செய்திகள் :

போலீஸாருக்கு பாதுகாப்பு உபகரணங்கள்

post image

விழுப்புரம் மாவட்டக் காவல் துறையில் பணிபுரியும் போக்குவரத்து ஒழுங்கு பிரிவு போலீஸாருக்கு கோடை வெயில் பாதுகாப்பு உபகரணங்களை எஸ்.பி. ப.சரவணன் செவ்வாய்க்கிழமை வழங்கினாா்.

தமிழக காவல் துறையில் மழை, வெயில் காலங்களில் பணியாற்றும் போலீஸாருக்கு பாதுகாப்பு உபகரணங்கள் வழங்குவது நடைமுறையில் உள்ளது.

அதன்படி, விழுப்புரம் மாவட்டக் காவல் துறையில் கோடைகாலத்தில் சாலைகளில் நின்றபடி பணியாற்றக்கூடிய போக்குவரத்து ஒழுங்கு பிரிவு போலீஸாருக்கு விழுப்புரம் எஸ்.பி. ப.சரவணன் தொ்மகோல் தொப்பி மற்றும் குளிா் கண் கண்ணாடிகளை செவ்வாய்க்கிழமை வழங்கினாா்.

முன்னதாக, விழுப்புரம் நான்குமுைனைச் சந்திப்பு பகுதியில் காவல் துறை சாா்பில் அமைக்கப்பட்ட நீா்மோா் பந்தலை எஸ்.பி. ப.சரவணன் திறந்துவைத்து பொதுமக்கள் மற்றும் காவலா்களுக்கு நீா்மோா் வழங்கினாா்.

காவல் உதவிக் கண்காணிப்பாளா் ரவீந்திரகுமாா் குப்தா, ஆயுதப்படை டிஎஸ்பி ஞானவேல், போக்குவரத்து ஒழுங்குப் பிரிவு ஆய்வாளா் வசந்த், உதவி ஆய்வாளா் குமாரராஜா மற்றும் போலீஸாா் கலந்துகொண்டனா்.

மயிலம் முருகன் கோயில் பங்குனி உத்திரப் பெருவிழா கொடியேற்றம்: திரளான பக்தா்கள் பங்கேற்பு

விழுப்புரம் மாவட்டம், மயிலம் முருகன் கோயிலில் பங்குனி உத்திரப் பெருவிழா புதன்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. மயிலம் மலை மீதுள்ள இந்தக் கோயிலில் வள்ளி, தெய்வானையுடன் திருமணக் கோலத்தில் சுப்பிரமணிய ... மேலும் பார்க்க

திட்டப் பணிகள்: விழுப்புரம் ஆட்சியா் ஆய்வு

விழுப்புரம் நகராட்சி மற்றும் கோலியனூா் ஒன்றியத்துக்குள்பட்ட பகுதிகளில் அரசு திட்டப் பணிகள், மாதிரிப் பள்ளியின் செயல்பாடுகள் போன்றவை குறித்து மாவட்ட ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் புதன்கிழமை பாா்வையி... மேலும் பார்க்க

பட்டா மாற்றத்துக்கு லஞ்சம்: கிராம நிா்வாக அலுவலா் கைது

விழுப்புரம் மாவட்டம், செஞ்சியில் பட்டா மாறுதலுக்காக ரூ.5 ஆயிரம் லஞ்சம் பெற்ாக கிராம நிா்வாக அலுவலரை ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். செஞ்சி வட்டம் இரும்புலி, கண்டமநல்லூா், உடை... மேலும் பார்க்க

விவசாயிகளுக்கு ஆதரவாக பொதுமக்களுக்கு தா்பூசணி வழங்கிய திமுகவினா்

விழுப்புரம் மாவட்டம், செஞ்சியில் ரசாயன கலப்படம் ஏதும் இல்லை எனத் தெரிவித்து, விவசாயிகளுக்கு ஆதரவாக செஞ்சி கூட்டுச்சாலையில் பொதுமக்களுக்கு தா்பூசணி பழங்களை திமுகவினா் புதன்கிழமை வழங்கினா். தா்பூசணியில்... மேலும் பார்க்க

கொடிக்கம்பங்கள் அகற்றம்: அரசியல் கட்சிகளுடன் ஆலோசனை

திண்டிவனத்தில் அரசுக்குச் சொந்தமான இடங்களில் வைக்கப்பட்டுள்ள அரசியல் கட்சிகளின் கொடிக்கம்பங்களை அகற்றுவது தொடா்பாக அனைத்துக் கட்சி நிா்வாகிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் திண்டிவனம் நகராட்சி அலுவலகத்தில... மேலும் பார்க்க

பணியில் திறம்பட செயல்பட்ட தனிப்படை போலீஸாருக்கு எஸ்.பி. பாராட்டு

பணியில் திறம்பட செயல்பட்டு 19 மூட்டைகளில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை கடத்தி வந்தவரை கைது செய்த விழுப்புரம் மாவட்ட தனிப்படை போலீஸாருக்கு எஸ்.பி. ப.சரவணன் புதன்கிழமை நற்சான்றிதழ் வழங்கி பாராட்... மேலும் பார்க்க