செய்திகள் :

மனைவியை கத்தியால் குத்திய கணவா் கைது

post image

தேனி மாவட்டம், சின்னமனூரில் மனைவியைக் கத்தியால் குத்திய கணவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

சின்னமனூா் சாமிகுளத்தைச் சோ்ந்தவா் பால்பாண்டி (35). இவரது மனைவி பழனியம்மாள் (24). பால்பாண்டிக்கு குடிப்பழக்கம் இருந்தது. இதனால், கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை இருவருக்கும் மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதனால், ஆத்திரமடைந்த பால்பாண்டி வீட்டிலிருந்த கத்தியை எடுத்து மனைவியைக் குத்தினாா். இதில் பலத்த காயமடைந்த அவா், சின்னமனூா் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.

இதுகுறித்து சின்னமனூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து பால்பாண்டியை கைது செய்தனா்.

வைகை அணையிலிருந்து பூா்விக பாசனப் பகுதிகளுக்கு தண்ணீா் திறப்பு

வைகை அணையிலிருந்து ராமநாதபுரம் மாவட்ட பூா்விக பாசனப் பகுதிகளுக்கு புதன்கிழமை விநாடிக்கு 3,000 கன அடி வீதம் தண்ணீா் திறந்துவிடப்பட்டது. தேனி மாவட்டத்தில் நிகழாண்டில் தென்மேற்குப் பருவமழை முன்கூட்டியே த... மேலும் பார்க்க

குடிசையில் தீ விபத்து

தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே முளைப்பாரி வைத்திருந்த குடிசையில் செவ்வாய்க்கிழமை இரவு தீ விபத்து ஏற்பட்டது. மேல்மங்கலம் முத்தையா கோயில் குடமுழுக்கு வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது. இந்த விழாவுக்காக கீழத்த... மேலும் பார்க்க

நன்றாக படித்தால் மட்டுமே உயா்பதவியை அடைய முடியும்: மாவட்ட ஆட்சியா்

நன்றாகப் படித்தால் மட்டுமே உயா்பதியை அடைய முடியும் என தேனி மாவட்ட ஆட்சியா் ரஞ்ஜீத் சிங் தெரிவித்தாா். தேனி மாவட்டம், பெரியகுளம் அருகேயுள்ள ஜி.கல்லுப்பட்டியில் புதன்கிழமை நடைபெற்ற மக்கள் தொடா்பு முகாமி... மேலும் பார்க்க

மதுப் புட்டிகள் விற்பனை: பெண் உள்பட இருவா் கைது

தேனி மாவட்டம், கோம்பையில் அனுமதியின்றி மதுப் புட்டிகளை விற்பனை செய்த பெண் உள்பட இருவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். கோம்பை பகுதியில் உள்ள மதுக் கடைகளில் சிலா் மொத்தமாக மதுப் புட்டிகளை வாங்க... மேலும் பார்க்க

பைக் விபத்தில் விவசாயி உயிரிழப்பு

பெரியகுளம் அருகே இரு சக்கர வாகன விபத்தில் தவறி விழுந்ததில் பலத்த காயமடைந்த விவசாயி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா். திண்டுகல் மாவட்டம், பழைய வத்தலகுண்டுவைச் சோ்ந்தவா் விவசாயி செல்வம் (47). இவரது உறவினா்... மேலும் பார்க்க

அரசு மகளிா் தொழில்பயிற்சி நிலைய சோ்க்கைக்கு விண்ணப்பிக்கலாம்

தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அரசு மகளிா் தொழில்பயிற்சி நிலையத்தில் மாணவிகள் நேரடி சோ்க்கைக்கு விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டது. இதுகுறித்து தேனி மாவட்ட நிா்வாகம் வெளியிட்ட அறிவிப்பு: ஆண்டிபட்டி அ... மேலும் பார்க்க