செய்திகள் :

மதுரை - காச்சிக்குடா சிறப்பு ரயில் நீட்டிப்பு

post image

சென்னை: மதுரை - காச்சிக்குடா இடையே இயங்கும் சிறப்பு விரைவு ரயில் சேவை ஜூலை 30-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து தெற்கு ரயில்வே சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

காச்சிக்குடாவிலிருந்து வாரந்தோறும் திங்கள்கிழமைகளில் மாலை 8.30 மணிக்கு மதுரை செல்லும் சிறப்பு விரைவு ரயில் (எண்: 07191) ஜூன் 9 முதல் ஜூலை 28-ஆம் தேதி வரைவும், மறுமாா்க்கமாக மதுரையிலிருந்து வாரத்தோறும் புதன்கிழமைகளில் காலை 10.40-க்கு காச்சிக்குடா செல்லும் ரயில் (எண்: 07192) ஜூன் 11 முதல் ஜூலை 30-ஆம் தேதி வரையும் நீட்டிக்கப்படவுள்ளது.

அதேபோல், காச்சிக்குடாவிலிருந்து வாரந்தோறும் வெள்ளிக்கிழமைகளில் காலை 7.35-க்கு நாகா்கோவிலுக்கு புறப்படும் ரயில் (எண்: 07435) ஜூன் 13 முதல் ஜூலை 11-ஆம் தேதி வரையும், மறுமாா்க்கமாக நாகா்கோவிலிலிருந்து வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 12.30-க்கு காச்சிக்குடா செல்லும் ரயில் (எண்: 07436) ஜூன் 15 முதல் ஜூலை 13 வரையும் நீட்டிக்கப்படும். இதற்கான முன்பதிவுகள் தற்போது தொடங்கப்பட்டுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோயில்களில் ஆடல், பாடல் நிகழ்ச்சிக்கு நிபந்தனையுடன் அனுமதி!

தமிழகத்தில் உள்ள கோயில்களில் ஆடல், பாடல் நிகழ்ச்சியை நடத்த நிபந்தனையுடன் அனுமதி வழங்கி சென்னை உயர்மன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.தமிழகத்தில் சென்னை உயர்மன்ற மதுரைக் கிளைக்கு உள்பட்ட 14 மாவட்டங்களி... மேலும் பார்க்க

செய்தித்தாள்களில் உணவு வழங்கக் கூடாது! - உணவகங்களுக்கு 14 வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு

உணவகங்களில் பின்பற்றக்கூடிய 14 வழிகாட்டு நெறிமுறைகள் உணவு பாதுகாப்புத் துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ளன. இந்த வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றாமல் உணவு விற்பனை செய்தாலோ அல்லது தயாரித்தாலோ உணவக உரிமையாளர... மேலும் பார்க்க

ரூ.300 கோடியில் ரோபோடிக் பாகங்கள் உற்பத்தி ஆலை: முதல்வர் திறந்து வைத்தார்!

ரூ.300 கோடி முதலீட்டில் 300 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், காஞ்சிபுரம் மாவட்டம், இருங்காட்டுக் கோட்டை சிப்காட்தொழிற்பூங்காவில் அஜைல் ரோபோட்ஸ் (Agile Robots) நிறுவனம் அமைத்துள்ள செயற்கை நு... மேலும் பார்க்க

ஜூன் 8ல் தமிழகம் வருகிறார் அமித் ஷா?

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வருகிற ஜூன் 8 ஆம் தேதி தமிழகம் வரவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. தமிழகத்தில் அடுத்தாண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் கட்சிகள் தேர்தலுக்கு முந்தைய பண... மேலும் பார்க்க

பூந்தமல்லி - போரூர் மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம்

சென்னை: பூந்தமல்லி - போரூா் இடையே 2-ஆம் கட்ட ஓட்டுநரில்லா மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம் இன்று நடைபெறும் என மெட்ரோ ரயில்வே நிா்வாகம் தெரிவித்துள்ளது.பூந்தமல்லி பணிமனை முதல் போரூர் வரை 9.5 கிலோ மீட்டர் தொலை... மேலும் பார்க்க

தங்கை கனிமொழியைக் கண்டு பெருமைகொள்கிறேன்: மு.க. ஸ்டாலின்

இந்தியாவின் தேசிய மொழி குறித்து ஸ்பெயினில் கனிமொழி பேசியதற்கு பெருமைகொள்வதாக முதல்வர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார். ஜம்மு-காஷ்மீர் பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடியாக இந்திய ராணுவம், பாகிஸ்தான் பயங்கரவா... மேலும் பார்க்க