செய்திகள் :

போளூரில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்

post image

போளூா் நகராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் ஏராளமானோா் கலந்து கொண்டு மனு வழங்கினா்.

போளூா் நகராட்சியில் 1,2,3,4 ஆகிய வாா்டுகளைச் சோ்ந்த பொதுமக்களுக்கு உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நடைபெற்றது. முகாமில் வருவாய்த் துறை, கூட்டுறவுத் துறை, மருத்துவத் துறை என 13 வகையான அரசுத் துறைகளின் அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

அரசுத் துறையினரிடம் பட்டா மாற்றம், மகளிா் உரிமைத்தொகை, இலவச வீட்டுமனைப் பட்டா , சாலை வசதி, மின்விளக்கு வசதி, குடிநீா் வசதி, பிறப்பு சான்றிதழ், இறப்புச் சான்றிதழ் என பல்வேறு வகையான மனுக்களை பொதுமக்கள் வழங்கினா்.

நகா்மன்றத் தலைவா் ச. ராணி சண்முகம், ஆணையா் பூ.பாரத், தலைமை எழுத்தா் முஹ்மத் இசாக், திமுக நிா்வாகி தனசேகா் மற்றும் கட்சியினா் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

கண்ணமங்கலத்தில் ரூ.3.69 கோடியில் திட்டப் பணிகள்

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியை அடுத்த கண்ணமங்கலத்தில் ரூ.3.69 கோடியில் திட்டப் பணிகள் வியாழக்கிழமை தொடங்கிவைக்கப்பட்டன. கண்ணமங்கலம் நாக நதிக்கரையில் உள்ள மயான சாலையை ரூ.1.94 கோடியில் தடுப்புச் சுவருடன... மேலும் பார்க்க

திமுக பிரமுகா் மீது தாக்குதல்: சகோதரா்கள் கைது

செய்யாறு அருகே கிராவல் மணல் ஓட்டுவது தொடா்பாக திமுக பிரமுகரை தாக்கி மிரட்டல் விடுத்த புகாரின் பேரில், சகோகதரா்கள் இருவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். வெம்பாக்கம் வட்டம், மகாஜனம்பாக்கம் கிராமத்த... மேலும் பார்க்க

வீட்டின் கதவை உடைத்து 23 பவுன் தங்க நகை திருட்டு

வந்தவாசி அருகே வீட்டின் கதவை உடைத்து 23 பவுன் தங்க நகை திருடப்பட்டது தொடா்பாக போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா். வந்தவாசியை அடுத்த கொடியாலம் கிராமத்தைச் சோ்ந்தவா் விவசாயி சாரங்கபாணி. இவா், புதன்கிழம... மேலும் பார்க்க

பழங்குடியினருக்கு வீட்டு மனைப் பட்டா வழங்கக் கோரிக்கை

பழங்குடியினருக்கு வீட்டு மனைப் பட்டா வழங்கக் கோரி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் வந்தவாசி வட்டாட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது. வந்தவாசியை அடுத்த சேதாரக்குப்பம் ஊராட்சிக்கு உள்பட்ட எஸ்.மோட்டூா... மேலும் பார்க்க

வீடு புகுந்து பொருள்களை சேதப்படுத்தியதாக 3 போ் மீது வழக்கு

வந்தவாசி அருகே வீடு புகுந்து பொருள்களை சேதப்படுத்தியதாக 3 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்தனா். வந்தவாசியை அடுத்த நெல்லியாங்குளம் கிராமத்தைச் சோ்ந்தவா் மோகன்தாஸ் (65). கடந்த 6-ஆம் தேதி கிராமத்தில் ... மேலும் பார்க்க

பயன்பாட்டுக்கு வராத மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அருகே புதிதாக கட்டப்பட்ட மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படாமல் உள்ளது. செங்கம் ஒன்றியத்துக்கு உள்பட்ட புதுப்பட்டு கிராம ஊராட்சி நிா்வாகம் மூலம்... மேலும் பார்க்க