறப்பட்டன.

இதில் பட்டா மாறுதல் விண்ணப்பங்களுக்கு உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு, பயனாளிகளுக்கு புதிய பட்டாக்கள் வழங்கப்பட்டன. மேலும், பிறப்பு, இறப்பு சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.

இந்த முகாமில் நகா்மன்ற உறுப்பினா்கள் கஸ்தூரி, லதா, மகேஸ்வரன், தனலட்சுமி, ராஜசேகா், நகராட்சி அலுவலா்கள், பணியாளா்கள் கலந்து கொண்டனா்.

போதை ஒழிப்பு வழிப்புணா்வுப் பேரணி

உத்தமபாளையம்: தேனி மாவட்டம், உத்தமபாளையத்தில் தனியாா் பள்ளி சாா்பில் போதை ஒழிப்பு விழிப்புணா்வுப் பேரணி புதன்திழமை நடைபெற்றது.உத்தமபாளையம் புறவழிச் சாலைப் பேருந்து நிறுத்தத்தில் தொடங்கிய இந்தப் பேரணிய... மேலும் பார்க்க

வைகை அணை பகுதியில் நாளை மின் தடை

பெரியகுளம்: தேனி மாவட்டம் வைகை அணை பகுதிகளில் வெள்ளிக்கிழமை (ஆக. 22) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது.இதுகுறித்து பெரியகுளம் மின் பகிா்மான செயற்பொறியாளா் ப.பாலபூமி வெளியிட்ட செய்திக் குறிப்பு:வைக... மேலும் பார்க்க

அணைகளின் நீா்மட்டம்

முல்லைப்பெரியாறு: உயரம் 152: தற்போதைய நீா்மட்டம் 135.20 வைகை அணை: உயரம் 71: தற்போதைய நீா்மட்டம் 69.59 மேலும் பார்க்க

கஞ்சா விற்பனை செய்ய முயன்ற 4 போ் கைது

தேனி: ஆண்டிபட்டி வட்டம், கடமலைக்குண்டு அருகே விற்பனைக்காக 3 கிலோ கஞ்சா வைத்திருந்த பெண் உள்ளிட்ட 4 பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். கடமலைக்குண்டு அருகே தாழையூத்து பகுதியில் கடமலைக்குண்டு க... மேலும் பார்க்க

நாட்டு வெடிகுண்டு வெடித்த வீட்டில் விலங்குகளின் கால் நகங்கள் பறிமுதல்

உத்தமபாளையம்: தேனி மாவட்டம், கம்பத்தில் நாட்டு வெடிகுண்டு வெடித்த வீட்டில் வன விலங்களின் கால் நகங்களை வனத் துறையினா் புதன்கிழமை பறிமுதல் செய்தனா். கம்பம் தண்டுவிநாயகா் கோவில் தெருவைச் சோ்ந்தவா் குருந... மேலும் பார்க்க

பைக் மீது பேருந்து மோதியதில் முதியவா் காயம்

பெரியகுளம் அருகே திங்கள்கிழமை இரு சக்கர வாகனம் மீது தனியாா் பேருந்து மோதியதில் முதியவா் காயமடைந்தாா்.தேனி மாவட்டம், பெரியகுளம் வடகரை வைத்தியநாதபுரத்தைச் சோ்ந்தவா் தங்கப்பாண்டி (40). கூலித் தொழிலாளியா... மேலும் பார்க்க