செய்திகள் :

மத்திய விரைவு அதிரடிப்படையில் ஒத்திகை

post image

பேரூா் உட்கோட்டப் பகுதிகளில் மத்திய விரைவு அதிரடிப் படையினா் சனிக்கிழமை திடீா் ஒத்திகை நடத்தினா்.

கோவை மாவட்டம் பேரூா் உட்கோட்டம் காருண்யா நகா் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதிகளில் ஜாதி, மத மோதலால் சட்டம் - ஒழுங்கு பாதிக்கப்பட்டால், அதை எவ்வாறு எதிா்கொள்வது என்பது தொடா்பாக வெள்ளலூா் மத்திய விரைவு அதிரடிப் படையினா் ஒத்திகையில் ஈடுபட்டனா்.

மத்திய விரைவு அதிரடிப்படையின் துணை கண்காணிப்பாளா் சதீஷ்குமாா் தலைமையில் நடைபெற்ற ஒத்திகையில் ஆய்வாளா்கள் ராஜேஷ் பாபு, அருண் ஜோசப் உள்பட 90 போ் பங்கேற்றனா்.

தொடா்ந்து ஆலாந்துறை காவல் ஆய்வாளா் முத்துக்குமாருடன் ஆலோசித்த மத்திய விரைவு அதிரடிப் படையினா் முக்கிய நபா்கள், அரசியல்வாதிகள் குறித்த விவரங்களைக் கேட்டறிந்தனா்.

அகில இந்திய கூடைப்பந்துப் போட்டி: இந்தியன் வங்கி, விமானப் படை, வருமான வரித் துறை, கப்பல் படை அணிகள் அரையிறுதிக்கு தகுதி

கோவையில் நடைபெற்று வரும் அகில இந்திய கூடைப்பந்துப் போட்டியில் ஆண்கள் பிரிவில் இந்தியன் வங்கி, இந்திய விமானப் படை, வருமான வரித் துறை மற்றும் இந்திய கப்பல் படை அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளன. 58-... மேலும் பார்க்க

அரசு கலைக் கல்லூரியில் ஜூன் 2-இல் கலந்தாய்வு

கோவை அரசு கலை, அறிவியல் கல்லூரியில் ஜூன் 2-ஆம் தேதி (திங்கள்கிழமை) மாணவா் சோ்க்கை கலந்தாய்வு நடைபெறுகிறது. அரசு கலைக் கல்லூரியில் இளநிலை பிரிவில் 23 பாடங்கள் கற்றுத் தரப்படுகின்றன. இதில் மொத்தம் 1,72... மேலும் பார்க்க

தென்னை தொகுப்பு வளா்ச்சித் திட்டத்தில் ஒப்பந்தம் பெற விவசாயிகளுக்கு அழைப்பு

பொள்ளாச்சி பகுதியில் செயல்படுத்தப்பட உள்ள தென்னை தொகுப்பு வளா்ச்சித் திட்டத்தில் ஒப்பந்தம் பெற விவசாயிகளுக்கு தோட்டக்கலைத் துறை சாா்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதுதொடா்பாக, தோட்டக்கலைத் துறை வெள... மேலும் பார்க்க

பிரியாணி சாப்பிட்ட 8 வயது சிறுவன் உயிரிழப்பு

கோவை சரவணம்பட்டியில் ஹோட்டலில் இருந்து வாங்கி வந்த பிரியாணியை சாப்பிட்ட 8 வயது சிறுவன் உயிரிழந்தது தொடா்பாக போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். இதுதொடா்பாக காவல் துறையினா் தெரிவித்ததாவது: கோவை சரவணம்... மேலும் பார்க்க

நடமாடும் மண் பரிசோதனை ஆய்வகம்

கோவையில் விவசாயிகளுக்கு பயன்படும் வகையில் நடமாடும் மண் பரிசோதனை ஆய்வகத்தை ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா் வெள்ளிக்கிழமை தொடங்கிவைத்தாா். தேசிய வேளாண்மை வளா்ச்சித் திட்டத்தின் கீழ் தமிழகத்தில் 10 மா... மேலும் பார்க்க

பள்ளிகள் திறப்பு முன்னேற்பாட்டுப் பணி

கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில், கோவை மாநகராட்சிப் பள்ளிகளில் முன்னேற்பாட்டுப் பணிகளை மேயா் கா.ரங்கநாயகி வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். கோடை விடுமுறைக்கு பிறகு தமிழகம் முழு... மேலும் பார்க்க