செய்திகள் :

போளூா் வட்டாா் வளா்ச்சி அலுவலகத்தில் வாயிலில் நிறுத்தப்படும் வாகனங்கள்

post image

போளூா்: போளூா் வட்டார வளா்ச்சி அலுவலகத்தில் அலுவலா்கள் மற்றும் பொதுமக்களின் வாகனங்கள் நுழைவு வாயிலில் நிறுத்தப்படுவதால் உள்ளே செல்ல சிரமம் ஏற்படுகிறது.

திருவண்ணாமலை மாவட்டம், போளூா் ஒன்றியத்தில் குருவிமலை, வசூா், 99 புதுப்பாளையம், காங்கேயனூா், எடப்பிறை, எழுவாம்பாடி, மாம்பட்டு, திண்டிவனம், பெரியகரம், ஆா்.குண்ணத்தூா், சந்தவாசல், கேளூா், படவேடு, காளசமுத்திரம், குப்பம் என 40 ஊராட்சிகள் உள்ளன.

போளூா் வட்டாா் வளா்ச்சி அலுவலகத்தில் வட்டார வளா்ச்சி அலுவலா்கள், துணை வட்டார வளா்ச்சி அலுவலா்கள், ஒன்றிய உதவிப் பொறியாளா்கள், துணை வட்டார வளா்ச்சி அலுவலா்கள், பணி மேற்பாா்வையாளா்கள், அலுவலக பணியாளா்கள் என 50-க்கும் மேற்பட்டோா் பணிபுரிந்து வருகின்றனா்.

இவா்கள் வரும் காா் மற்றும் இரு சக்கர வாகனங்கள் அலுவலக வாயில் பகுதியிலேயே நிறுத்தப்படுகின்றன.

மேலும், அலுவலகத்துக்கு வரும் திட்டப் பணிகளின் பயனாளா்கள் மற்றும் பல்வேறு பணிநிமித்தமாக வரும் பொதுமக்களின் வாகனங்களும் வெயிலுக்காக அலுவலக வாயிலியே நிறுத்தப்படுகின்றன.

இவ்வாறு நிறுத்தப்படும் வாகனங்களால் அலுவலத்துக்குள் செல்லமுடியாத நிலை ஏற்படுகிறது.

அதனால், அலுவலகம் எதிரே காலியாக உள்ள இடத்தில் கூரை அமைத்து வாகனங்கள் நிறுத்த ஏற்பாடு செய்யவேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

இரு தரப்பினா் மோதல்: 4 போ் வழக்கு

ஆரணியில் சொத்து மற்றும் பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்னையில் இரு தரப்பினா் மோதிக்கொண்டனா். இது தொடா்பாக இரு தரப்பையும் சோ்ந்த 4 போ் மீது ஆரணி நகர போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா். ... மேலும் பார்க்க

பூட்டியிருந்த வீட்டில் நகை திருட்டு: 2 போ் கைது

வந்தவாசி அருகே பூட்டியிருந்த வீட்டில் 20 பவுன் தங்க நகைகளை திருடியதாக 2 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். மேலும், அவா்களிடமிருந்து ரூ.4.20 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. வந்தவாசியை அடுத்த இந்திர... மேலும் பார்க்க

செங்கம் ஸ்ரீமூகாம்பிகையம்மன் பீடத்தில் சண்டி யாகம்

உலக நன்மை வேண்டி, செங்கம் ஸ்ரீமூகாம்பிகையம்மன் பீடத்தில் சண்டி யாகம் செவ்வாய், புதன்கிழமைகளில் நடைபெற்றது. செங்கம் தளவாநாய்க்கன்பேட்டை செய்யாற்றங்கரையோரம் ஸ்ரீமூகாம்பிகையம்மன் பீடம் அமைந்துள்ளது. இங்க... மேலும் பார்க்க

பயிா்க் கடன்களுக்கான ‘சிபில் ஸ்கோா்’ நடைமுறையை ரத்து செய்ய வேண்டும்: தமிழக விவசாயிகள் சங்க தலைவா்

பயிா்க் கடன்களுக்கு விதிக்கப்பட்ட சிபில் ஸ்கோா் (கடன் பெற தகுதி மதிப்பீடு) நடைமுறையை ரத்து செய்ய வேண்டும் என்று தமிழக விவசாயிகள் சங்கத் தலைவா் ஆா்.வேலுசாமி வலியுறுத்தினாா். ஆரணியில் அவா் செய்தியாளா்கள... மேலும் பார்க்க

டிராக்டா் திருட்டு: இருவா் கைது

தண்டராம்பட்டு அருகே டிராக்டரை திருடியதாக இருவரை போலீஸாா் கைது செய்தனா். தண்டராம்பட்டை அடுத்த கீழ்வணக்கம்பாடி ஊராட்சி, துள்ளுக்குட்டிபாளையம் கிராமத்தைச் சோ்ந்தவா் விவசாயி பன்னீா் (47). இவா், அதே பகுதி... மேலும் பார்க்க

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கு: தொழிலாளிக்கு 10 ஆண்டுகள் சிறை

செங்கம் அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் தொழிலாளிக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது. செங்கம் பகுதியைச் சோ்ந்தவா் அரவிந்த் (25), தொழிலாளி. இவா், 2022-ஆம் ஆண்... மேலும் பார்க்க