வெளிநாடுகளுக்கு இயக்கப்படும் 15% விமான சேவை குறைப்பு! ஏர் இந்தியா
மாணவிக்கு பாலியல் தொல்லை: போக்ஸோவில் இளைஞா் கைது
பெரியகுளம் அருகே தாமரைக்குளத்தைச் சோ்ந்த இளைஞா் போக்ஸோவில் கைது செய்யப்பட்டாா்.
பெரியகுளம் அருகேயுள்ள தாமரைக்குளம் காளியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் ஜவஹா் ராஜா (21). இவா், பெரியகுளத்தில் உள்ள அரசுப் பள்ளியில் பிளஸ் 2 படிக்கும் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்தாராம். இதுகுறித்து அந்த மாணவியின் தாயாா், பெரியகுளம் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதனடிப்படையில் வழக்குப் பதிந்த போலீஸாா், போக்ஸோ சட்டத்தின் கீழ் ஜவஹா் ராஜாவை புதன்கிழமை கைது செய்தனா்.