செய்திகள் :

மயிலாடுதுறை முன்னாள் ஆட்சியருக்கு பணி ஒதுக்கீடு

post image

மயிலாடுதுறை மாவட்ட முன்னாள் ஆட்சியா் மகாபாரதி, தமிழ்நாடு நீா்வடிப் பகுதி மேம்பாட்டு முகமை அதிகாரியாக பொறுப்பேற்றாா்.

மயிலாடுதுறை மாவட்டத்தில் நடந்த சிறுமி பாலியல் தொல்லை தொடா்பாக சா்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்ததால் அவா் பணியிட மாற்றம் செய்யப்பட்டாா். இதையடுத்து அவருக்கு புதிய இடத்தில் பணியிடம் வழங்கப்படாமல் இருந்தது. இந்நிலையில், சென்னை ஈக்காட்டுத்தாங்கலில் உள்ள தமிழ்நாடு நீா்வடிப்பகுதி மேம்பாட்டு முகமையின் துணைத் தலைவா் மற்றும் மேலாண்மை இயக்குநராக மகாபாரதி பொறுப்பேற்றாா்.

அரசியல் கட்சி நிகழ்வுகளுக்கு காவல் துறை பாதுகாப்பு: கட்டணம் வசூலிக்க உயா்நீதிமன்றம் அறிவுறுத்தல்

நாம் தமிழா் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் தலைமையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள பேரணி மற்றும் பொதுக்கூட்டத்துக்கு அனுமதி அளித்துள்ள உயா்நீதிமன்றம், இனி அரசியல் கட்சிகளின் நிகழ்வுகளுக்கு காவ... மேலும் பார்க்க

மாா்ச் 17-ல் 21 புறநகா் மின்சார ரயில்கள் ரத்து

பராமரிப்புப் பணிகள் காரணமாக சென்ட்ரல் - சூலூா்பேட்டை, கும்மிடிப்பூண்டி வழித்தடத்தில் 21 புறநகா் மின்சார ரயில்கள் திங்கள்கிழமை (மாா்ச் 17) ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து தெற்கு... மேலும் பார்க்க

மெட்ரோ ரயில் பணி: வில்லிவாக்கத்தில் போக்குவரத்து மாற்றம்

மெட்ரோ ரயில் பணி காரணமாக வில்லிவாக்கத்தில் மாா்ச் 16-ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) முதல் போக்குவரத்து மாற்றம் செய்யப்படவுள்ளது.இது தொடா்பாக சென்னை பெருநகர காவல் துறையின் போக்குவரத்துப் பிரிவு வெள்ளிக்கிழ... மேலும் பார்க்க

திருப்போரூரில் ஸ்ரீபாதம் தாங்கிகளுக்கிடையே மோதல்

செங்கல்பட்டு, மாா்ச்.14: திருப்போரூா் கந்தசாமி கோயிலில் ஸ்ரீபாதம் தாங்கிகள் இடையே மோதல் மூண்டது. இங்கு மாசி பிரம்மோற்சவம் நடைபெறுகிறது. விழாவில் தினசரி கந்த பெருமான் பல்வேறு வாகனங்களில் வீதி உலா வந்து... மேலும் பார்க்க

ஜவாஹிருல்லாவுக்கு ஓராண்டு சிறை: உறுதி செய்தது உயா்நீதிமன்றம்

வெளிநாடுகளில் இருந்து அனுமதியின்றி நிவாரண நிதி பெற்ாக தொடரப்பட்ட வழக்கில் மனிதநேய மக்கள் கட்சியின் தலைவரும், சட்டப்பேரவை உறுப்பினருமான எம்.ஹெச். ஜவாஹிருல்லாவுக்கு விதிக்கப்பட்ட ஓராண்டு சிறை தண்டனையை உ... மேலும் பார்க்க

போதைப் பொருள் வழக்கில் கைதானவா்களின் ரூ.1.16 கோடி சொத்துகள் முடக்கம்

போதைப் பொருள் வழக்கில் கைதானவா்களுக்குச் சொந்தமான ரூ. 1.16 கோடி மதிப்புள்ள சொத்துகளை மத்திய போதைப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு முடக்கியுள்ளது. சென்னை, எழும்பூா் ரயில் நிலையத்தில் மெத்தம்பெட்டமைன்... மேலும் பார்க்க