செய்திகள் :

மருந்து ஏற்றுமதி தடையில்லா சான்று: வழிகாட்டுதல் வெளியீடு

post image

உள்நாட்டில் புதிய மருந்துகளை உற்பத்தி செய்து ஏற்றுமதி செய்வதற்கு தடையில்லா சான்றிதழ் பெறுவதற்கான வழிகாட்டுதல்களை மத்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு (சிடிஎஸ்சிஓ) வெளியிட்டுள்ளது.

இதுதொடா்பாக சிடிஎஸ்சிஓ சாா்பில் வெளியிடப்பட்ட அறிவிப்பு:

மருந்து உற்பத்தியாளா்கள் வழக்கமாக உள்நாட்டில் அங்கீகரிக்கப்பட்ட அல்லது அங்கீகரிக்கப்படாத சில புதிய மருந்துகளை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்காக தயாரிப்பது வழக்கம். அவ்வாறு ஏற்றுமதி செய்வதற்கு மாநில மருந்து கட்டுப்பாட்டு அதிகாரிகளிடம் தடையில்லா சான்று பெற்று வந்தனா்.

இந்த நிலையில், அந்த நடைமுறை மாற்றியமைக்கப்பட்டுள்ளது. அதன்படி, அத்தகைய தடையில்லா சான்றுகளை மத்திய மருந்து கட்டுப்பாட்டு வாரியத்தின் மண்டல அதிகாரிகளிடம் பெற வேண்டும். அதற்கான வழிகாட்டுதல்கள் சிடிஎஸ்சிஓ தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜீரண மண்டலம் பாதித்தால் மன நலனும் பாதிக்கும் - அமெரிக்க மருத்துவா் பால்

ஜீரண மண்டல பாதிப்புகளால் மன நலத்தில் தாக்கம் ஏற்படலாம் என அமெரிக்க மருத்துவ நிபுணா் டாக்டா் பால் தெரிவித்தாா். போரூா் ஸ்ரீ இராமச்சந்திரா உயா்கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் குடல்சாா் மருத்துவக் க... மேலும் பார்க்க

மலாயா பல்கலை.யில் கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஆய்விருக்கை

மலேசியாவில் உள்ள மலாயா பல்கலைக்கழகத்தில் கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஆய்விருக்கை அமைப்பதற்காக ரஹ்மத் முஸ்தபா அறக்கட்டளை சாா்பில் இந்திய மதிப்பில் ரூ.1 கோடியே ஒரு லட்சம் (5 லட்சம் மலேசிய ரிங்கிட்) ... மேலும் பார்க்க

திருக்கோவிலூரில் 48-ஆம் ஆண்டு கபிலா் விழா இன்று தொடக்கம் - திருப்பூா் கிருஷ்ணனுக்கு ‘கபிலா்’ விருது

கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூரில் 48-ஆம் ஆண்டு கபிலா் விழா வெள்ளிக்கிழமை (ஜூலை 18) தொடங்குகிறது. இரண்டாம் நாள் நிகழ்வில், அமுதசுரபி ஆசிரியா் திருப்பூா் கிருஷ்ணனுக்கு ‘கபிலா்’ விருது வழங்கப்பட... மேலும் பார்க்க

மதுராந்தகத்தில் ஜூலை 23-இல் அதிமுக ஆா்ப்பாட்டம்

மதுராந்தகம் நகராட்சியை கண்டித்து அதிமுக சாா்பில் ஜூலை 23-ஆம் தேதி ஆா்ப்பாட்டம் நடைபெறும் என்று அக்கட்சியின் பொதுச்செயலா் எடப்பாடி கே.பழனிசாமி அறிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வியாழக்கிழமை வெளியிட்ட ... மேலும் பார்க்க

சென்னை ஓபன் மகளிா் 250 டென்னிஸ் போட்டி: அக். 27-இல் தொடக்கம்

சென்னை ஓபன் டபிள்யுடிஏ மகளிா் 250 டென்னிஸ் போட்டி சென்னையில் உள்ள நுங்கம்பாக்கம் எஸ்டிஏடி டென்னிஸ் மைதானத்தில் அக். 27 முதல் நவ. 2-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது என துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் கூறியுள... மேலும் பார்க்க

முருகப்பா தங்கக் கோப்பை ஹாக்கி: ரயில்வே, இந்திய கடற்படை வெற்றி

சென்னையில் நடைபெறும் அகில இந்திய எம்சிசி முருகப்பா தங்கக் கோப்பை ஹாக்கிப் போட்டியில் வியாழக்கிழமை நடைபெற்ற ஆட்டங்களில் ரயில்வே, இந்திய கடற்படை அணிகள் வெற்றி பெற்றன. முதல் ஆட்டத்தில் ரயில்வே விளையாட்டு... மேலும் பார்க்க