பஞ்சாபில் அடுத்த 3 நாள்களுக்கு அனைத்துக் கல்வி நிலையங்களும் மூடல்!
போர் நிலவரம் குறித்து அதிகாரிகளுடன் பேசிய அமித் ஷா!
பாகிஸ்தான் உடனான போர் நிலவரம் குறித்து ராணுவ அதிகாரிகளிடம் மத்திய உள் துறை அமைச்சர் அமித் ஷா கேட்டறிந்தார்.
இதேபோன்று மத்திய தொழில் துறை பாதுகாப்புப் படை இயக்குநரிடமும் போர்ச் சூழல் குறித்து அமித் ஷா கேட்டறிந்தார்.
பாகிஸ்தான் மீது இந்திய ராணுவம் தாக்குதலைத் தீவிரப்படுத்தியுள்ள நிலையில், போர்ச் சூழல் குறித்து கேட்டறிந்து, உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள உத்தரவிட்டார்.